Breaking NewsWhatsApp வேலை மோசடி குறித்து ஆஸ்திரேலியர்களுக்கு எச்சரிக்கை!

WhatsApp வேலை மோசடி குறித்து ஆஸ்திரேலியர்களுக்கு எச்சரிக்கை!

-

பல்வேறு ஆன்லைன் வேலை மோசடிகளால் ஆஸ்திரேலியர்கள் கடந்த ஆண்டு $8.7 மில்லியன் இழந்துள்ளனர்.

Scamwatch சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை, மிக அதிக சம்பளம் தருவதாகக் கூறி, கிரெடிட் கார்டு தகவல் போன்ற முக்கியமான தகவல்கள் திருடப்படுவதாகக் காட்டுகிறது.

25 முதல் 44 வயதுக்குட்பட்டவர்கள் அதிகம் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர், கடந்த ஆண்டு இதுபோன்ற 3000 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

Scamwatch ஆஸ்திரேலியர்களுக்கு எந்த வகையிலும் வேலை உறுதி செய்யப்படும் வரை பணம் செலுத்த வேண்டாம் என்று அறிவுறுத்துகிறது.

WhatsApp போன்ற சமூக ஊடகங்கள் மூலம் பெறப்படும் வேலைவாய்ப்பு விளம்பரங்கள் குறித்தும் கவனம் செலுத்துமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Latest news

ஒரு வருடத்தில் பிரித்தானிய நாட்டிற்குள் பிரவேசித்த 43000 அகதிகள்

பிரித்தானியாவில் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி முதல் இந்த ஆண்டு (2025) ஒக்டோபர் 31 ஆம் திகதிவரையான காலத்தில் சுமார் 43...

குழந்தைப் பருவப் புற்றுநோய்க்கு விக்டோரியா அரசு பாரிய ஆதரவு

குழந்தைப் பருவப் புற்றுநோய் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் புதிய சிகிச்சைகளுக்கு நிதி உதவி வழங்க விக்டோரியன் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. குழந்தை புற்றுநோய் சிகிச்சைத் துறையில் புதிய...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்துவரும் பணவீக்கம் – அரசாங்கம் மீது குற்றச்சாட்டு

ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் அதிகப்படியான செலவு பணவீக்கத்திற்கு பங்களித்ததாக குற்றச்சாட்டுகள் உள்ளன. நிதியமைச்சர் Jim Chalmers மீது இது தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் இந்தக் குற்றச்சாட்டுகள் அரசாங்கத்தின் அதிகப்படியான...

ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு 4 மணி நேரத்திற்கும் திருடப்படும் ஒரு துப்பாக்கி

ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு நான்கு மணி நேரத்திற்கும் ஒரு துப்பாக்கி திருடப்படுவதாக ஒரு புதிய அறிக்கை காட்டுகிறது. இது குற்றவாளிகள் துப்பாக்கிகளைப் பெறுவதற்கான எளிமையை அதிகரிக்கும் என்று நிபுணர்கள்...

பெர்த்தில் விதிக்கப்பட்டுள்ள புதிய செல்லப்பிராணி சட்டம் – மீறினால் $300 அபராதம்

பெர்த்தில் உள்ள Melville நகர சபை வீட்டுப் பூனைகள் குறித்து சர்ச்சைக்குரிய சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, ஒரு வீட்டில் இரண்டு பூனைகளை மட்டுமே வளர்க்க முடியும். மேலும்...

ஆஸ்திரேலியாவில் இன்று முதல் தொடங்கும் Bulk-Billing ஏற்பாடு

ஆஸ்திரேலியாவின் புதிய Bulk-Billing (முழு அரசாங்க நிதியுதவி சிகிச்சை) திட்டம் இன்று முதல் செயல்படுத்தப்படும். இந்தத் திட்டம் நோயாளிகளுக்கு இலவசமாகவோ அல்லது குறைந்த செலவிலோ ஒரு மருத்துவரைப்...