Breaking News"ஐஸ்" போதைப்பொருளுடன் ஆஸ்திரேலியாவிற்கு வரும் விமான பயணிகள்!

“ஐஸ்” போதைப்பொருளுடன் ஆஸ்திரேலியாவிற்கு வரும் விமான பயணிகள்!

-

வெளிநாடுகளில் இருந்து போதைப்பொருளுடன் அவுஸ்திரேலியாவுக்கு வரும் விமானப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

10 நாட்களுக்குள் இவ்வாறு வந்த 03 ஆவது விமானப் பயணியும் கைது செய்யப்பட்டுள்ளதாக எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

66 வயதான அவர் தென்னாப்பிரிக்காவில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை சிட்னி விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.

அவரிடம் இருந்து 02 கிலோ ஐஸ் வகை போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக எல்லை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த நபருக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

பிரான்சில் இருந்து 1.6 கிலோ கொக்கெய்னுடன் வந்த போர்த்துகீசிய பிரஜை ஒருவர் கடந்த 1ஆம் திகதி சிட்னி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதோடு, டிசம்பர் 28ஆம் திகதி கொக்கெய்னுடன் வந்த ஒருவர் சிட்னி விமான நிலையத்திலும் கைது செய்யப்பட்டார்.

Latest news

சுகாதார நட்சத்திர மதிப்பீடுகள் குறித்த அரசாங்க முடிவு

Health Star Ratings முறையை அதிகரிப்பதற்கான இலக்குகளை அடைவதில் பொதி செய்யப்பட்ட உணவுத் துறை தோல்வியடைந்துள்ளதாக அரசாங்கம் சுட்டிக்காட்டுகிறது. இந்த அமைப்பு தொடங்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. இந்தக்...

டிரம்ப் கொளுத்திய நெருப்பை ட்ரம்பே அணைத்தார்!

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய ஏற்றுமதியான மாட்டிறைச்சிக்கு வரி விதிக்கும் யோசனையை நிராகரித்து ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஒரு நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். இது அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும்...

ஆஸ்திரேலியா உட்பட மூன்று கண்டங்களில் பயண இடையூறுகள்

Air New Zealand-இன் உலகளாவிய வலையமைப்பு ஒரு பெரிய செயல்பாட்டுத் தடைக்குப் பிறகு மூன்று கண்டங்களில் குறிப்பிடத்தக்க பயண இடையூறுகளைச் சந்தித்து வருகிறது. இந்த உறுதியற்ற தன்மை...

ஆஸ்திரேலியாவில் முதலையை செல்லப் பிராணியாக வளர்க்கலாமா?

முதலைகளை செல்லப்பிராணிகளாக வைத்திருப்பது தொடர்பான சட்டங்கள் வடக்குப் பகுதியில் தளர்த்தப்படுகின்றன. முதலைகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பதை தடை செய்ய விக்டோரியா நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், வடக்குப் பிரதேசம் முதலை...

ஆஸ்திரேலியாவில் முதலையை செல்லப் பிராணியாக வளர்க்கலாமா?

முதலைகளை செல்லப்பிராணிகளாக வைத்திருப்பது தொடர்பான சட்டங்கள் வடக்குப் பகுதியில் தளர்த்தப்படுகின்றன. முதலைகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பதை தடை செய்ய விக்டோரியா நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், வடக்குப் பிரதேசம் முதலை...

இரு குழந்தைகளைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபர் மர்மமான முறையில் மரணம்

இரண்டு இளம் குழந்தைகளின் மரணம் தொடர்பாக கொலைக் குற்றச்சாட்டில் ஜாமீனில் வெளியே வந்த ஒருவர் ஆறு வாரங்களுக்குள் இறந்து கிடந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அந்த நபர்...