Newsமிகவும் கடுமையான இணைய தணிக்கை உள்ள 10 நாடுகளில் இலங்கையும் உள்ளது!

மிகவும் கடுமையான இணைய தணிக்கை உள்ள 10 நாடுகளில் இலங்கையும் உள்ளது!

-

2022 ஆம் ஆண்டில் கடுமையான இணைய தணிக்கை கொண்ட 10 நாடுகளின் பட்டியலில் இலங்கை பெயரிடப்பட்டுள்ளது.

Global Internet Censorship அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு, உலகம் முழுவதும் 4.2 பில்லியன் மக்கள் இணைய செயலிழப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையையும் உள்ளடக்கிய ஆசியக் கண்டம் அதிக இணையத் தணிக்கையைக் கொண்ட பிராந்தியமாக அறிக்கை காட்டுகிறது.

சமூக-பொருளாதார பிரச்சனைகள் மற்றும் பல்வேறு வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன், 32 நாடுகள் கடந்த ஆண்டு பல்வேறு இணைய தணிக்கையை அமல்படுத்தியுள்ளன.

கடந்த வருடம் இலங்கையில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் காரணமாக பேஸ்புக், வட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டன.

Latest news

கிறிஸ்துமஸ் பண்டிகைகளின் போது செல்லப்பிராணிகளை பாதிக்கும் மனச்சோர்வு

கிறிஸ்துமஸ் காலத்தில் செல்லப்பிராணிகளுக்கு ஏற்படும் மறைக்கப்பட்ட ஆபத்துகள் குறித்து ஆஸ்திரேலிய கால்நடை மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். வீடுகளில் வசிக்கும் செல்லப்பிராணிகள் அதிக சத்தம், தெரியாத விருந்தினர்களின் வருகை, பட்டாசு...

NSW நாடாளுமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகள்

நீண்ட விவாதத்திற்குப் பிறகு, நியூ சவுத் வேல்ஸ் (NSW) பாராளுமன்றம் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் துப்பாக்கிச் சட்ட சீர்திருத்தங்களின் புதிய தொகுப்பை நிறைவேற்றுவதில் வெற்றி பெற்றுள்ளது. பசுமைக்...

விக்டோரியாவில் கிறிஸ்துமஸ் பயணத்தை எளிதாக்க கூடுதல் சேவைகள்

அதிகரித்து வரும் விமானக் கட்டணங்கள் மற்றும் எரிபொருள் விலைகள் காரணமாக, இந்த கிறிஸ்துமஸ் காலத்தில் விக்டோரிய மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல பொதுப் போக்குவரத்தை...

போப் லியோ XIV இன் முதல் கிறிஸ்துமஸ் செய்தி

போப் லியோ XIV தனது முதல் கிறிஸ்துமஸ் ஈவ் திருப்பலியைக் கொண்டாடினார். வத்திக்கானில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் கிறிஸ்துமஸ் நள்ளிரவு திருப்பலியைக் கொண்டாடிய போப் லியோ,...

விக்டோரியாவில் கிறிஸ்துமஸ் பயணத்தை எளிதாக்க கூடுதல் சேவைகள்

அதிகரித்து வரும் விமானக் கட்டணங்கள் மற்றும் எரிபொருள் விலைகள் காரணமாக, இந்த கிறிஸ்துமஸ் காலத்தில் விக்டோரிய மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல பொதுப் போக்குவரத்தை...

போப் லியோ XIV இன் முதல் கிறிஸ்துமஸ் செய்தி

போப் லியோ XIV தனது முதல் கிறிஸ்துமஸ் ஈவ் திருப்பலியைக் கொண்டாடினார். வத்திக்கானில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் கிறிஸ்துமஸ் நள்ளிரவு திருப்பலியைக் கொண்டாடிய போப் லியோ,...