Newsகிறிஸ்துமஸ் பரிசாக நாய்களை வழங்குவதை தவிர்க்குமாறு வேண்டுகோள்.

கிறிஸ்துமஸ் பரிசாக நாய்களை வழங்குவதை தவிர்க்குமாறு வேண்டுகோள்.

-

கிறிஸ்துமஸ் பரிசாக நாய்களை வழங்குவதை தவிர்க்குமாறு ஆஸ்திரேலியர்களிடம் விலங்குகள் நல அமைப்புகள் கூறி வருகின்றன.

பண்டிகைக் காலத்துக்குப் பிறகு சிலர் விலங்குகளைக் கைவிடுவதற்கு இதுவே காரணம்.

ஒவ்வொரு நாளும் இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான நாய்களுக்கு புதிய தங்குமிடங்களைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினம் என்று விலங்குகள் நல அமைப்புகள் வலியுறுத்துகின்றன.

2018 ஆம் ஆண்டில், கைவிடப்பட்ட நாய்களின் எண்ணிக்கை 581 ஆக இருந்தது, இந்த ஆண்டில், 852 நாய்கள் இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலைமை அவுஸ்திரேலியாவில் உள்ள ஒரு மாநிலத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட பிரச்சினையல்ல என விலங்குகள் நல அமைப்புகள் குறிப்பிடுகின்றன.

Latest news

குயின்ஸ்லாந்தில் தீப்பிடித்து எரிந்த வீடு – 3 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி

மத்திய குயின்ஸ்லாந்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் மூன்று குழந்தைகளும் ஒரு ஆணும் உயிரிழந்துள்ளனர். நேற்று காலை Emerald-இல் உள்ள Opal தெருவில் உள்ள ஒரு duplex-இல்...

Medical இல்லாமல் புதுப்பிக்கப்பட்ட 17,000 டிஜிட்டல் உரிமங்கள்

டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் அமைப்பில் உள்ள ஒரு அடிப்படைக் குறைபாட்டின் காரணமாக, குயின்ஸ்லாந்தில் சுமார் 17,000 ஓட்டுநர்கள் மருத்துவச் சான்றிதழ் இல்லாமலேயே தங்கள் ஓட்டுநர்...

NSW-வில் மூடப்படும் பல சட்டவிரோத புகையிலை கடைகள்

சிட்னியின் St Leonards-இல் சட்டவிரோத புகையிலை பொருட்களை விற்பனை செய்த பல வேப் கடைகளை NSW அரசாங்கம் மூடியுள்ளது. புகையிலை பொருட்கள் தொடர்பான சட்டங்களை மீறி உரிமம்...

வீட்டிலிருந்து வேலை செய்தால் வரிச் சலுகைகள் கிடைக்குமா?

வீட்டிலிருந்து வேலை செய்யும் ஆஸ்திரேலியர்கள் ஆயிரக்கணக்கான டாலர்கள் வரி விலக்குகளைப் பெற தகுதியுடையவர்களாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விக்டோரியாவின் ஊரடங்கு காலத்தில் தனது வீட்டில் ஒரு அறையை...

NSW-வில் மூடப்படும் பல சட்டவிரோத புகையிலை கடைகள்

சிட்னியின் St Leonards-இல் சட்டவிரோத புகையிலை பொருட்களை விற்பனை செய்த பல வேப் கடைகளை NSW அரசாங்கம் மூடியுள்ளது. புகையிலை பொருட்கள் தொடர்பான சட்டங்களை மீறி உரிமம்...

வீட்டிலிருந்து வேலை செய்தால் வரிச் சலுகைகள் கிடைக்குமா?

வீட்டிலிருந்து வேலை செய்யும் ஆஸ்திரேலியர்கள் ஆயிரக்கணக்கான டாலர்கள் வரி விலக்குகளைப் பெற தகுதியுடையவர்களாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விக்டோரியாவின் ஊரடங்கு காலத்தில் தனது வீட்டில் ஒரு அறையை...