Breaking Newsஆஸ்திரேலியாவில் பல புற்றுநோய் மருந்துகள் இனி மலிவான விலையில்!

ஆஸ்திரேலியாவில் பல புற்றுநோய் மருந்துகள் இனி மலிவான விலையில்!

-

ஆஸ்திரேலியாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் பல வகையான மருந்துகளின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 5600 டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட்ட மருந்தின் விலை 42.50 டொலர்களாக குறைக்கப்பட்டுள்ளதுடன், சலுகை அட்டை வைத்திருப்பவர்கள் 6.80 டொலர்களுக்கு கொள்வனவு செய்ய முடியும்.

அத்துடன், தொடர்ச்சியான மருந்தின் டோஸுக்கு 92,000 டொலர்கள் செலவாகும் ஒரு வகை மருந்தின் விலை 42.50 டொலர்களாக குறைக்கப்பட்டுள்ளது.

சலுகை அட்டை வைத்திருப்பவர்கள் $6.80க்கு மருந்தை வாங்கலாம்.

இந்த இரண்டு மருந்துகளும் ஆபத்தான புற்றுநோயாளிகளுக்கு வழங்கப்படுவதால், ஒவ்வொரு ஆண்டும் புற்றுநோயால் இறக்கும் கிட்டத்தட்ட 1500 பேரின் உயிரைக் காப்பாற்றும் என்று நம்பப்படுகிறது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...