Newsஅவுஸ்திரேலிய தூதுவராக இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் நியமனம்.

அவுஸ்திரேலிய தூதுவராக இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் நியமனம்.

-

சிம்பாப்வேக்கான அடுத்த அவுஸ்திரேலிய தூதுவராக இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த மினோலி பெரேராவை அவுஸ்திரேலிய அரசாங்கம் நியமித்துள்ளது.

இலங்கையில் பிறந்து அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் தூதுவராக நியமிக்கப்பட்ட முதல் நபர் என்ற பெருமையையும் பெற்றமை விசேட அம்சமாகும்.

வெளியுறவு அமைச்சர் பென்னி வோங், பிரதமர் அந்தோனி அல்பனீஸின் ஒப்புதலின் கீழ் இந்த நியமனத்தை செய்துள்ளார்.

இந்த நியமனம் ஜிம்பாப்வேயுடனான உறவை மேம்படுத்த உதவும் எனவும் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மினோலி பெரேரா இதற்கு முன்னர் பல நாடுகளில் அவுஸ்திரேலிய வெளிநாட்டு சேவையில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.

Latest news

விக்டோரியாவில் பாம்புகள் பற்றி தெரியவந்துள்ள புதிய தகவல்கள்

விக்டோரியா மாநிலத்தில் மிகவும் பொதுவான பாம்புகள் பற்றிய புதிய கண்டுபிடிப்பு ஒன்று செய்யப்பட்டுள்ளது. அதன்படி, Common Tiger Snake மாநிலத்தில் பொதுவாகக் காணப்படும் ஒரு பாம்பாக அறியப்படுகிறது....

TikTok போரில் தொழிலாளர் கட்சி வெற்றி பெறுமா?

ஆஸ்திரேலியாவின் ஆளும் தொழிலாளர் கட்சியும், எதிர்க்கட்சியான லிபரல் கூட்டணியும் வரவிருக்கும் கூட்டாட்சித் தேர்தலை இலக்காகக் கொண்டு தங்கள் பிரச்சாரப் பிரச்சாரங்களை ஏற்கனவே தீவிரப்படுத்தியுள்ளன. அவர்கள் சமூக ஊடக...

காற்றாலைகள் நிறுவுவதை எதிர்க்கும் பெரும்பாலான விக்டோரிய விவசாயிகள்

விக்டோரியாவின் பிராந்தியப் பகுதிகளில் வசிக்கும் விவசாயிகள் காற்றாலைகள் குறித்து கலவையான கருத்துக்களைக் கொண்டுள்ளனர். அதன்படி, சில விவசாயிகள் தங்கள் பண்ணைகளில் விசையாழிகளை நிறுவுவதை எதிர்ப்பதாக தகவல்கள் உள்ளன. இருப்பினும்,...

பணயக் கைதிகளை விடுவிக்க மறுக்கும் நெதன்யாகு

இஸ்ரேல் – ஹமாஸ்  இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி பல்வேறு கட்டங்களாக ஹமாஸ் - இஸ்ரேல் இடையே பணயக் கைதிகள் பரிமாற்றம் நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 22ம்...

TikTok போரில் தொழிலாளர் கட்சி வெற்றி பெறுமா?

ஆஸ்திரேலியாவின் ஆளும் தொழிலாளர் கட்சியும், எதிர்க்கட்சியான லிபரல் கூட்டணியும் வரவிருக்கும் கூட்டாட்சித் தேர்தலை இலக்காகக் கொண்டு தங்கள் பிரச்சாரப் பிரச்சாரங்களை ஏற்கனவே தீவிரப்படுத்தியுள்ளன. அவர்கள் சமூக ஊடக...

காற்றாலைகள் நிறுவுவதை எதிர்க்கும் பெரும்பாலான விக்டோரிய விவசாயிகள்

விக்டோரியாவின் பிராந்தியப் பகுதிகளில் வசிக்கும் விவசாயிகள் காற்றாலைகள் குறித்து கலவையான கருத்துக்களைக் கொண்டுள்ளனர். அதன்படி, சில விவசாயிகள் தங்கள் பண்ணைகளில் விசையாழிகளை நிறுவுவதை எதிர்ப்பதாக தகவல்கள் உள்ளன. இருப்பினும்,...