Newsமிகவும் கடுமையான இணைய தணிக்கை உள்ள 10 நாடுகளில் இலங்கையும் உள்ளது!

மிகவும் கடுமையான இணைய தணிக்கை உள்ள 10 நாடுகளில் இலங்கையும் உள்ளது!

-

2022 ஆம் ஆண்டில் கடுமையான இணைய தணிக்கை கொண்ட 10 நாடுகளின் பட்டியலில் இலங்கை பெயரிடப்பட்டுள்ளது.

Global Internet Censorship அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு, உலகம் முழுவதும் 4.2 பில்லியன் மக்கள் இணைய செயலிழப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையையும் உள்ளடக்கிய ஆசியக் கண்டம் அதிக இணையத் தணிக்கையைக் கொண்ட பிராந்தியமாக அறிக்கை காட்டுகிறது.

சமூக-பொருளாதார பிரச்சனைகள் மற்றும் பல்வேறு வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன், 32 நாடுகள் கடந்த ஆண்டு பல்வேறு இணைய தணிக்கையை அமல்படுத்தியுள்ளன.

கடந்த வருடம் இலங்கையில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் காரணமாக பேஸ்புக், வட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டன.

Latest news

விக்டோரிய மக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்க அறிவுறுத்தல்

தற்போதைய காட்டுத்தீ நெருக்கடியின் போது உயிர்களையும் வீடுகளையும் காப்பாற்ற போராடும் அவசர சேவைகள் மற்றும் முதலுதவி அளிப்பவர்களைப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் பாராட்டுகிறார். குடியிருப்பாளர்கள் ஆலோசனைகள் மற்றும்...

காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு பேரிடர் நிவாரணம் வழங்கும் ANZ

விக்டோரியன் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு பேரிடர் நிவாரண உதவிகளை வழங்க ANZ தயாராகி வருகிறது. அதன்படி, வீட்டுக் கடன்கள், கிரெடிட் கார்டுகள், தனிநபர் கடன்கள் மற்றும் சில...

அமெரிக்காவை விட ஆஸ்திரேலியாவில் குழந்தைகளை விரும்பாத தம்பதிகளின் விகிதம் அதிகம்

ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை 2026 ஆம் ஆண்டில் 28 மில்லியனை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு குடியேற்றத்தில் குறைவு மற்றும் குறைந்த பிறப்பு விகிதம் இருக்கலாம் என்று...

உடனடியாக திரும்பப் பெறப்படும் Kmart Ice Packs

ஆஸ்திரேலியா முழுவதும் Kmart கடைகளிலும் ஆன்லைனிலும் விற்கப்பட்ட இரண்டு Anko சிறிய மற்றும் பெரிய ஜெல் ஐஸ் பேக்குகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன, ஏனெனில் அவற்றில் நச்சுப்...

தெற்கு ஆஸ்திரேலியாவில் 20 மில்லியன் டாலர் மதிப்புள்ள கோகோயின் பறிமுதல்

தெற்கு ஆஸ்திரேலியாவிற்கு $20 மில்லியன் மதிப்புள்ள கோகைனை ரகசியமாக இறக்குமதி செய்ய முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டு, அடிலெய்டைச் சேர்ந்த ஒரு பெண் நீதிமன்றத்தில் ஆஜரானார். துப்பறியும் நபர்கள்,...

பிலிப்பைன்ஸில் குப்பை மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் பலி – 38 பேரை காணவில்லை

பிலிப்பைன்ஸில் குப்பை மேடு சரிந்து விழுந்ததில் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 38 பேர் காணாமல் போயுள்ளனர். வியாழக்கிழமை பிற்பகல் செபு நகரின் பினாலிவ் கிராமத்தில் மலை போல்...