Newsஅமெரிக்கா மற்றும் பிரிட்டனிடம் இருந்து அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்க ஆஸ்திரேலியா...

அமெரிக்கா மற்றும் பிரிட்டனிடம் இருந்து அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்க ஆஸ்திரேலியா தயார்!

-

அமெரிக்கா மற்றும் கிரேட் பிரிட்டனிடம் இருந்து அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்குவதற்கான புதிய திட்டத்திற்கு ஆஸ்திரேலியா தயாராகி வருகிறது.

இன்று காலை பிரதமர் அந்தோனி அல்பானீஸ் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மல்லேஸ் ஆகியோர் இணைந்து நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

ஆஸ்திரேலியா – பிரிட்டன் மற்றும் அமெரிக்கா கையெழுத்திட்ட புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இந்த கொள்முதல் தலையிடாது என்றும் பிரதமர் அறிவித்தார்.

பிரான்சிடம் இருந்து கொள்வனவு செய்யப்படவிருந்த பல நீர்மூழ்கிக் கப்பல்களை கொள்வனவு செய்வதை இடைநிறுத்துவதற்கு முந்தைய ஸ்காட் மோரிசன் அரசாங்கத்தின் முடிவால், ஆஸ்திரேலியா மற்றும் பிரான்ஸ் இடையே சர்ச்சைக்குரிய சூழ்நிலை உருவானது.

இதற்கிடையில், அடிலெய்டில் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் உற்பத்தி மையத்தை நிறுவ ஆஸ்திரேலியாவும் தயாராகி வருகிறது.

Latest news

சிட்னி பெண் மீது தீவிரவாத சமூக ஊடக விளம்பர குற்றச்சாட்டு

வன்முறை தீவிரவாதத்தை ஊக்குவிக்க சமூக ஊடகக் கணக்குகளைப் பயன்படுத்தியதாகவும், அவரது மொபைல் போனில் டஜன் கணக்கான தொடர்புடைய கோப்புகளை வைத்திருந்ததாகவும் சிட்னியைச் சேர்ந்த ஒரு பெண்...

பெற்றோரைப் பலிகொடுத்து குழந்தைகளுக்கு உதவுகிறதா AI?

AI கல்வி தொழில்நுட்ப செயலிகள் குழந்தைகளை கற்றலில் ஆர்வத்தைத் தூண்டும் அதே வேளையில், பெற்றோர்கள் தங்கள் தனிப்பட்ட தரவு மற்றும் தகவல்களில் கவனமாக இருப்பது அவசியம்...

விக்டோரியாவில் மூடப்படும் மற்றொரு மருத்துவ வசதி

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய சமூக சுகாதார அமைப்புகளில் ஒன்றான Cohealth, இந்த ஆண்டு இறுதியில் அதன் பொது மருத்துவர் சேவைகளை மூட முடிவு செய்துள்ளது. நிதி சிக்கல்கள் காரணமாக...

ஆஸ்திரேலியாவில் மூன்று மடங்காக அதிகரித்துள்ள சைபர் குற்றங்கள்

ஆஸ்திரேலியாவில் பெரிய வணிகங்களுக்கு எதிரான சைபர் குற்றம் ஒரு வருடத்தில் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது என்று தரவுகள் தெரிவிக்கின்றன. சைபர் குற்றங்களால் சில வணிகங்கள் ஆண்டுக்கு $200,000...

சந்தேகத்திற்கிடமான பொட்டலம் காரணமாக Australia Post ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதி

இரண்டு தபால் வரிசைப்படுத்தும் மையங்களில் சந்தேகத்திற்கிடமான பொதி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, ஐந்து ஆஸ்திரேலிய தபால் ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குயின்ஸ்லாந்தின் Townsville West End-இல் உள்ள...

ஆஸ்திரேலியாவில் மேலும் அதிகரிக்கும் காட்டுத்தீ அபாயம்

காலநிலை மாற்றம் காரணமாக கடுமையான காட்டுத்தீ ஏற்படும் வாய்ப்பு அதிகரித்து வருவதாக சமீபத்திய அறிக்கை ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. "காட்டுத்தீ நிலை" என்று தலைப்பிடப்பட்ட இந்த அறிக்கை, காட்டுத்தீ...