Newsபுத்தாண்டு எவ்வாறு பிறந்தது?

புத்தாண்டு எவ்வாறு பிறந்தது?

-

ஆங்கில புத்தாண்டு (2023) பிறந்து உள்ளது. ‘கிரிகோரியன் நாட்காட்டியை பின்பற்றும் உலகின் பெரும்பாலான நாடுகளில் ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.

ஆரம்ப காலத்தில் புழக்கத்தில் இருந்த ரோமானிய நாட்காட்டியில் ஜனவரி, பெப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே, ஜூன், செப்டம்பர், ஒக்டோபர், நவம்பர், டிசம்பர் என பத்து மாதங்கள் ஒரு ஆண்டாக கணக்கிடப்பட்டது.

ஆண்டின் தொடக்க நாளாக மார்ச் 1 ம், இறுதி நாளாக ஏப்ரல்., 31ம் இருந்தது. கி.மு., 45ல் ரோமானிய தலைவர் ஜூலியஸ் சீசரின் ‘ஜூலியன் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் 12 மாதங்கள் இடம்பெற்றன. ஜனவரி., 1 புத்தாண்டாக கடைபிடிக்கப்பட்டது. இருப்பினும், ஐரோப்பாவின் சில நாடுகளில் டிச., 25, மார்ச் 1, மார்ச் 25 என வெவ்வேறு திகதிகளில் புத்தாண்டு கடைபிடிக்கப்பட்டது.

பின், ‘ஜூலியன் நாட்காட்டியில் உள்ள, ‘லீப் வருடம் கணக்கீடுகளை சரி செய்து செம்மைப்படுத்தினார் ரோமை சேர்ந்த போப் கிரிகோரி. 1582ல், ‘கிரிகோரியன் நாட்காட்டியை அறிமுகப்படுத்தினார். இதில், ஜூலை, ஒகஸ்ட் சேர்க்கப்பட்டு 12 மாதங்கள், ஒரு ஆண்டு என நிர்ணயிக்கப்பட்டது.

அந்தவகையில், ஜனவரி, 1 புத்தாண்டாக அறிவிக்கப்பட்டது. இதை பெரும்பாலான கத்தோலிக்க நாடுகள் ஏற்றுக்கொண்டன. 1752 வரை, பிரிட்டன் இந்த நாட்காட்டியை ஏற்றுக் கொள்ளவில்லை. சில நாடுகளைத் தவிர அனைத்து நாடுகளும், ‘கிரிகோரியன் நாட்காட்டியை ‘ அடிப்படையாகக் கொண்டு ஜனவரி., 1ம் திகதியை புத்தாண்டாக கொண்டாடுகின்றன.

நன்றி தமிழன்

Latest news

Bondi தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொதிகள்

Bondi கடற்கரையில் நடந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு NSW பொருளாளர் இன்று நிதி உதவித் தொகுப்பை அறிவிக்க உள்ளார். இந்த நிவாரணப்...

யூத எதிர்ப்புக்கு எதிராக ஆஸ்திரேலியா கடுமையான நடவடிக்கை எடுக்கும் – பிரதமர்

Bondi கடற்கரையில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, வெறுப்புப் பேச்சு, தீவிரமயமாக்கல் மற்றும் யூத எதிர்ப்பு ஆகியவற்றை எதிர்த்துப் போராட ஆஸ்திரேலிய அரசாங்கம் பல...

Bondi தாக்குதலுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவின் துப்பாக்கி கட்டுப்பாட்டுச் சட்டங்கள் எவ்வாறு புதுப்பிக்கப்படும்?

Bondi கடற்கரை துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவின் தற்போதைய துப்பாக்கி கட்டுப்பாட்டுச் சட்டங்கள் மீண்டும் ஒருமுறை தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பின்னணியில், துப்பாக்கிச் சட்டங்களைத் திருத்துவது...

அதிகரித்துள்ள சட்டவிரோத கழிவுகளை அகற்றும் பணி

சட்டவிரோத கழிவுகளை அகற்றுவதால் ஆஸ்திரேலிய நகர சபைகள் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்கின்றன என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 2,000க்கும் மேற்பட்ட சட்டவிரோத குப்பை கொட்டும் சம்பவங்கள்...

Bondi தாக்குதலுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவின் துப்பாக்கி கட்டுப்பாட்டுச் சட்டங்கள் எவ்வாறு புதுப்பிக்கப்படும்?

Bondi கடற்கரை துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவின் தற்போதைய துப்பாக்கி கட்டுப்பாட்டுச் சட்டங்கள் மீண்டும் ஒருமுறை தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பின்னணியில், துப்பாக்கிச் சட்டங்களைத் திருத்துவது...

அதிகரித்துள்ள சட்டவிரோத கழிவுகளை அகற்றும் பணி

சட்டவிரோத கழிவுகளை அகற்றுவதால் ஆஸ்திரேலிய நகர சபைகள் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்கின்றன என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 2,000க்கும் மேற்பட்ட சட்டவிரோத குப்பை கொட்டும் சம்பவங்கள்...