Adelaideநாளை கிறிஸ்துமஸ் தினத்தில் ஆஸ்திரேலியாவின் முக்கிய நகரங்களில் வானிலை பற்றிய தகவல்!

நாளை கிறிஸ்துமஸ் தினத்தில் ஆஸ்திரேலியாவின் முக்கிய நகரங்களில் வானிலை பற்றிய தகவல்!

-

கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இந்த கிறிஸ்துமஸில் அவுஸ்திரேலியா முழுவதும் குளிரான காலநிலை எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், மேற்கு அவுஸ்திரேலியா மற்றும் வடக்கு பிரதேசங்களில் மிகவும் வெப்பமான நிலைமைகள் வழமை போன்று எதிர்பார்க்கப்படலாம் என வானிலை முன்னறிவிப்பு தெரிவிக்கிறது.

மெல்போர்னில் 14 முதல் 23 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை எதிர்பார்க்கப்படலாம் மற்றும் கிறிஸ்துமஸ் தினத்தன்று லேசான மழை பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

சிட்னி மற்றும் கான்பெராவில் 17 முதல் 27 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலையை எதிர்பார்க்கலாம்.

கிறிஸ்துமஸ் தினத்தன்று பிரிஸ்பேனில் குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்சமாக 30 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்.

அடிலெய்ட் மற்றும் ஹோபார்ட்டில் 14 முதல் 25 செல்சியஸ் வரை வெப்பநிலை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Latest news

Invasion Day குண்டுவெடிப்பு குறித்த விமர்சனங்களுக்கு போலீஸ் கமிஷனர் பதில்

பெர்த்தில் நடந்த படையெடுப்பு தின ஆர்ப்பாட்டத்தின் மீதான குண்டுவெடிப்பை கையாண்டதற்காக மேற்கு ஆஸ்திரேலிய காவல்துறை கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபருக்கு எதிராக பயங்கரவாத குற்றச்சாட்டுகளை முன்வைக்க 9...

எடை இழப்பு மருந்துகள் பற்றி எச்சரிக்கை

உணவுக் கோளாறு குழுக்கள் GLP-1 வகை எடை இழப்பு மருந்துகளின் விரைவான பிரபலம் குறித்து எச்சரிப்பதாகக் கூறப்படுகிறது. எடை இழப்பு சந்தைப்படுத்தல் வேண்டுமென்றே பாதிக்கப்படக்கூடிய மக்களை குறிவைப்பதாக...

இந்தோனேசியாவுடன் ஒரு முக்கியமான ஒப்பந்தத்திற்கு தயாராகும் பிரதமர் அல்பானீஸ்

இந்தோனேசியாவுடன் புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தயாராகி வருகிறார். நேற்று இந்தோனேசியாவின் ஜகார்த்தாவிற்கு விஜயம் செய்த பிரதமரை, அந்நாட்டு அதிபர் பிரபோவோ சுபியாண்டோ...

பாகிஸ்தானில் பள்ளிவாசலில் குண்டு வெடிப்பு – 31 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தான், இஸ்லாமாபாத்தின் ஷேசாத் நகர் பகுதியிலுள்ள ஷியா பள்ளிவாசலில் நேற்று (06) வெடிகுண்டு வெடித்ததில் 31 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த பள்ளிவாசலில் நேற்று தொழுகை நடந்துகொண்டிருந்தபோது, உடலில்...

பாகிஸ்தானில் பள்ளிவாசலில் குண்டு வெடிப்பு – 31 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தான், இஸ்லாமாபாத்தின் ஷேசாத் நகர் பகுதியிலுள்ள ஷியா பள்ளிவாசலில் நேற்று (06) வெடிகுண்டு வெடித்ததில் 31 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த பள்ளிவாசலில் நேற்று தொழுகை நடந்துகொண்டிருந்தபோது, உடலில்...

“அடுத்த சில மாதங்கள் அரசாங்கத்திற்கு மிகவும் முக்கியமான நேரம்” – அரசியல் ஆய்வாளர்கள்

அடுத்த சில மாதங்கள் ஆஸ்திரேலிய பொருளாளர் ஜிம் சால்மர்ஸுக்கு ஒரு முக்கியமான நேரமாக இருக்கும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பொருளாதார சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவதில் அவரது திறமையும்,...