Newsகுவாண்டாஸ் விமானம் நடுவானில் தொழில்நுட்பக் கோளாறால் பாதிப்பு!

குவாண்டாஸ் விமானம் நடுவானில் தொழில்நுட்பக் கோளாறால் பாதிப்பு!

-

நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்ட குவாண்டாஸ் விமானம் சிட்னி சர்வதேச விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

QF 144 தாங்கிய இந்த போயிங் 737 விமானம் நியூசிலாந்தின் ஆக்லாந்தில் இருந்து 168 பயணிகளுடன் தனது பயணத்தைத் தொடங்கியது.

ஆகாயத்தில் 38,000 அடி உயரத்தில் சென்று கொண்டிருந்த விமானம், ஆஸ்திரேலியா அருகே திடீரென 20,000 அடிக்கு கீழே இறங்கியது.

விமானத்தின் எஞ்சின் ஒன்றில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் இது பாதிக்கப்பட்டுள்ளது, அதன்படி விமானிகள் எச்சரிக்கை சமிக்ஞையை வெளியிட நடவடிக்கை எடுத்துள்ளனர்.

குவாண்டாஸ் விமானம் சிட்னி நேரப்படி பிற்பகல் 03.28 மணியளவில் சிட்னி சர்வதேச விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கியதுடன் பயணிகள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

உலகின் பாதுகாப்பான விமான நிறுவனமாக குவாண்டாஸ் அறிவிக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு இந்த சம்பவம் இன்று பதிவாகியுள்ளது.

Latest news

AI இன் உதவியை நாடும் மெல்பேர்ண் காவல்துறை

மெல்பேர்ண் நகரில் குற்றங்களைக் கட்டுப்படுத்தவும் கண்காணிக்கவும் புதிய தொழில்நுட்ப நடவடிக்கைகளை எடுக்க காவல்துறை தயாராகி வருகிறது . மெல்பேர்ண் நகரில் தற்போது 24 மணி நேர கேமரா...

விக்டோரியர்களின் விமர்சனத்தால் BOM புதிய வலைத்தளத்தை மூடுமா?

பொதுமக்களின் விமர்சனங்கள் இருந்தபோதிலும், புதிய வலைத்தளத்தை தொடர்ந்து இயக்கும் என்று ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையம் (BOM) கூறுகிறது. புதிய வலைத்தளம் $4 மில்லியன் திட்டமாகும். அணுகல்...

இரட்டிப்பாகும் நாய்கள் மற்றும் பூனைகள் மீதான வரிகள்

விக்டோரியாவில் செல்லப்பிராணி பதிவு கட்டணத்தை இரட்டிப்பாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. விக்டோரியாவின் அதிகரித்து வரும் நிகர கடன் மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரித்து வருவதால், பதிவுக் கட்டணத்தை இரட்டிப்பாக்க...

18–20 வயதுடைய இளம் தொழிலாளர்கள் வயதுவந்தோர் ஊதியத்தைப் பெறுவார்களா?

18, 19 மற்றும் 20 வயதுடைய இளம் தொழிலாளர்களுக்கு பெரியவர்களுக்கு இணையான ஊதியத்தை வழங்க முடிவு செய்யப்பட்டால், அது ஆஸ்திரேலியாவில் இளைஞர்களின் வேலைகள் அழிக்கப்படுவதற்கு வழிவகுக்கும்...

பாலர் பள்ளி குழந்தைகளின் பெற்றோருக்கு உதவும் அரசு

தற்போதுள்ள தொடக்கப்பள்ளி வளாகத்திற்குள் 100 பாலர் பள்ளிகளைக் கட்ட அரசாங்கம் தயாராகி வருகிறது. இதன் மூலம் பெற்றோர்கள் இரு குழந்தைகளுக்கும் ஒரே இடத்தில் பள்ளிக் கல்வியை வழங்க...

போராட்டங்களுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் பழங்குடி மக்களிடமிருந்து அதிகரித்துள்ள புகார்கள்

March for Australia போராட்டங்களைத் தொடர்ந்து, பழங்குடியினர் மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவு மக்களுக்கான லைஃப்லைனின் Lifeline’s National Crisis Support Hotline-இற்கு அழைப்புகள் அதிகரித்துள்ளதாக...