Cinemaஒஸ்கர் விருதுக்கு 5 இந்திய திரைப்படங்கள்!

ஒஸ்கர் விருதுக்கு 5 இந்திய திரைப்படங்கள்!

-

95வது ஒஸ்கர் விருதுகளில் சிறந்த படத்திற்கான பரிசீலனைக்காக தேர்வு செய்யப்பட்ட 301 படங்களில் இந்தியத் திரைப்படமான ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ இடம்பிடித்துள்ளது. தி காஷ்மீர் பைல்ஸுடன், இந்தப் பட்டியலில் மேலும் நான்கு இந்தியப் படங்களும் உள்ளன.

‘அவதார்: தி வே ஒப் வாட்டர்’, ‘பிளாக் பெந்தர்: வகாண்டா பொரெவர்’ மற்றும் அதிக வசூல் செய்த ‘ஒப்டர்சன்’ ஆகிய ஹொலிவுட் படங்களும் இடம்பெற்றுள்ளன.

இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி தனது ட்விட்டர் பக்கத்தில் தனது படம் ஒ ஒஸ்கர் விருதுகளுக்கான முதல் பட்டியலில் இடம்பிடித்துள்ளதாக செய்தியை பகிர்ந்துள்ளார்.

இந்திய சினிமாவுக்கு இது ஒரு பெரிய செய்தி என்று கூறிய அவர். பல்லவி ஜோஷி, அனுபம் கேர், மிதுன் சக்ரவர்த்தி மற்றும் தர்ஷன் குமார் ஆகியோர் ‘சிறந்த நடிகர்’ விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘கந்தாரா’, ‘கங்குபாய் கத்தியவாடி’, ‘ஆர்ஆர்ஆர்’, ‘செல்லோ ஷோ’ ஆகியவை இந்தப் பட்டியலில் உள்ள மற்ற இந்தியப் படங்களாகும். ஒஸ்கார் விருதுக்கான தேர்வு நடைபெற்று வந்தாலும் இந்த இந்தியத் திரைப்படங்கள் மிகவும் மதிப்புமிக்க விருதுகளுக்கான போட்டியில் இன்னும் உள்ளன.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...