Newsஆஸ்திரேலியர்கள் தங்கள் உடல்நலத்திற்காக குறைவாகவே செலவிடுவதாக தகவல்!

ஆஸ்திரேலியர்கள் தங்கள் உடல்நலத்திற்காக குறைவாகவே செலவிடுவதாக தகவல்!

-

ஆஸ்திரேலியர்கள் உடல்நலத்திற்காக குறைவாகவே செலவிடுகின்றனர்.

2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2022ஆம் ஆண்டில் 1.4 சதவீதம் குறைந்துள்ளதாக ஆஸ்திரேலிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது.

எவ்வாறாயினும், 09 வகைகளை கருத்திற்கொள்ளும் போது, ​​சுகாதாரம் தவிர்ந்த ஏனைய அனைத்து துறைகளுக்கான செலவீனமானது முன்னைய வருடத்துடன் ஒப்பிடுகையில் 7.6 வீதத்தால் அதிகரித்துள்ளது.

பொழுதுபோக்கு – சில்லறை ஷாப்பிங் – போக்குவரத்து மற்றும் விருந்தோம்பல் ஆகியவை இதில் அடங்கும்.

குயின்ஸ்லாந்து மாநிலம் 11.4 சதவீதமாக அதிக செலவு சதவீதத்தை பதிவு செய்துள்ளது.

Latest news

மீண்டும் கண்டுபிடிக்கப்பட்ட போலி Botox பொருட்கள்

முதல் எச்சரிக்கை விடுக்கப்பட்ட சில மாதங்களுக்குப் பிறகும், போலி Botox பொருட்கள் ஆஸ்திரேலியாவிற்குள் இறக்குமதி செய்யப்படுவதாக சிகிச்சை பொருட்கள் நிர்வாகம் (TGA) வெளிப்படுத்தியுள்ளது. சமீபத்திய எச்சரிக்கையின்படி, போலி...

உலகின் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் ஆஸ்திரேலியா இரண்டாமிடம்

2026 ஆம் ஆண்டில் பயணிக்க பாதுகாப்பான 10 நாடுகளை Berkshire Hathaway Travel Protection அறிவித்துள்ளது. அதன்படி, உலகின் பாதுகாப்பான நாடுகளில் ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்தைப் பிடிக்க...

ஆஸ்திரேலியாவின் மனித உரிமைகள் பதிவிற்கு ஐ.நா. சிவப்பு கொடி

2026 ஆம் ஆண்டிற்கான ஆஸ்திரேலியாவின் மனித உரிமைகள் பதிவு குறித்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கவுன்சிலின் மதிப்பாய்வு சமீபத்தில் ஜெனீவாவில் நடைபெற்றது. ஆஸ்திரேலியாவின் சட்ட அமைப்பு...

விக்டோரியாவில் 50°C க்கு அருகில் வெப்பநிலை – 24 கிராமங்களுக்கு வெளியேற உத்தரவு

விக்டோரியாவில் இன்று வெப்பநிலை 49°C ஐ எட்டும் என எதிர்பார்க்கப்படுவதால், தீயணைப்பு வீரர்கள் மிகுந்த ஆபத்தை எதிர்கொள்வதாக அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். Otways பகுதியில் உள்ள 24க்கும் மேற்பட்ட...

ஆஸ்திரேலியாவின் மனித உரிமைகள் பதிவிற்கு ஐ.நா. சிவப்பு கொடி

2026 ஆம் ஆண்டிற்கான ஆஸ்திரேலியாவின் மனித உரிமைகள் பதிவு குறித்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கவுன்சிலின் மதிப்பாய்வு சமீபத்தில் ஜெனீவாவில் நடைபெற்றது. ஆஸ்திரேலியாவின் சட்ட அமைப்பு...

ஆஸ்திரேலியாவிற்குள் கோகைன் போதைப்பொருளை கடத்த முயன்ற இருவர் கைது

ஆஸ்திரேலியாவிற்கு $750,000க்கும் அதிகமான மதிப்புள்ள கோகைனை இறக்குமதி செய்ய முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு பேர் சிட்னி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த...