Businessஆஸ்திரேலியாவில் திரவ பால் உற்பத்தியில் வீழ்ச்சி!

ஆஸ்திரேலியாவில் திரவ பால் உற்பத்தியில் வீழ்ச்சி!

-

ஆஸ்திரேலியாவில் திரவ பால் விலை கடந்த 12 மாதங்களில் வேகமாக உயர்ந்துள்ளது.

பல்பொருள் அங்காடிகளில் ஒரு லீற்றர் பாலின் குறைந்தபட்ச விலை 1.60 டொலர்களாக அதிகரித்துள்ளதாக சந்தை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

கடந்த வருடத்தில் ஏற்பட்ட காலநிலை மாற்றங்களினால் உற்பத்தியில் தடங்கல் ஏற்பட்டுள்ளமை மற்றும் எரிபொருள் விலைகள் துரிதமாக அதிகரித்தமையே இதற்கு முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.

கால்நடை வளர்ப்புத் தொழிலில் தொழிலாளர்களின் கடும் பற்றாக்குறையும் இதற்கு மற்றொரு காரணம் என்று கூறப்படுகிறது.

பொதுவாக, ஆஸ்திரேலியாவில் அதிக திரவ பால் உற்பத்தியாகும் இரண்டு மாதங்கள் அக்டோபர் மற்றும் நவம்பர் ஆகும், ஆனால் இந்த ஆண்டு மொத்த உற்பத்தி 6.6 சதவீதம் குறைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த ஆண்டின் முதல் காலாண்டிற்குள் இந்த நிலைமை மீளமைக்கப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Latest news

சுகாதார நட்சத்திர மதிப்பீடுகள் குறித்த அரசாங்க முடிவு

Health Star Ratings முறையை அதிகரிப்பதற்கான இலக்குகளை அடைவதில் பொதி செய்யப்பட்ட உணவுத் துறை தோல்வியடைந்துள்ளதாக அரசாங்கம் சுட்டிக்காட்டுகிறது. இந்த அமைப்பு தொடங்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. இந்தக்...

டிரம்ப் கொளுத்திய நெருப்பை ட்ரம்பே அணைத்தார்!

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய ஏற்றுமதியான மாட்டிறைச்சிக்கு வரி விதிக்கும் யோசனையை நிராகரித்து ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஒரு நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். இது அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும்...

ஆஸ்திரேலியா உட்பட மூன்று கண்டங்களில் பயண இடையூறுகள்

Air New Zealand-இன் உலகளாவிய வலையமைப்பு ஒரு பெரிய செயல்பாட்டுத் தடைக்குப் பிறகு மூன்று கண்டங்களில் குறிப்பிடத்தக்க பயண இடையூறுகளைச் சந்தித்து வருகிறது. இந்த உறுதியற்ற தன்மை...

ஆஸ்திரேலியாவில் முதலையை செல்லப் பிராணியாக வளர்க்கலாமா?

முதலைகளை செல்லப்பிராணிகளாக வைத்திருப்பது தொடர்பான சட்டங்கள் வடக்குப் பகுதியில் தளர்த்தப்படுகின்றன. முதலைகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பதை தடை செய்ய விக்டோரியா நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், வடக்குப் பிரதேசம் முதலை...

ஆஸ்திரேலியாவில் முதலையை செல்லப் பிராணியாக வளர்க்கலாமா?

முதலைகளை செல்லப்பிராணிகளாக வைத்திருப்பது தொடர்பான சட்டங்கள் வடக்குப் பகுதியில் தளர்த்தப்படுகின்றன. முதலைகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பதை தடை செய்ய விக்டோரியா நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், வடக்குப் பிரதேசம் முதலை...

இரு குழந்தைகளைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபர் மர்மமான முறையில் மரணம்

இரண்டு இளம் குழந்தைகளின் மரணம் தொடர்பாக கொலைக் குற்றச்சாட்டில் ஜாமீனில் வெளியே வந்த ஒருவர் ஆறு வாரங்களுக்குள் இறந்து கிடந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அந்த நபர்...