Newsபுத்தாண்டு எவ்வாறு பிறந்தது?

புத்தாண்டு எவ்வாறு பிறந்தது?

-

ஆங்கில புத்தாண்டு (2023) பிறந்து உள்ளது. ‘கிரிகோரியன் நாட்காட்டியை பின்பற்றும் உலகின் பெரும்பாலான நாடுகளில் ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.

ஆரம்ப காலத்தில் புழக்கத்தில் இருந்த ரோமானிய நாட்காட்டியில் ஜனவரி, பெப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே, ஜூன், செப்டம்பர், ஒக்டோபர், நவம்பர், டிசம்பர் என பத்து மாதங்கள் ஒரு ஆண்டாக கணக்கிடப்பட்டது.

ஆண்டின் தொடக்க நாளாக மார்ச் 1 ம், இறுதி நாளாக ஏப்ரல்., 31ம் இருந்தது. கி.மு., 45ல் ரோமானிய தலைவர் ஜூலியஸ் சீசரின் ‘ஜூலியன் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் 12 மாதங்கள் இடம்பெற்றன. ஜனவரி., 1 புத்தாண்டாக கடைபிடிக்கப்பட்டது. இருப்பினும், ஐரோப்பாவின் சில நாடுகளில் டிச., 25, மார்ச் 1, மார்ச் 25 என வெவ்வேறு திகதிகளில் புத்தாண்டு கடைபிடிக்கப்பட்டது.

பின், ‘ஜூலியன் நாட்காட்டியில் உள்ள, ‘லீப் வருடம் கணக்கீடுகளை சரி செய்து செம்மைப்படுத்தினார் ரோமை சேர்ந்த போப் கிரிகோரி. 1582ல், ‘கிரிகோரியன் நாட்காட்டியை அறிமுகப்படுத்தினார். இதில், ஜூலை, ஒகஸ்ட் சேர்க்கப்பட்டு 12 மாதங்கள், ஒரு ஆண்டு என நிர்ணயிக்கப்பட்டது.

அந்தவகையில், ஜனவரி, 1 புத்தாண்டாக அறிவிக்கப்பட்டது. இதை பெரும்பாலான கத்தோலிக்க நாடுகள் ஏற்றுக்கொண்டன. 1752 வரை, பிரிட்டன் இந்த நாட்காட்டியை ஏற்றுக் கொள்ளவில்லை. சில நாடுகளைத் தவிர அனைத்து நாடுகளும், ‘கிரிகோரியன் நாட்காட்டியை ‘ அடிப்படையாகக் கொண்டு ஜனவரி., 1ம் திகதியை புத்தாண்டாக கொண்டாடுகின்றன.

நன்றி தமிழன்

Latest news

அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த ஆஸ்திரேலியர்களின் தனியுரிமை இழக்கப்படும் அறிகுறி

அமெரிக்காவிற்கு பயணம் செய்யும் ஆஸ்திரேலியர்கள் எதிர்காலத்தில் தங்கள் சமூக ஊடக வரலாற்றின் ஐந்து ஆண்டுகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் முன்மொழியப்பட்ட...

விக்டோரியன் காட்டுத்தீயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள தேனீ வளர்ப்பு

விக்டோரியாவில் நடந்து வரும் காட்டுத்தீ, உயர்தர பூக்கள் மற்றும் மகரந்தத்தை வழங்கும் மரங்களை தேனீ வளர்ப்பவர்கள் அணுகுவதை கடுமையாக மட்டுப்படுத்தியுள்ளது. சில பகுதிகள் மீண்டும் பயன்பாட்டிற்கு வர...

ஆஸ்திரேலிய கோடீஸ்வரர்கள் நாட்டின் செல்வத்தில் கிட்டத்தட்ட பாதியை சொந்தமாக வைத்திருப்பதாக அறிக்கை

2025 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய கோடீஸ்வரர்களின் செல்வம் ஒரு நாளைக்கு $600,000 அதிகரித்துள்ளது என்று ஒரு புதிய அறிக்கை கண்டறிந்துள்ளது. Oxfam Australia அறிக்கையின்படி, 48 பில்லியனர்கள்...

ஆஸ்திரேலிய தினம் குறித்த கருத்துக்கணிப்பில் வெளிவந்த உண்மைகள்

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 ஆம் திகதி வரும் ஆஸ்திரேலிய தினத்தை அதே நாளில் கொண்டாட வேண்டும் என்று 76% மக்களில் பெரும்பாலோர் விரும்புவதாக சமீபத்திய...

ஆஸ்திரேலிய கோடீஸ்வரர்கள் நாட்டின் செல்வத்தில் கிட்டத்தட்ட பாதியை சொந்தமாக வைத்திருப்பதாக அறிக்கை

2025 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய கோடீஸ்வரர்களின் செல்வம் ஒரு நாளைக்கு $600,000 அதிகரித்துள்ளது என்று ஒரு புதிய அறிக்கை கண்டறிந்துள்ளது. Oxfam Australia அறிக்கையின்படி, 48 பில்லியனர்கள்...

ஆஸ்திரேலிய தினம் குறித்த கருத்துக்கணிப்பில் வெளிவந்த உண்மைகள்

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 ஆம் திகதி வரும் ஆஸ்திரேலிய தினத்தை அதே நாளில் கொண்டாட வேண்டும் என்று 76% மக்களில் பெரும்பாலோர் விரும்புவதாக சமீபத்திய...