Newsஆஸ்திரேலியாவில் நீண்ட காலமாக இயங்கிவந்த குழந்தைகள் விளையாட்டு மைதானம் மூடப்பட உள்ளது!

ஆஸ்திரேலியாவில் நீண்ட காலமாக இயங்கிவந்த குழந்தைகள் விளையாட்டு மைதானம் மூடப்பட உள்ளது!

-

ஆஸ்திரேலியாவில் நீண்ட காலமாக இயங்கி வரும் குழந்தைகளுக்கான உள்ளரங்க விளையாட்டு மைதானங்களில் ஒன்றான நியூகேஸில் உள்ள மெகாமானியா (Megamania) மூட முடிவு செய்துள்ளது.

செப்டம்பர் 1997 இல் திறக்கப்பட்ட முதல் நாளில், கிட்டத்தட்ட 450 குழந்தைகள் கலந்து கொண்டனர்.

குறித்த வரிக் காலம் முடிவடைந்துள்ளதால் எதிர்வரும் 29ஆம் திகதி முதல் இந்த விளையாட்டு அரங்கை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மெகாமனியா நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.

2019 ஆம் ஆண்டு முதல் வேறு ஒருவருக்கு மாற்ற முயற்சித்தும் அது வெற்றியளிக்காததால் இந்த முடிவை எடுக்க நேரிட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

இந்த இடத்தில் கடந்த 25 ஆண்டுகளில் 25,000க்கும் மேற்பட்ட பிறந்தநாள் விழாக்கள் நடைபெற்றுள்ளன.

Latest news

விக்டோரியா வானிலையில் ஏற்படப்போகும் பெரிய மாற்றம்

ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரையில் கடந்த வாரம் நீடித்த கடுமையான வெப்பமான வானிலை முடிவுக்கு வந்து, வானிலை முறையில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்திய...

பிரிட்டிஷ்-ஆஸ்திரேலிய இரட்டைக் குடியுரிமைகளுக்கான புதிய சட்டம்

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இரட்டை பிரிட்டிஷ் அல்லது ஐரிஷ் குடியுரிமை உள்ளவர்களுக்கான புதிய பயண விதிகளை பிரிட்டிஷ் அரசாங்கம் அறிவித்துள்ளது. பெப்ரவரி 25 ஆம் திகதி முதல் அமலுக்கு...

மர்மமான சூழலில் சடலமாக கிடந்த பிரபல பாடகி

ஆஸ்திரேலியாவில் பிரபலமான பாடகி ஒருவர் மர்மமான முறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Velvet Pesu என்பவர் ஆஸ்திரேலியாவில் பிரபலமான Folk பாடகி-பாடலாசிரியர், இசைக்கலைஞர் மற்றும் காட்சி...

75 நாடுகளின் மக்கள் அமெரிக்காவில் குடியேறத் தடை

பாகிஸ்தான், பங்களாதேஷ், ஈரான் உள்ளிட்ட 75 நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கான குடியேற்ற விசா நிறுத்தப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்தத் தடை உத்தரவு ஜனவரி 21ஆம் திகதி முதல்...

75 நாடுகளின் மக்கள் அமெரிக்காவில் குடியேறத் தடை

பாகிஸ்தான், பங்களாதேஷ், ஈரான் உள்ளிட்ட 75 நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கான குடியேற்ற விசா நிறுத்தப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்தத் தடை உத்தரவு ஜனவரி 21ஆம் திகதி முதல்...

ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக விக்டோரியா மருத்துவமனைகளில் பல அறுவை சிகிச்சைகள் ரத்து

விக்டோரியாவில் உள்ள பொது மருத்துவமனைகளில் திட்டமிடப்பட்ட ஆயிரக்கணக்கான அறுவை சிகிச்சைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது சுகாதார ஊழியர்கள் தங்கள் சம்பளப் பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு தொடங்கிய...