Businessஇன்று NSW குடியிருப்பாளர்களுக்கான வீட்டு முத்திரைக் கட்டணம் திரும்பப் பெறப்படும்!

இன்று NSW குடியிருப்பாளர்களுக்கான வீட்டு முத்திரைக் கட்டணம் திரும்பப் பெறப்படும்!

-

கடந்த 02 மாதங்களில் முதல் முறையாக வீடு வாங்கிய நியூ சவுத் வேல்ஸ் குடியிருப்பாளர்களுக்கான முத்திரைத் தீர்வைத் திரும்பப் பெறுவது இன்று முதல் அமலுக்கு வருகிறது.

அடுத்த 02 வாரங்களில் பணம் செலுத்தப்படும் என நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு அறிவித்துள்ளது.

அதிகபட்சமாக 15 லட்சம் டாலர் மதிப்புள்ள வீடுகளுக்கு இந்த நிவாரணம் கிடைக்கும்.

சுமார் 2,500 பேருக்கு இந்தச் சலுகை கிடைக்கும் என்று நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு அறிவித்துள்ளது.

வரும் மார்ச் தேர்தலில் வெற்றி பெற்றால் முத்திரைத்தாள் கட்டணத்தை ரத்து செய்வதாக நியூ சவுத் வேல்ஸ் தொழிலாளர் கட்சி வாக்குறுதி அளித்துள்ள நிலையில், நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Latest news

பிலிப்பைன்ஸில் குப்பை மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் பலி – 38 பேரை காணவில்லை

பிலிப்பைன்ஸில் குப்பை மேடு சரிந்து விழுந்ததில் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 38 பேர் காணாமல் போயுள்ளனர். வியாழக்கிழமை பிற்பகல் செபு நகரின் பினாலிவ் கிராமத்தில் மலை போல்...

பேரழிவு சூழ்நிலை காரணமாக பல V/Line சேவைகள் ரத்து

ஜனவரி 9, வெள்ளிக்கிழமை விக்டோரியாவின் வட மத்திய, வடக்கு நாடு, தென்மேற்கு மற்றும் Wimmera மாவட்டங்களுக்கு பேரழிவு தரும் தீ ஆபத்து மதிப்பீடுகள் இருக்கும் என்று...

சீனாவில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது அடக்குமுறை

சீனாவில் அரச அங்கீகாரம் பெறாத நிலத்தடி தேவாலயங்கள் மீது கம்யூனிஸ்ட் அரசு தனது பிடியை இறுக்கி வருகிறது. செங்டூ நகரில் உள்ள புகழ்பெற்ற ‘ஏர்லி ரெயின்’ தேவாலயத்தின்...

கடுமையான காட்டுத்தீ எச்சரிக்கைகளுக்கு மத்தியில் தீப்பிடித்து எரியும் விக்டோரியா

விக்டோரியாவில் அதிக வெப்பநிலை காரணமாக இரண்டு கட்டுப்பாடற்ற காட்டுத்தீகள் ஏற்பட்டுள்ளன. இதனால் மத்திய விக்டோரியாவில் வீடுகள் மற்றும் சொத்துக்கள் அழிக்கப்படலாம் என்று கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Longwood...

சீனாவில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது அடக்குமுறை

சீனாவில் அரச அங்கீகாரம் பெறாத நிலத்தடி தேவாலயங்கள் மீது கம்யூனிஸ்ட் அரசு தனது பிடியை இறுக்கி வருகிறது. செங்டூ நகரில் உள்ள புகழ்பெற்ற ‘ஏர்லி ரெயின்’ தேவாலயத்தின்...

கடுமையான காட்டுத்தீ எச்சரிக்கைகளுக்கு மத்தியில் தீப்பிடித்து எரியும் விக்டோரியா

விக்டோரியாவில் அதிக வெப்பநிலை காரணமாக இரண்டு கட்டுப்பாடற்ற காட்டுத்தீகள் ஏற்பட்டுள்ளன. இதனால் மத்திய விக்டோரியாவில் வீடுகள் மற்றும் சொத்துக்கள் அழிக்கப்படலாம் என்று கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Longwood...