Breaking Newsஆஸ்திரேலியாவில் 2022 ஏற்பட்ட வெள்ளத்தால் 5 பில்லியன் டொலர்கள் இழப்பு நேரிடும்...

ஆஸ்திரேலியாவில் 2022 ஏற்பட்ட வெள்ளத்தால் 5 பில்லியன் டொலர்கள் இழப்பு நேரிடும் அபாயம்!

-

கடந்த ஆண்டு அவுஸ்திரேலியப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட வெள்ளத்தின் தாக்கம் 05 பில்லியன் டொலர்களை நெருங்கியதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

மற்ற இயற்கை பேரிடர்களால் கணிசமான இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சமீபத்திய அறிக்கை கூறுகிறது.

வெள்ளம் காரணமாக விவசாயம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சுரங்கம், சுற்றுலா மற்றும் கட்டுமான தொழில்களும் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

விக்டோரியா – தெற்கு அவுஸ்திரேலியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாகாணங்கள் கடந்த வருடம் 03 தடவைகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன.

இதற்கிடையில், கடந்த ஆண்டில் 68 சதவீத ஆஸ்திரேலியர்கள் இயற்கை பேரழிவை எதிர்கொண்டுள்ளனர் என்பதும் இந்த அறிக்கையில் உள்ளது.

எதிர்வரும் மே மாதம் தாக்கல் செய்யப்படும் வரவு செலவுத் திட்டத்தில் இயற்கை அனர்த்தங்களுக்கு அதிகளவு நிதி ஒதுக்கப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

Latest news

டுபாய் கண்காட்சியில் விபத்துக்குள்ளான இந்திய விமானம் விபத்து – விமானி உயிரிழப்பு

டுபாயில் நடைபெற்று வரும் விமான கண்காட்சியில் இந்திய விமானப்படையின் தேஜஸ் விமானம் நேற்று, 21ம் திகதி விபத்துக்குள்ளாகியுள்ளது. டுபாயில் இந்திய விமானப்படையின் விமான கண்காட்சி கடந்த நவம்பர்...

GST-ஐ அதிகரிக்குமாறு அரசுக்கு IMF அறிவுறுத்தல்

சரக்கு மற்றும் சேவை வரியை (GST) அதிகரிக்குமாறு ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) அறிவுறுத்தியுள்ளது. சர்வதேச நாணய நிதியம் அதன் வருடாந்திர பொருளாதார மதிப்பாய்வின்...

நாடாளுமன்றத்திற்குள் பாலியல் துன்புறுத்தல் – விக்டோரிய பெண் MP குற்றம்

விக்டோரியாவின் விலங்கு நீதி நாடாளுமன்ற உறுப்பினர் Georgie Purcell நாடாளுமன்றத்தில் ஒரு சிறப்பு அறிக்கையை வெளியிட்டார். தான் அனுபவித்த பாலியல் துன்புறுத்தல் குறித்த விவரங்களை அவர் வெளிப்படுத்தியதாக...

நாயின் மலக்குடலில் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த பெண்

தனது செல்ல நாயின் ஆசனவாயில் Methylamphetamine பையை செருக முயன்றதற்காக 44 வயது பெண்ணுக்கு கிட்டத்தட்ட $2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Joondalup மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இந்த உத்தரவைப்...

பிரேசிலில் நடைபெற்ற காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் திடீர் தீ விபத்து

பிரேசிலில் உள்ள Belém நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 21 பேர் படுகாயம்...

மாசுபடும் அபாயம் காரணமாக திரும்பப் பெறப்பட்ட Deli Meats

நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்தில் Deli இறைச்சிகள் மாசுபடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் அவசரமாக திரும்பப் பெறப்பட்டது. இந்த பொருட்கள் கடுமையான நோய்களை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. உணவு...