Newsமிகவும் கடுமையான இணைய தணிக்கை உள்ள 10 நாடுகளில் இலங்கையும் உள்ளது!

மிகவும் கடுமையான இணைய தணிக்கை உள்ள 10 நாடுகளில் இலங்கையும் உள்ளது!

-

2022 ஆம் ஆண்டில் கடுமையான இணைய தணிக்கை கொண்ட 10 நாடுகளின் பட்டியலில் இலங்கை பெயரிடப்பட்டுள்ளது.

Global Internet Censorship அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு, உலகம் முழுவதும் 4.2 பில்லியன் மக்கள் இணைய செயலிழப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையையும் உள்ளடக்கிய ஆசியக் கண்டம் அதிக இணையத் தணிக்கையைக் கொண்ட பிராந்தியமாக அறிக்கை காட்டுகிறது.

சமூக-பொருளாதார பிரச்சனைகள் மற்றும் பல்வேறு வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன், 32 நாடுகள் கடந்த ஆண்டு பல்வேறு இணைய தணிக்கையை அமல்படுத்தியுள்ளன.

கடந்த வருடம் இலங்கையில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் காரணமாக பேஸ்புக், வட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டன.

Latest news

பாலியல் பொம்மையுடன் MRI ஸ்கேன் செய்யப்பட்ட பெண் ஆபத்தான நிலையில்

ஒரு பெண்ணின் ஆசனவாயில் Sex Toy செருகப்பட்டதால், MRI ஸ்கேன் எடுக்கும்போது அவருக்கு உட்புறத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பொதுவாக, நோயாளிகள் MRI ஸ்கேன் எடுக்கும்போது அவர்கள்...

மேற்கு ஆஸ்திரேலிய மக்கள் தடுப்பூசி பெறுவது கட்டாயம் – சுகாதார அதிகாரிகள்

மேற்கு ஆஸ்திரேலியாவில் காய்ச்சல் தடுப்பூசி போடுவதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது . தேசிய நோய்த்தடுப்பு ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்பு மையத்தின் தரவுகளின்படி, மேற்கு ஆஸ்திரேலியாவில் 65 வயதுக்குட்பட்டவர்களில் காய்ச்சல்...

நிலையான வட்டி விகிதங்களைக் குறைக்கும் ANZ வங்கி

ரிசர்வ் வங்கியின் அடுத்த பணவியல் கொள்கை நடவடிக்கைக்கு இன்னும் 11 நாட்கள் மீதமுள்ள நிலையில், நிலையான வட்டி விகிதங்களைக் குறைக்க ANZ வங்கிக்கு ரிசர்வ் வங்கி...

வரி விதிப்புக்கு எதிராக விக்டோரியன் நாடாளுமன்றம் அருகே போராட்டம்

விக்டோரியன் பாராளுமன்றத்திற்கு அருகில் தன்னார்வ தீயணைப்பு வீரர்கள் மற்றும் விவசாயிகள் போராட்டத்தில் இணைந்தனர். விக்டோரியாவின் முன்மொழியப்பட்ட அவசர சேவை வரியை எதிர்த்துப் போராடுவதற்காக அவர்கள் நாடாளுமன்றத்தின் படிகளில்...

நிலையான வட்டி விகிதங்களைக் குறைக்கும் ANZ வங்கி

ரிசர்வ் வங்கியின் அடுத்த பணவியல் கொள்கை நடவடிக்கைக்கு இன்னும் 11 நாட்கள் மீதமுள்ள நிலையில், நிலையான வட்டி விகிதங்களைக் குறைக்க ANZ வங்கிக்கு ரிசர்வ் வங்கி...

Harryயால் குணப்படுத்தப்பட்ட தீவிர சிகிச்சை நோயாளிகள்

தீவிர சிகிச்சைப் பிரிவு நோயாளிகளுக்கு வலி மற்றும் பதட்டத்தைக் குறைக்க சிகிச்சை நாய்கள் (Therapy Dog) உதவுவதாக ஒரு ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. கான்பெர்ரா மருத்துவமனை ஹாரி என்ற...