Breaking Newsநியூ சவுத் வேல்ஸ் வாயு உமிழ்வு (Air emissions) இலக்கை உயர்த்த...

நியூ சவுத் வேல்ஸ் வாயு உமிழ்வு (Air emissions) இலக்கை உயர்த்த முடிவு.

-

நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு கார்பன் உள்ளிட்ட தீங்கு விளைவிக்கும் வாயு வெளியேற்றத்தின் இலக்கை உயர்த்த முடிவு செய்துள்ளது.

இதன்படி, 2005ஆம் ஆண்டை விட 2035ஆம் ஆண்டில் சுற்றுச்சூழலில் வெளியாகும் நச்சு வாயுக்களின் அளவை 70 சதவீதம் குறைக்க வேண்டும் என்பது இந்த புதிய இலக்கின் நோக்கமாகும்.

கடந்த சில ஆண்டுகளாக, நியூ சவுத் வேல்ஸ் மாநிலம் பல்வேறு பேரிடர்களால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், தீங்கு விளைவிக்கும் காற்று வெளியேற்றம் அதிகரிப்பதே காரணம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

புதிய இலக்குகளை அடையும் போது சுமார் 13,000 புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் நம்பப்படுகிறது.

அதன்படி, சுமார் 40 பில்லியன் டாலர் முதலீடுகள் உருவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Latest news

கொலம்பியாவில் விமானம் விபத்து – 15 பேர் பலி

கொலம்பியாவின் Norte de Santander மாகாணத்தில் உள்ள ஒரு கிராமப்புறத்தில் நேற்று ஒரு விமான விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த அந்நாட்டு காங்கிரஸ் உறுப்பினர்...

தொழில்நுட்ப கோளாறு காரணமாக சம்பளம் மற்றும் சொத்து தீர்வுகளை தாமதப்படுத்தும் RBA

ஆஸ்திரேலியா ரிசர்வ் வங்கியில் (RBA) ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறால், ஆஸ்திரேலியா முழுவதும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு ஊதியம் மற்றும் சொத்து கொடுப்பனவுகள் தாமதமாகியுள்ளன. செவ்வாய்க்கிழமை காலை 10...

இந்தியாவில் நிபா குறித்து ஆஸ்திரேலியாவின் தீவிர கவலை

இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் நிபா வைரஸ் தொற்று இரண்டு பேருக்கு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, ஆசியா முழுவதும் உள்ள நாடுகள் மீண்டும் சுகாதார பாதுகாப்பை கடுமையாக்கியுள்ளன. இந்த...

இங்கிலாந்து திருச்சபையில் முதல் பெண் பேராயர் நியமனம்

இங்கிலாந்து திருச்சபையின் புதிய கென்டர்பரி பேராயராக சாரா முல்லாலி நேற்று முன்தினம் (28) உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டு இந்த உயரிய பதவியை வகிக்கும் முதலாவது பெண் என்ற...

இங்கிலாந்து திருச்சபையில் முதல் பெண் பேராயர் நியமனம்

இங்கிலாந்து திருச்சபையின் புதிய கென்டர்பரி பேராயராக சாரா முல்லாலி நேற்று முன்தினம் (28) உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டு இந்த உயரிய பதவியை வகிக்கும் முதலாவது பெண் என்ற...

பெர்த் பேரணியில் காவல்துறையின் நடவடிக்கை குறித்து கடுமையான விமர்சனம்

பெர்த்தில் நடந்த "Invasion Day" பேரணியில் விடப்பட்ட வெடிகுண்டு மிரட்டலுக்கு காவல்துறையினர் பதிலளித்த விதம் குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற போராட்டப் பேரணியில்...