Newsகுவாண்டாஸ் விமானம் நடுவானில் தொழில்நுட்பக் கோளாறால் பாதிப்பு!

குவாண்டாஸ் விமானம் நடுவானில் தொழில்நுட்பக் கோளாறால் பாதிப்பு!

-

நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்ட குவாண்டாஸ் விமானம் சிட்னி சர்வதேச விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

QF 144 தாங்கிய இந்த போயிங் 737 விமானம் நியூசிலாந்தின் ஆக்லாந்தில் இருந்து 168 பயணிகளுடன் தனது பயணத்தைத் தொடங்கியது.

ஆகாயத்தில் 38,000 அடி உயரத்தில் சென்று கொண்டிருந்த விமானம், ஆஸ்திரேலியா அருகே திடீரென 20,000 அடிக்கு கீழே இறங்கியது.

விமானத்தின் எஞ்சின் ஒன்றில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் இது பாதிக்கப்பட்டுள்ளது, அதன்படி விமானிகள் எச்சரிக்கை சமிக்ஞையை வெளியிட நடவடிக்கை எடுத்துள்ளனர்.

குவாண்டாஸ் விமானம் சிட்னி நேரப்படி பிற்பகல் 03.28 மணியளவில் சிட்னி சர்வதேச விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கியதுடன் பயணிகள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

உலகின் பாதுகாப்பான விமான நிறுவனமாக குவாண்டாஸ் அறிவிக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு இந்த சம்பவம் இன்று பதிவாகியுள்ளது.

Latest news

குழந்தை பராமரிப்பு மானியம் (CCS) இடைவெளி கட்டணம் தொடர்பான புதிய சட்டம்

இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல், ஆஸ்திரேலியாவில் குடும்ப பகல்நேர பராமரிப்பு (FDC) மற்றும் வீட்டு பராமரிப்பு (IHC) சேவைகளுக்கான குழந்தை பராமரிப்பு...

எதிர்க்கட்சி கூட்டணிக்குள் தீவிரமடைந்து வரும் கருத்து மோதல்கள்

இந்த வார அதிர்ச்சியூட்டும் கூட்டணிப் பிளவுக்குப் பிறகு, லிபரல் கட்சியை வழிநடத்தும் தனது நிலையில் "முழு நம்பிக்கையுடன்" இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் Sussan Ley கூறுகிறார். கூட்டணி...

நியூசிலாந்து நிலச்சரிவில் சிக்கிய பல பள்ளிக் குழந்தைகளை இன்னும் காணவில்லை

நேற்றைய நிலச்சரிவில் காணாமல் போனவர்களைத் தேடும் பணியை நியூசிலாந்து அவசர சேவைகள் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. நியூசிலாந்தின் வடக்கு தீவில் உள்ள Mount Maunganui அடிவாரத்தில்...

உலகின் பழமையான குகை ஓவியம் இந்தோனேசியாவில் கண்டுபிடிப்பு

உலகின் பழமையான குகை ஓவியம் இந்தோனேசிய கடற்கரையில் உள்ள முனா தீவில் ஒரு குகையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டபோது ஒரு சுண்ணாம்புக் குகையின் சுவரில்...

ஆஸ்திரேலியாவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு – மூவர் பலி

நியூ சவுத் வேல்ஸில் உள்ள Lake Cargelligo-இல் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொவிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த இடத்தில் மர்ம நபரொருவர் நடத்திய இந்தத் துப்பாக்கிச்சூட்டில் இரு...

உலகின் பழமையான குகை ஓவியம் இந்தோனேசியாவில் கண்டுபிடிப்பு

உலகின் பழமையான குகை ஓவியம் இந்தோனேசிய கடற்கரையில் உள்ள முனா தீவில் ஒரு குகையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டபோது ஒரு சுண்ணாம்புக் குகையின் சுவரில்...