Newsசாதனையை முறியடித்த Australia Post!

சாதனையை முறியடித்த Australia Post!

-

இந்த கிறிஸ்துமஸ் சீசன் Australia Post வரலாற்றில் அதிக எண்ணிக்கையிலான பார்சல்கள் டெலிவரி செய்யப்பட்ட காலமாக மாறியுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர்-டிசம்பர் மாதங்களில் அவர்களால் விநியோகிக்கப்பட்ட பார்சல்களின் எண்ணிக்கை 21 மில்லியன்.

ஆனால் பல ஆன்லைன் சலுகைகள் அமுல்படுத்தப்படுவதால் இந்த ஆண்டு ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்ட பொருட்களின் அளவு 03 சதவீதம் அதிகரித்து, கடந்த ஆண்டு சாதனையை இம்முறை முறியடித்துள்ளது.

Australia Post இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் காலத்தை எதிர்கொள்ள 6000 புதிய ஊழியர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது.

Australia Post இந்த ஆண்டின் தொடக்கத்தில் உள்நாட்டு மற்றும் சர்வதேச கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் மற்றும் பார்சல் டெலிவரிக்கான காலக்கெடுவை அறிவித்துள்ளது.

Latest news

32 நாடுகளுக்கான ஆஸ்திரேலியர்களுக்கான பயண எச்சரிக்கைகள்

பயணப் போக்குகள் குறித்த சமீபத்திய பகுப்பாய்வு, 2026 ஆம் ஆண்டுக்குள் 10 மில்லியனுக்கும் அதிகமான ஆஸ்திரேலியர்கள் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்வார்கள் என்று வெளிப்படுத்தியுள்ளது. இருப்பினும், மத்திய அரசு...

சீனாவில் 2 விநாடிகளில் 700 கி.மீ. பயணித்த ரயில்

சீனா​வின் தேசிய பாது​காப்பு தொழில்​நுட்ப பல்​கலைக்​கழகத்​தின் ஆராய்ச்​சி​யாளர்​கள் ‘Magnetic levitation' எனப்​படும் காந்​தப்​புல தொழில்​நுட்​பத்​தின் அடிப்​படை​யில் 1 தொன் எடை கொண்ட ரயிலை இயக்கி சோதனை...

“இந்தப் படிவத்தை ஒரு நல்ல செயலால் நிரப்புங்கள்” – பிரதமர் அல்பானீஸ்

Bondi கடற்கரையில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக சமூகத்தை ஒன்றிணைக்கும் நோக்கில் அரசாங்கம் ஒரு திட்டத்தைத் தொடங்கியுள்ளது. பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அவர்களால் ஊக்குவிக்கப்பட்ட இந்த...

ஓட்டுநர்கள் Headlight Signal செய்வது சட்டப்பூர்வமானதா?

ஆஸ்திரேலியாவில் ஓட்டுநர்களிடையே ஒரு பொதுவான நடைமுறையாக இருக்கும், காவல்துறையின் வேக கேமராக்கள் குறித்து மற்ற ஓட்டுநர்களுக்கு அவர்களின் முகப்பு விளக்குகளை ஒளிரச் செய்வதன் மூலம் எச்சரிப்பது...

ஓட்டுநர்கள் Headlight Signal செய்வது சட்டப்பூர்வமானதா?

ஆஸ்திரேலியாவில் ஓட்டுநர்களிடையே ஒரு பொதுவான நடைமுறையாக இருக்கும், காவல்துறையின் வேக கேமராக்கள் குறித்து மற்ற ஓட்டுநர்களுக்கு அவர்களின் முகப்பு விளக்குகளை ஒளிரச் செய்வதன் மூலம் எச்சரிப்பது...

சமூக பாதுகாப்பு அதிகாரிகளுக்கு துப்பாக்கிகளை வழங்க NSW அரசாங்கம் திட்டம்

Bondi கடற்கரையில் சமீபத்தில் நடந்த துரதிர்ஷ்டவசமான பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக அரசாங்கம் பல சிறப்பு முடிவுகளை அறிவித்துள்ளது. தாக்குதலுக்கு முன்னர் ஒரு யூத சமூகக் குழு காவல்துறையினருடன்...