News2022 இல் ஆஸ்திரேலியாவின் மிகவும் செல்வாக்கு மிக்க நபர் யார்?

2022 இல் ஆஸ்திரேலியாவின் மிகவும் செல்வாக்கு மிக்க நபர் யார்?

-

2022 ஆம் ஆண்டிற்கான ஆஸ்திரேலியாவின் மிகவும் செல்வாக்கு மிக்க நபராக பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இவர் Australian Financial Review கணக்கெடுப்பின்படி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு பட்டியலின்படி, அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், தற்போதைய பிரதமருமான அல்பனீஸ் 9வது இடத்திலேயே நீடித்தார்.

கடந்த மே மாதம் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் அவரது புகழ் வேகமாக அதிகரித்ததே இதற்குக் காரணம்.

இம்முறை முதல் 10 இடங்களில் மத்திய அரசின் பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் 02வது இடத்திலும், வெளியுறவு அமைச்சர் பென்னி வோங் 03வது இடத்திலும் உள்ளனர்.

பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்லஸ் 05வது இடத்திலும், பெடரல் ரிசர்வ் வங்கி ஆளுநர் பிலிப் லோவ் 07வது இடத்திலும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் 10வது இடத்திலும் உள்ளனர்.

கடந்த ஆண்டு முதல் 10 இடங்களுக்குள் இடம்பிடித்த முன்னாள் பிரதமர் ஸ்காட் மாரிசன் மற்றும் விக்டோரியா – நியூ சவுத் வேல்ஸ் – மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் குயின்ஸ்லாந்து பிரதமர்கள் இந்த ஆண்டு பட்டியலில் இடம்பெறவில்லை.

Latest news

விக்டோரியாவில் 50°C க்கு அருகில் வெப்பநிலை – 24 கிராமங்களுக்கு வெளியேற உத்தரவு

விக்டோரியாவில் இன்று வெப்பநிலை 49°C ஐ எட்டும் என எதிர்பார்க்கப்படுவதால், தீயணைப்பு வீரர்கள் மிகுந்த ஆபத்தை எதிர்கொள்வதாக அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். Otways பகுதியில் உள்ள 24க்கும் மேற்பட்ட...

ஆஸ்திரேலியாவில் நடந்த ஒரு ரகசிய பாதாள உலக உரையாடல் அம்பலம்

ஆஸ்திரேலியாவில் டெலிகிராமின் கீழ் இயங்கும் ஒரு குற்றவியல் வலையமைப்பின் வேர்கள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன. தீ வைப்பு, கடத்தல் மற்றும் சித்திரவதை போன்ற குற்றங்களுக்கான பணக் கட்டணங்களைப் பட்டியலிடும் ஒரு...

எலோன் மஸ்க்கின் AI செயலி மீது ஐரோப்பிய ஒன்றியம் குற்றச்சாட்டு

எலோன் மஸ்க்கின் Grok AI செயலி குறித்து ஐரோப்பிய ஒன்றியம் (EU) அதிகாரப்பூர்வ விசாரணையைத் தொடங்கியுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஒருமித்த கருத்து இல்லாத பாலியல் படங்களை...

ஆப்பிள் நிறுவனம் விடுத்துள்ள எச்சரிக்கை

உலகம் முழுவதும் உள்ள தனது பல கோடி வாடிக்கையாளர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதாவது பழைய Chrome, Chrome versions-ஆல் பாதுகாப்பு அபாயங்களை...

வெடிகுண்டு பயம் காரணமாக பெர்த் படையெடுப்பு தின பேரணி ரத்து

பெர்த்தில் நடந்த படையெடுப்பு தின எதிர்ப்பு பேரணியில் வீட்டில் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டை வீசியதாக 31 வயது நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நேற்று மதியம் 12.30 மணியளவில்...

$246 போக்குவரத்து அபராதம் குறித்து அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதால், பள்ளிகளைச் சுற்றியுள்ள சாலைகளில் பள்ளி மண்டலங்கள் மீண்டும் நிறுவப்பட்டுள்ளன. அதன்படி, பள்ளி வலயங்களில் சாலைகளில் ஓட்டக்கூடிய...