Newsவருடாந்திர Protection விசா ஒதுக்கீட்டை 50,000 ஆக அதிகரிக்க கோரிக்கை.

வருடாந்திர Protection விசா ஒதுக்கீட்டை 50,000 ஆக அதிகரிக்க கோரிக்கை.

-

வருடாந்த Protection விசா ஒதுக்கீட்டை 50,000 ஆக அதிகரிக்குமாறு ஆஸ்திரேலிய மத்திய அரசை மனித உரிமை அமைப்புகள் கேட்டுக்கொள்கின்றன.

மியான்மர் மற்றும் ஆப்கானிஸ்தான் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய மத்திய அரசு 2021-22 காலகட்டத்தில் மியான்மர் பிரஜைகளுக்கு 1,600 Protection விசாக்களை வழங்கியுள்ளது.

மியான்மர் நாட்டவர்களுக்கு பாதுகாப்பு விசா வழங்கும் பணியை விரைவுபடுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

பல்வேறு வீசாக்கள் மூலம் தற்போது அவுஸ்திரேலியாவில் தங்கியுள்ள 800க்கும் மேற்பட்ட மியான்மர் பிரஜைகள் Protection விசாவிற்கு விண்ணப்பித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Latest news

இந்தியா பாகிஸ்தானிடையே போர்

இந்தியாவின் முப்படைகளும் இணைந்து பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்து வருகின்றன. கடற்பகுதிகளில் நீர்மூழ்கி கப்பல்கள், கடற்படை கப்பல்களில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் பாகிஸ்தானுக்கு ஆதரவான 8000 எக்ஸ் தள...

பிரபலமான சேவையை நிறுத்தவுள்ள Woolworths

ஜூன் 1 முதல் Delivery Unlimited வாடிக்கையாளர்களுக்கு Double Everyday Rewards points பலனை இனி வழங்கப்போவதில்லை என்று Woolworths தெரிவித்துள்ளது. நிறுவனம் Delivery Unlimited திட்டத்தை நெறிப்படுத்த...

15 மணி நேர Shift-ஆல் சலிப்படைந்துள்ள ஆஸ்திரேலிய மருத்துவர்கள்

நியூ சவுத் வேல்ஸ் அவசர சிகிச்சைப் பிரிவின் இளைய மருத்துவர் ஒருவர் கூறுகையில், மருத்துவர்கள் தங்கள் அதிகப்படியான பணிச்சுமை காரணமாக தாங்க முடியாத அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். அதிக...

மூன்று வார குழந்தையை கொன்ற தந்தை – ஆஸ்திரேலிய நீதிமன்றம் விதித்த தண்டனை

புதிதாகப் பிறந்த குழந்தையைக் கொன்றதற்காக ஒரு தந்தைக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. Ashley McGrego என்ற இந்த மனிதர், தனது மூன்று வாரக்...

15 மணி நேர Shift-ஆல் சலிப்படைந்துள்ள ஆஸ்திரேலிய மருத்துவர்கள்

நியூ சவுத் வேல்ஸ் அவசர சிகிச்சைப் பிரிவின் இளைய மருத்துவர் ஒருவர் கூறுகையில், மருத்துவர்கள் தங்கள் அதிகப்படியான பணிச்சுமை காரணமாக தாங்க முடியாத அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். அதிக...

மூன்று வார குழந்தையை கொன்ற தந்தை – ஆஸ்திரேலிய நீதிமன்றம் விதித்த தண்டனை

புதிதாகப் பிறந்த குழந்தையைக் கொன்றதற்காக ஒரு தந்தைக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. Ashley McGrego என்ற இந்த மனிதர், தனது மூன்று வாரக்...