Breaking Newsஆஸ்திரேலியாவில் 2022 ஏற்பட்ட வெள்ளத்தால் 5 பில்லியன் டொலர்கள் இழப்பு நேரிடும்...

ஆஸ்திரேலியாவில் 2022 ஏற்பட்ட வெள்ளத்தால் 5 பில்லியன் டொலர்கள் இழப்பு நேரிடும் அபாயம்!

-

கடந்த ஆண்டு அவுஸ்திரேலியப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட வெள்ளத்தின் தாக்கம் 05 பில்லியன் டொலர்களை நெருங்கியதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

மற்ற இயற்கை பேரிடர்களால் கணிசமான இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சமீபத்திய அறிக்கை கூறுகிறது.

வெள்ளம் காரணமாக விவசாயம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சுரங்கம், சுற்றுலா மற்றும் கட்டுமான தொழில்களும் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

விக்டோரியா – தெற்கு அவுஸ்திரேலியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாகாணங்கள் கடந்த வருடம் 03 தடவைகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன.

இதற்கிடையில், கடந்த ஆண்டில் 68 சதவீத ஆஸ்திரேலியர்கள் இயற்கை பேரழிவை எதிர்கொண்டுள்ளனர் என்பதும் இந்த அறிக்கையில் உள்ளது.

எதிர்வரும் மே மாதம் தாக்கல் செய்யப்படும் வரவு செலவுத் திட்டத்தில் இயற்கை அனர்த்தங்களுக்கு அதிகளவு நிதி ஒதுக்கப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

Latest news

இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பிபி, தோஷாகானா வழக்கில் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டு தலா 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை...

ஆஸ்திரேலியாவில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய துப்பாக்கி கொள்முதல்

ஆஸ்திரேலியாவில் நடந்த மிக மோசமான பயங்கரவாத தாக்குதல்களில் ஒன்றான Bondi தாக்குதலைத் தொடர்ந்து, துப்பாக்கிச் சட்டங்களை கடுமையாக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. நியூ சவுத் வேல்ஸ் (NSW)...

இளைஞர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ள விக்டோரியன் பிரதமர் 

கடந்த சில நாட்களாக விக்டோரியாவின் Mordialloc கடலோரப் பகுதியில் இளைஞர்கள் குழுவின் கலவர நடத்தை பிரதமர் ஜெசிந்தா ஆலனின் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இருநூறுக்கும் மேற்பட்ட இளைஞர்கள்...

Bondi கடற்கரையில் ஒரு நிமிட மௌன அஞ்சலி அனுஷ்டிப்பு

ஞாயிற்றுக்கிழமை நடந்த துயரமான பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், நூற்றுக்கணக்கான உயிர்காப்பாளர்கள் போண்டி கடற்கரையில் மூன்று நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர். Bondi and...

Bondi கடற்கரையில் ஒரு நிமிட மௌன அஞ்சலி அனுஷ்டிப்பு

ஞாயிற்றுக்கிழமை நடந்த துயரமான பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், நூற்றுக்கணக்கான உயிர்காப்பாளர்கள் போண்டி கடற்கரையில் மூன்று நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர். Bondi and...

கிறிஸ்துமஸுக்கு முன்பு எரிபொருள் விலை எப்படி உயரும்?

கிறிஸ்துமஸுக்கு சில நாட்களுக்கு முன்பு, குயின்ஸ்லாந்து முழுவதும் பெட்ரோல் விலை திடீரென அதிகரித்துள்ளது. இந்த பண்டிகை காலத்தில் இந்த அதிகரிப்பு "மிகவும் நியாயமற்றது மற்றும் எதிர்பாராதது" என்று...