Breaking News2100 ஆம் ஆண்டளவில் ஆஸ்திரேலியா முழுவதும் வெப்பம் உச்சகட்டத்தை அடையும்!

2100 ஆம் ஆண்டளவில் ஆஸ்திரேலியா முழுவதும் வெப்பம் உச்சகட்டத்தை அடையும்!

-

2100 ஆம் ஆண்டில், ஆஸ்திரேலியாவின் பெரும்பாலான பகுதிகள் ஆண்டு முழுவதும் மிகவும் வெப்பமான காலநிலையை அனுபவிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இன்னும் 78 ஆண்டுகளில் உலகம் எந்த மாதிரியான காலநிலை மாற்றத்தை சந்திக்கும் என சமீபத்திய முன்னறிவிப்பு அறிக்கையில் இந்த தகவல் உள்ளது.

குறிப்பாக வடக்குப் பகுதி போன்ற மாநிலங்களில் அதிக வெப்பம் இருக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கடுமையான சூரிய ஒளியை தாங்க முடியாமல் உயிரிழக்க கூட நேரிடும் என இந்த சர்வேயில் தெரியவந்துள்ளது. இதில் வயதானவர்கள் – இளம் குழந்தைகள் மற்றும் ஆபத்து குழுக்கள் அடங்கும்.

கரியமில வாயு வெளியேற்றம் அதிகரிப்பதே இதற்கு முக்கிய காரணம். 2100 ஆம் ஆண்டுக்குள் உலக வெப்பநிலை 02 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...