Newsசாதனையை முறியடித்த Australia Post!

சாதனையை முறியடித்த Australia Post!

-

இந்த கிறிஸ்துமஸ் சீசன் Australia Post வரலாற்றில் அதிக எண்ணிக்கையிலான பார்சல்கள் டெலிவரி செய்யப்பட்ட காலமாக மாறியுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர்-டிசம்பர் மாதங்களில் அவர்களால் விநியோகிக்கப்பட்ட பார்சல்களின் எண்ணிக்கை 21 மில்லியன்.

ஆனால் பல ஆன்லைன் சலுகைகள் அமுல்படுத்தப்படுவதால் இந்த ஆண்டு ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்ட பொருட்களின் அளவு 03 சதவீதம் அதிகரித்து, கடந்த ஆண்டு சாதனையை இம்முறை முறியடித்துள்ளது.

Australia Post இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் காலத்தை எதிர்கொள்ள 6000 புதிய ஊழியர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது.

Australia Post இந்த ஆண்டின் தொடக்கத்தில் உள்நாட்டு மற்றும் சர்வதேச கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் மற்றும் பார்சல் டெலிவரிக்கான காலக்கெடுவை அறிவித்துள்ளது.

Latest news

சுகாதார நட்சத்திர மதிப்பீடுகள் குறித்த அரசாங்க முடிவு

Health Star Ratings முறையை அதிகரிப்பதற்கான இலக்குகளை அடைவதில் பொதி செய்யப்பட்ட உணவுத் துறை தோல்வியடைந்துள்ளதாக அரசாங்கம் சுட்டிக்காட்டுகிறது. இந்த அமைப்பு தொடங்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. இந்தக்...

டிரம்ப் கொளுத்திய நெருப்பை ட்ரம்பே அணைத்தார்!

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய ஏற்றுமதியான மாட்டிறைச்சிக்கு வரி விதிக்கும் யோசனையை நிராகரித்து ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஒரு நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். இது அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும்...

ஆஸ்திரேலியா உட்பட மூன்று கண்டங்களில் பயண இடையூறுகள்

Air New Zealand-இன் உலகளாவிய வலையமைப்பு ஒரு பெரிய செயல்பாட்டுத் தடைக்குப் பிறகு மூன்று கண்டங்களில் குறிப்பிடத்தக்க பயண இடையூறுகளைச் சந்தித்து வருகிறது. இந்த உறுதியற்ற தன்மை...

ஆஸ்திரேலியாவில் முதலையை செல்லப் பிராணியாக வளர்க்கலாமா?

முதலைகளை செல்லப்பிராணிகளாக வைத்திருப்பது தொடர்பான சட்டங்கள் வடக்குப் பகுதியில் தளர்த்தப்படுகின்றன. முதலைகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பதை தடை செய்ய விக்டோரியா நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், வடக்குப் பிரதேசம் முதலை...

ஆஸ்திரேலியாவில் முதலையை செல்லப் பிராணியாக வளர்க்கலாமா?

முதலைகளை செல்லப்பிராணிகளாக வைத்திருப்பது தொடர்பான சட்டங்கள் வடக்குப் பகுதியில் தளர்த்தப்படுகின்றன. முதலைகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பதை தடை செய்ய விக்டோரியா நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், வடக்குப் பிரதேசம் முதலை...

இரு குழந்தைகளைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபர் மர்மமான முறையில் மரணம்

இரண்டு இளம் குழந்தைகளின் மரணம் தொடர்பாக கொலைக் குற்றச்சாட்டில் ஜாமீனில் வெளியே வந்த ஒருவர் ஆறு வாரங்களுக்குள் இறந்து கிடந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அந்த நபர்...