Breaking Newsஅடுத்த ஆண்டு டிசம்பருக்கு முன் பழங்குடியின மக்களுக்கு வாக்கெடுப்பு வழங்குவது தொடர்பான...

அடுத்த ஆண்டு டிசம்பருக்கு முன் பழங்குடியின மக்களுக்கு வாக்கெடுப்பு வழங்குவது தொடர்பான தீர்மானம்.

-

அவுஸ்திரேலிய பெடரல் பாராளுமன்றத்தில் பழங்குடியின மக்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்குவது தொடர்பான வாக்கெடுப்பு அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு முன்னர் நடத்தப்படும் என பிரதமர் அந்தோனி அல்பானீஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.

தொழிலாளர் கட்சி அரசாங்கத்தின் கீழ் பழங்குடியின மக்களுக்கு வழங்கப்படும் உயரிய கௌரவமாக இது இருக்கும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

குயின்ஸ்லாந்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

காலநிலை ஆர்வலர்கள் குழு ஒன்று பிரதமர் அல்பனீஸை தடுத்தது.

எவ்வாறாயினும், இப்போது கூட, பழங்குடியின மக்களுக்கு ஆஸ்திரேலிய பெடரல் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் வழங்கும் திட்டத்தை எதிர்ப்பதாக தேசிய கட்சி வலியுறுத்தியுள்ளது.

பழங்குடியின மக்களுக்கு உரிய உரிமைகள் கிடைக்கவில்லை என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...