Newsஆஸ்திரேலியாவில் நீண்ட காலமாக இயங்கிவந்த குழந்தைகள் விளையாட்டு மைதானம் மூடப்பட உள்ளது!

ஆஸ்திரேலியாவில் நீண்ட காலமாக இயங்கிவந்த குழந்தைகள் விளையாட்டு மைதானம் மூடப்பட உள்ளது!

-

ஆஸ்திரேலியாவில் நீண்ட காலமாக இயங்கி வரும் குழந்தைகளுக்கான உள்ளரங்க விளையாட்டு மைதானங்களில் ஒன்றான நியூகேஸில் உள்ள மெகாமானியா (Megamania) மூட முடிவு செய்துள்ளது.

செப்டம்பர் 1997 இல் திறக்கப்பட்ட முதல் நாளில், கிட்டத்தட்ட 450 குழந்தைகள் கலந்து கொண்டனர்.

குறித்த வரிக் காலம் முடிவடைந்துள்ளதால் எதிர்வரும் 29ஆம் திகதி முதல் இந்த விளையாட்டு அரங்கை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மெகாமனியா நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.

2019 ஆம் ஆண்டு முதல் வேறு ஒருவருக்கு மாற்ற முயற்சித்தும் அது வெற்றியளிக்காததால் இந்த முடிவை எடுக்க நேரிட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

இந்த இடத்தில் கடந்த 25 ஆண்டுகளில் 25,000க்கும் மேற்பட்ட பிறந்தநாள் விழாக்கள் நடைபெற்றுள்ளன.

Latest news

டுபாய் கண்காட்சியில் விபத்துக்குள்ளான இந்திய விமானம் விபத்து – விமானி உயிரிழப்பு

டுபாயில் நடைபெற்று வரும் விமான கண்காட்சியில் இந்திய விமானப்படையின் தேஜஸ் விமானம் நேற்று, 21ம் திகதி விபத்துக்குள்ளாகியுள்ளது. டுபாயில் இந்திய விமானப்படையின் விமான கண்காட்சி கடந்த நவம்பர்...

GST-ஐ அதிகரிக்குமாறு அரசுக்கு IMF அறிவுறுத்தல்

சரக்கு மற்றும் சேவை வரியை (GST) அதிகரிக்குமாறு ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) அறிவுறுத்தியுள்ளது. சர்வதேச நாணய நிதியம் அதன் வருடாந்திர பொருளாதார மதிப்பாய்வின்...

நாடாளுமன்றத்திற்குள் பாலியல் துன்புறுத்தல் – விக்டோரிய பெண் MP குற்றம்

விக்டோரியாவின் விலங்கு நீதி நாடாளுமன்ற உறுப்பினர் Georgie Purcell நாடாளுமன்றத்தில் ஒரு சிறப்பு அறிக்கையை வெளியிட்டார். தான் அனுபவித்த பாலியல் துன்புறுத்தல் குறித்த விவரங்களை அவர் வெளிப்படுத்தியதாக...

நாயின் மலக்குடலில் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த பெண்

தனது செல்ல நாயின் ஆசனவாயில் Methylamphetamine பையை செருக முயன்றதற்காக 44 வயது பெண்ணுக்கு கிட்டத்தட்ட $2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Joondalup மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இந்த உத்தரவைப்...

நாயின் மலக்குடலில் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த பெண்

தனது செல்ல நாயின் ஆசனவாயில் Methylamphetamine பையை செருக முயன்றதற்காக 44 வயது பெண்ணுக்கு கிட்டத்தட்ட $2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Joondalup மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இந்த உத்தரவைப்...

பிரேசிலில் நடைபெற்ற காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் திடீர் தீ விபத்து

பிரேசிலில் உள்ள Belém நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 21 பேர் படுகாயம்...