Breaking News2100 ஆம் ஆண்டளவில் ஆஸ்திரேலியா முழுவதும் வெப்பம் உச்சகட்டத்தை அடையும்!

2100 ஆம் ஆண்டளவில் ஆஸ்திரேலியா முழுவதும் வெப்பம் உச்சகட்டத்தை அடையும்!

-

2100 ஆம் ஆண்டில், ஆஸ்திரேலியாவின் பெரும்பாலான பகுதிகள் ஆண்டு முழுவதும் மிகவும் வெப்பமான காலநிலையை அனுபவிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இன்னும் 78 ஆண்டுகளில் உலகம் எந்த மாதிரியான காலநிலை மாற்றத்தை சந்திக்கும் என சமீபத்திய முன்னறிவிப்பு அறிக்கையில் இந்த தகவல் உள்ளது.

குறிப்பாக வடக்குப் பகுதி போன்ற மாநிலங்களில் அதிக வெப்பம் இருக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கடுமையான சூரிய ஒளியை தாங்க முடியாமல் உயிரிழக்க கூட நேரிடும் என இந்த சர்வேயில் தெரியவந்துள்ளது. இதில் வயதானவர்கள் – இளம் குழந்தைகள் மற்றும் ஆபத்து குழுக்கள் அடங்கும்.

கரியமில வாயு வெளியேற்றம் அதிகரிப்பதே இதற்கு முக்கிய காரணம். 2100 ஆம் ஆண்டுக்குள் உலக வெப்பநிலை 02 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

Latest news

பொது போக்குவரத்திற்கு பெரும் சிக்கலாக மாறியுள்ள மின்-பைக்குகள்

வாரத்தில் மின்-பைக்குகளால் ஏற்படும் தீ விபத்துகள் அதிகமாகி வருவதால், மாநில அரசுகள் பொதுப் போக்குவரத்தில் வாகனங்களைச் சுற்றியுள்ள சட்டங்களை மறு மதிப்பீடு செய்து வருகின்றன. மின்-பைக்குகள் மற்றும்...

வடக்கு NSW மாநிலத்தில் அதிகரித்துள்ள பனிப்பொழிவு 

வடக்கு நியூ சவுத் வேல்ஸின் சில பகுதிகளில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது, அதே நேரத்தில் மாநிலத்தின் பிற பகுதிகள் மழை மற்றும் காற்றினால் பாதிக்கப்பட்டுள்ளன. Coffs துறைமுகத்திற்கு மேற்கே...

Sturt நெடுஞ்சாலையில் மூன்று வாகனங்கள் மோதி விபத்து – ஒருவர் பலி

தெற்கு நியூ சவுத் வேல்ஸில் மூன்று வாகனங்கள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றும் ஒரு பெரிய நெடுஞ்சாலையும் மணிக்கணக்கில் மூடப்பட்டது. வெள்ளிக்கிழமை நண்பகல், வாகா வாகாவிலிருந்து...

மீண்டும் வெடித்த இந்தோனேசியாவின் Lewotobi Laki-Laki மலை

இந்தோனேசியாவின் Mount Lewotobi Laki-laki வெடித்து, 10 கிலோமீட்டருக்கும் அதிகமான உயரத்திற்கு சாம்பல் மேகத்தை வானத்தில் கக்கியுள்ளது. உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு 8:48 மணிக்கு எரிமலை...

மீண்டும் வெடித்த இந்தோனேசியாவின் Lewotobi Laki-Laki மலை

இந்தோனேசியாவின் Mount Lewotobi Laki-laki வெடித்து, 10 கிலோமீட்டருக்கும் அதிகமான உயரத்திற்கு சாம்பல் மேகத்தை வானத்தில் கக்கியுள்ளது. உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு 8:48 மணிக்கு எரிமலை...

இஸ்ரேலிய அதிகாரிகளின் மிருகத்தனமான நடத்தையை விவரித்த காசாவிற்கு உதவி பெற்ற ஆஸ்திரேலியர்கள்

காசாவிற்கு உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பலில் இருந்த இரண்டு ஆஸ்திரேலிய குடிமக்கள் இஸ்ரேலிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட பின்னர் நேற்று காலை சிட்னிக்குத் திரும்பினர். இஸ்ரேலிய...