Newsகுயின்ஸ்லாந்தில் வன்முறை சம்பவங்களில் ஈடுபடும் சிறார்களுக்கான தண்டனை கடுமையாக்கப்படும்.

குயின்ஸ்லாந்தில் வன்முறை சம்பவங்களில் ஈடுபடும் சிறார்களுக்கான தண்டனை கடுமையாக்கப்படும்.

-

வன்முறை சம்பவங்களில் ஈடுபடும் சிறார்களுக்கு விதிக்கப்படும் தண்டனைகளை கடுமையாக்க குயின்ஸ்லாந்து மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, ஜாமீன் வழங்கும் நடவடிக்கையில், அவரது முந்தைய குற்றங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

வாகனத் திருட்டில் ஈடுபடுபவர்களுக்கு 07 வருட சிறைத்தண்டனை 10 வருடங்களாக அதிகரிக்கப்படும்.

இரவில் குற்றம் நடந்தாலோ அல்லது ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டாலோ அதிகபட்ச சிறை தண்டனை 14 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்கள் ஊடாக இவ்வாறான குற்றச் செயல்களுக்கு துணைபோகும் நபர்களுக்கான தண்டனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

இளம் குற்றவாளிகளின் புனர்வாழ்விற்காக 02 புதிய நிலையங்கள் கட்டப்பட உள்ளதாக குயின்ஸ்லாந்து பிரதமர் தெரிவித்தார்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...