Businessஆஸ்திரேலியாவில் தொடர்ந்து 7வது ஆண்டாக Toyota நிறுவனம் முதலிடத்தில்!

ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து 7வது ஆண்டாக Toyota நிறுவனம் முதலிடத்தில்!

-

டொயோட்டா தொடர்ந்து 7வது ஆண்டாக ஆஸ்திரேலியாவில் மிகவும் பிரபலமான வாகன பிராண்டாக மாறியுள்ளது.

கடந்த வருடம் இலங்கையில் விற்பனை செய்யப்பட்ட வாகனங்களில் டொயோட்டா வாகனங்களின் விற்பனை ஏனைய வகை வாகனங்களுடன் ஒப்பிடுகையில் 03 மடங்கு அதிகரித்துள்ளதாக அண்மைய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

2022 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் விற்பனை செய்யப்பட்ட மொத்த வாகனங்களின் எண்ணிக்கை 10,81,429 ஆகும்.

Toyota Hi-Lux வாகனங்களை ஆஸ்திரேலியர்கள் அதிகம் விரும்புவதாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் விற்பனை செய்யப்பட்ட வாகனங்களில், 21.4 சதவீதம் டொயோட்டா வாகனங்கள், இதில் சுமார் 64,000 Toyota Hi-Lux வாகனங்கள்.

Mazda8.4 சதவீதம் அல்லது 95,718 வாகனங்கள் விற்பனையுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

78,330 வாகனங்களை விற்பனை செய்து Kia 03வது இடத்தையும், Mitsubishi 76,991 வாகனங்களை விற்பனை செய்து 04வது இடத்தையும் அடைந்துள்ளது.

Hyundai நிறுவனம் 73,345 வாகனங்களை விற்பனை செய்து 5வது இடத்தில் உள்ளது.

Latest news

அமெரிக்க குடிமக்களுக்கு ஆபிரிக்க நாடுகள் தடை

அமெரிக்க குடிமக்கள் தங்கள் நாட்டிற்குள் நுழைவதை மாலி மற்றும் புர்கினோ பசோ ஆகிய நாடுகள் தடை செய்துள்ளன. மாலி மற்றும் புர்கினோ பசோ ஆகிய நாடுகளின் குடிமக்கள்...

ஸ்மார்ட்போன்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆஸ்திரேலியர்கள்

2026 ஆம் ஆண்டு புத்தாண்டு வருகையுடன், உலகெங்கிலும் உள்ள பலர் தங்கள் மன நலனுக்காக முக்கியமான முடிவுகளை எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. இது ஒரு 'Digital Detox'...

ஆஸ்திரேலிய கடற்கரைகளில் நிர்வாணமாக இருப்பது தவறா?

உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் பொது இடங்களில் நிர்வாணம் தடைசெய்யப்பட்டிருந்தாலும், ஆஸ்திரேலியாவின் சில கடற்கரைகளில் இது சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்படுகிறது. இந்த நிர்வாண கடற்கரை கலாச்சாரத்தின் (Naturism) பின்னணியில்...

2026 இல் வட்டி விகித நிவாரணம் கிடைக்குமா?

2026 ஆம் ஆண்டு தொடங்கவுள்ள நிலையில், ஆஸ்திரேலிய அடமானதாரர்களிடையே வட்டி விகிதங்கள் குறித்த அவநம்பிக்கை மற்றும் பதட்டம் அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சில மாதங்களுக்கு முன்பு,...

ஆஸ்திரேலியாவின் சமூக ஊடகங்களைத் தடையை பின்பற்றும் பிரான்ஸ்

ஆஸ்திரேலியா சமீபத்தில் அமல்படுத்திய சமூக ஊடகத் தடையைப் போன்ற ஒரு சட்டத்தை அமல்படுத்த பிரெஞ்சு அரசாங்கமும் தயாராகி வருகிறது. அதன்படி, 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப்...

Bondi தாக்குதல் விசாரணையில் பிரதமரின் முடிவு

Bondi கடற்கரை பயங்கரவாதத் தாக்குதல் குறித்து அரச ஆணையம் அமைக்க வேண்டும் என்ற அதிகரித்து வரும் கோரிக்கைகளை பிரதமர் அந்தோணி அல்பானீஸ் நிராகரித்துள்ளார். மனித உரிமைகள் ஆணையர்...