Melbourneஆஸ்திரேலியர்களுக்கு இந்த ஆண்டு மிகவும் பிடித்தமான நாடு எது தெரியுமா?

ஆஸ்திரேலியர்களுக்கு இந்த ஆண்டு மிகவும் பிடித்தமான நாடு எது தெரியுமா?

-

இந்த ஆண்டு ஆஸ்திரேலியர்கள் வருகை தர விரும்பும் நாடாக ஜப்பான் மாறியுள்ளது.

இந்தோனேசியாவின் புதிய சட்டங்களால் பாலிக்கு செல்ல விரும்பும் ஆஸ்திரேலியர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளதாக சமீபத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

இத்தாலியின் தலைநகர் ரோம் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

துபாய் – பிஜி – நியூசிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகியவையும் இந்த ஆண்டு ஆஸ்திரேலியர்கள் பயணம் செய்ய விரும்பும் முதல் 10 நாடுகளில் உள்ளன.

சிட்னி மற்றும் மெல்போர்ன் ஆகியவை நாட்டில் அதிகம் பார்வையிடப்பட்ட 02 நகரங்களாக மாறியுள்ளன.

Latest news

ஆண்டுக்கு ஒரு பில்லியன் டாலர்களுக்கு மேல் வீணாக்கும் ஆஸ்திரேலிய பொது மருத்துவமனைகள்

ஆஸ்திரேலியாவில் உள்ள பொது மருத்துவமனைகள் ஆண்டுக்கு $1.2 பில்லியன் வீணாக்குவதாக ஒரு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. Grattan Institute அறிக்கை, பொது மருத்துவமனைகள் தேவையற்ற நீண்ட மருத்துவமனை தங்குதல்...

சமூக ஊடகத் தடை நெருங்கி வருவதால் Meta விடுத்துள்ள எச்சரிக்கை

சமூக ஊடகத் தடை நெருங்கி வருவதால் Meta, லட்சக்கணக்கான ஆஸ்திரேலிய இளைஞர்களுக்கு Instagram, Facebook மற்றும் Threads-இல் இருந்து தங்கள் தரவை "download or delete"...

மேற்கு ஆஸ்திரேலியாவில் குழந்தை பராமரிப்பு மையத்திற்கு தீ வைத்த நபர்

மேற்கு ஆஸ்திரேலிய குழந்தை பராமரிப்பு மையம் தீப்பிடித்து எரிந்ததில், $500,000 மதிப்புள்ள சேதம் ஏற்பட்டதை அடுத்து, ஒருவர் மீது தீ வைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நேற்று மாலை...

சுகாதார நிதி பிரச்சினை குறித்து விவாதிக்க கூடும் மாநில அரசுகள்

பொது மருத்துவமனை நிதி ஒப்பந்தம் தொடர்பாக மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு இப்போது தனது பொறுப்புகளைக் குறைத்து, அரசு...

200% அதிகரித்துள்ள குழந்தைகளின் சமூக ஊடக பயன்பாடு

தெற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்தின் புதிய ஆராய்ச்சி, குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவது வியத்தகு முறையில் அதிகரித்து, விளையாட்டு, வாசிப்பு, இசை மற்றும் கலை ஆகியவற்றைக் கைவிடுவதற்கு...

மெல்பேர்ண் குழந்தைகள் மையத்தில் தாக்குதல் – தாய் மீது வழக்கு விசாரணை

மெல்பேர்ணில் உள்ள ஒரு குழந்தை பராமரிப்பு மையத்தில் பணிபுரியும் ஒரு ஊழியர் தனது ஊனமுற்ற குழந்தையைத் தாக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை அடுத்து, ஒரு தாய் குற்றவியல்...