NewsSeat belt  அணியாமல் சென்றதற்காக பிரிட்டிஷ் பிரதமருக்கு விதிக்கப்பட்ட அபராதம்.

Seat belt  அணியாமல் சென்றதற்காக பிரிட்டிஷ் பிரதமருக்கு விதிக்கப்பட்ட அபராதம்.

-

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் தனது காரில் பயணம் செய்யும்போது சீட் பெல்ட் அணியாமல் இருந்ததற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் போக்குவரத்துச் சட்டங்களின்படி, வாகனத்தில் இருக்கும்போது சீட் பெல்ட்டைப் பயன்படுத்தாத பயணிகளுக்கு £100 வரை அபராதம் விதிக்கப்படும்.

பிரித்தானிய பிரதமர் தனது காரில் பயணிக்கும் போது சமூக ஊடகங்களில் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.

காட்சிகளின் படி அவர் சீட் பெல்ட் அணியவில்லை என்பது தெரியவந்துள்ளது.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.

Latest news

பிரித்தானியாவில் விலங்குகள் நலனில் புரட்சிகர மாற்றம்

“பிரித்தானியாவில் விலங்குகள் நலனை மேம்படுத்தும் நோக்கில், ‘தலைமுறையில் காணாத மிகப்பெரிய சீர்திருத்தங்களை’ அந்நாட்டு அரசாங்கம் நேற்று (22) அறிவித்துள்ளது. இதன்படி, நாய்களைக் கொடூரமான முறையில் இனப்பெருக்கம் செய்யும்...

ஆஸ்திரேலிய அரசின் புதிய சட்டங்களுக்கு மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு

ஆஸ்திரேலியாவின் சிட்னி Bondi கடற்கரை தாக்குதலைத் தொடர்ந்து, நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு துப்பாக்கிப் பயன்பாடு மற்றும் போராட்டங்களைக் கட்டுப்படுத்தும் புதிய சட்டங்களை அவசரமாக...

NSW-வில் Pub மீது மோதிய கார் – 7 பேர் காயம்

நியூ சவுத் வேல்ஸின் Capertee-இல் உள்ள ராயல் ஹோட்டல் Pub மீது கார் மோதியதில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை...

Bondi தாக்குதலுக்குப் பிறகு அல்பானீஸ் வெளியிட்டுள்ள புதிய விதிகள்

Bondi கடற்கரையில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, வெறுப்பு, பிரிவினை மற்றும் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராட அரசாங்கம் பல புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளதாக...

மெல்பேர்ணில் கார் திருட்டில் ஈடுபட்ட இரு சிறுமிகள்

மெல்பேர்ணில் கார் திருட்டு தொடர்பாக இரண்டு சிறுமிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று அதிகாலை 2 மணியளவில் பிரஸ்டனில் உள்ள பெல் தெருவில் திருடப்பட்ட நீல நிற டொயோட்டா...

NSW-வில் Pub மீது மோதிய கார் – 7 பேர் காயம்

நியூ சவுத் வேல்ஸின் Capertee-இல் உள்ள ராயல் ஹோட்டல் Pub மீது கார் மோதியதில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை...