News2025 ஆம் ஆண்டுக்குள் அனைத்து ஆஸ்திரேலிய அரசாங்க சேவைகளும் ஆன்லைனில் தான்...

2025 ஆம் ஆண்டுக்குள் அனைத்து ஆஸ்திரேலிய அரசாங்க சேவைகளும் ஆன்லைனில் தான் இருக்கும்!

-

2025 ஆம் ஆண்டிற்குள் அனைத்து அரசு சேவைகளையும் ஆன்லைனில் இயக்க ஆஸ்திரேலியா மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

எவ்வாறாயினும், கடினமான அல்லது பிராந்திய பிரதேசங்களில் வாழும் பெருமளவிலான மக்கள், இதனால் தாம் பெரும் சிரமத்திற்கு உள்ளாவதாக சுட்டிக்காட்டுகின்றனர்.

ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகையில் 11 சதவீதம் பேருக்கு இன்னும் இணைய வசதி இல்லை என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

மொத்த மக்கள் தொகையான 25 மில்லியன் பேரில் கிட்டத்தட்ட 28 லட்சம் பேருக்கு இணைய வசதி இல்லை அல்லது இணையத்தை எப்படி பயன்படுத்துவது என்று புரியவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இணைய வங்கிச் சேவை போன்ற செயற்பாடுகளை மேற்கொள்வதில் அவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் இந்த அறிக்கை வெளிப்படுத்துகிறது.

இணைய வசதிகள் இல்லாததால் காட்டுத் தீ அல்லது பேரிடர் காலங்களில் கடும் சிரமங்களை எதிர்கொள்வதாக தொலைதூரப் பகுதிகளில் உள்ள மக்கள் கூறியுள்ளனர்.

Latest news

உலகின் வெப்பமான இடமாக மாறும் ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா முழுவதும் நிலவும் வழக்கத்திற்கு மாறான வெப்பமான வானிலையால் முழு கண்டமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள Marble Barஉலகின் மிக வெப்பமான இடமாக...

விக்டோரியாவிற்கு பேரழிவு தரும் தீ எச்சரிக்கைகள்

விக்டோரியாவின் பல மாவட்டங்களுக்கு நாளை பேரழிவு தரும் தீ எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. Longwood பகுதியில் காட்டுத்தீ கட்டுப்பாட்டை மீறி பரவி வருவதாகவும், பல வீடுகள் மற்றும் சொத்துக்கள்...

வட்டி விகிதக் குறைப்பு குறித்த நம்பிக்கைகள் பொய்த்துப் போயின!

ஆஸ்திரேலியாவில் வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு விரைவில் வட்டி நிவாரணம் கிடைக்காது என்று ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் ஆண்ட்ரூ ஹவுசர் இன்று தெரிவித்தார். இந்த நாட்களில் பணவீக்கம்...

அமெரிக்கா செல்லும் Bondi ஹீரோ

Bondi நாயகன் அகமது அல் அகமது மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்காவிற்கு பறந்து சென்றுள்ளார். டிசம்பர் 14 பயங்கரவாத தாக்குதலில் பலமுறை சுடப்பட்ட 43 வயதான அவர், தனது...

வட்டி விகிதக் குறைப்பு குறித்த நம்பிக்கைகள் பொய்த்துப் போயின!

ஆஸ்திரேலியாவில் வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு விரைவில் வட்டி நிவாரணம் கிடைக்காது என்று ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் ஆண்ட்ரூ ஹவுசர் இன்று தெரிவித்தார். இந்த நாட்களில் பணவீக்கம்...

மெல்பேர்ணில் இரண்டு குழுக்களுக்கு இடையே மோதல்

மெல்பேர்ணில் இரண்டு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஈடுபட்ட ஒரு குழுவைக் கண்டுபிடிக்க காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடுகிறது. இரு குழுக்களுக்கிடையே ஆன்லைன் உரையாடல் அதிகரித்ததன் விளைவாக...