Businessமிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகளில் ஆஸ்திரேலியாவுக்கு 8ம் இடம் - இலங்கை 100வது...

மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகளில் ஆஸ்திரேலியாவுக்கு 8ம் இடம் – இலங்கை 100வது இடம்!

-

2023-ம் ஆண்டுக்கான உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் கொண்ட நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி அவுஸ்திரேலியாவுக்கு 08வது இடம் கிடைத்துள்ளது.

ஆஸ்திரேலிய பாஸ்போர்ட் வைத்திருப்பவர் உலகம் முழுவதும் 185 நாடுகளுக்கு சுதந்திரமாக பயணம் செய்யலாம்.

அவுஸ்திரேலியாவுடன் கனடா, கிரீஸ், மால்டா ஆகிய நாடுகளும் 08ஆவது இடத்தில் உள்ளன.

இந்த ஆண்டும் ஜப்பான் பாஸ்போர்ட் உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்டாக மாறியுள்ளது.

ஜப்பானிய குடியுரிமை பெற்ற ஒருவர் 193 நாடுகளுக்கு சுதந்திரமாக செல்லலாம் என்று கூறப்படுகிறது.

சிங்கப்பூர் மற்றும் தென் கொரியா இரண்டாவது இடத்தில் உள்ளன. உலகில் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டைக் கொண்ட நாடுகளில் இலங்கை 100ஆவது இடத்தில் உள்ளது.

இலங்கை கடவுச்சீட்டைக் கொண்ட ஒருவர் உலகில் உள்ள 42 நாடுகளுக்கு சுதந்திரமாக பயணிக்க முடியும்.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...