News2022 இல் ஆஸ்திரேலியாவின் மிகவும் செல்வாக்கு மிக்க நபர் யார்?

2022 இல் ஆஸ்திரேலியாவின் மிகவும் செல்வாக்கு மிக்க நபர் யார்?

-

2022 ஆம் ஆண்டிற்கான ஆஸ்திரேலியாவின் மிகவும் செல்வாக்கு மிக்க நபராக பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இவர் Australian Financial Review கணக்கெடுப்பின்படி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு பட்டியலின்படி, அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், தற்போதைய பிரதமருமான அல்பனீஸ் 9வது இடத்திலேயே நீடித்தார்.

கடந்த மே மாதம் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் அவரது புகழ் வேகமாக அதிகரித்ததே இதற்குக் காரணம்.

இம்முறை முதல் 10 இடங்களில் மத்திய அரசின் பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் 02வது இடத்திலும், வெளியுறவு அமைச்சர் பென்னி வோங் 03வது இடத்திலும் உள்ளனர்.

பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்லஸ் 05வது இடத்திலும், பெடரல் ரிசர்வ் வங்கி ஆளுநர் பிலிப் லோவ் 07வது இடத்திலும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் 10வது இடத்திலும் உள்ளனர்.

கடந்த ஆண்டு முதல் 10 இடங்களுக்குள் இடம்பிடித்த முன்னாள் பிரதமர் ஸ்காட் மாரிசன் மற்றும் விக்டோரியா – நியூ சவுத் வேல்ஸ் – மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் குயின்ஸ்லாந்து பிரதமர்கள் இந்த ஆண்டு பட்டியலில் இடம்பெறவில்லை.

Latest news

Ride-share சிக்கல்கள் புலம்பெயர்ந்தோரை எவ்வாறு பாதிக்கும்?

இந்த ஆண்டு, ஆஸ்திரேலியாவில் Uber, Didi, மற்றும் Ola போன்ற தனியார் போக்குவரத்து சேவைகள் சம்பந்தப்பட்ட பல்வேறு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதற்கிடையில், ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளைப் பாதிக்கும்...

2025 ஆம் ஆண்டு மிகவும் வெப்பமான ஆண்டாக சாதனை

மனித நடத்தையால் ஏற்படும் காலநிலை மாற்றம் காரணமாக, 2025 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட மூன்று வெப்பமான ஆண்டுகளில் ஒன்றாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தொழில்துறைக்கு...

விக்டோரியா ஷாப்பிங் சென்டர் சோதனைகளில் நூற்றுக்கணக்கானோர் கைது

விக்டோரியா ஷாப்பிங் மையங்களில் முதல் மூன்று வாரங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இடுப்பில் வேட்டைக் கத்தியை மறைத்து வைத்திருந்த 15...

Apple நிறுவனம் பயனர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

சாதனங்களில் கண்டறியப்பட்டுள்ள இரண்டு பாரதூரமான பாதுகாப்பு குறைபாடுகளைச் சரிசெய்ய, மென்பொருளை உடனடியாகப் புதுப்பிக்குமாறு அப்பிள் நிறுவனம் தனது iPhone பயனர்களுக்கு வலியுறுத்தியுள்ளது. இந்தக் குறைபாடுகள் மிகவும் நுணுக்கமான...

Apple நிறுவனம் பயனர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

சாதனங்களில் கண்டறியப்பட்டுள்ள இரண்டு பாரதூரமான பாதுகாப்பு குறைபாடுகளைச் சரிசெய்ய, மென்பொருளை உடனடியாகப் புதுப்பிக்குமாறு அப்பிள் நிறுவனம் தனது iPhone பயனர்களுக்கு வலியுறுத்தியுள்ளது. இந்தக் குறைபாடுகள் மிகவும் நுணுக்கமான...

1,000 கோல்களை எட்டும் வரை ஓய்வு பெறப்போவதில்லை – ரொனால்டோ

கால்பந்து வாழ்வில் தனது 1,000 கோல்களை எட்டும் வரை ஓய்வு பெறப்போவதில்லை என்று போர்த்துக்கல் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ குறிப்பிட்டுள்ளார். 40 வயதாகும் ரொனால்டோ...