Newsமிகவும் கடுமையான இணைய தணிக்கை உள்ள 10 நாடுகளில் இலங்கையும் உள்ளது!

மிகவும் கடுமையான இணைய தணிக்கை உள்ள 10 நாடுகளில் இலங்கையும் உள்ளது!

-

2022 ஆம் ஆண்டில் கடுமையான இணைய தணிக்கை கொண்ட 10 நாடுகளின் பட்டியலில் இலங்கை பெயரிடப்பட்டுள்ளது.

Global Internet Censorship அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு, உலகம் முழுவதும் 4.2 பில்லியன் மக்கள் இணைய செயலிழப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையையும் உள்ளடக்கிய ஆசியக் கண்டம் அதிக இணையத் தணிக்கையைக் கொண்ட பிராந்தியமாக அறிக்கை காட்டுகிறது.

சமூக-பொருளாதார பிரச்சனைகள் மற்றும் பல்வேறு வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன், 32 நாடுகள் கடந்த ஆண்டு பல்வேறு இணைய தணிக்கையை அமல்படுத்தியுள்ளன.

கடந்த வருடம் இலங்கையில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் காரணமாக பேஸ்புக், வட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டன.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...