NewsSeat belt  அணியாமல் சென்றதற்காக பிரிட்டிஷ் பிரதமருக்கு விதிக்கப்பட்ட அபராதம்.

Seat belt  அணியாமல் சென்றதற்காக பிரிட்டிஷ் பிரதமருக்கு விதிக்கப்பட்ட அபராதம்.

-

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் தனது காரில் பயணம் செய்யும்போது சீட் பெல்ட் அணியாமல் இருந்ததற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் போக்குவரத்துச் சட்டங்களின்படி, வாகனத்தில் இருக்கும்போது சீட் பெல்ட்டைப் பயன்படுத்தாத பயணிகளுக்கு £100 வரை அபராதம் விதிக்கப்படும்.

பிரித்தானிய பிரதமர் தனது காரில் பயணிக்கும் போது சமூக ஊடகங்களில் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.

காட்சிகளின் படி அவர் சீட் பெல்ட் அணியவில்லை என்பது தெரியவந்துள்ளது.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.

Latest news

அமெரிக்க குடிமக்களுக்கு ஆபிரிக்க நாடுகள் தடை

அமெரிக்க குடிமக்கள் தங்கள் நாட்டிற்குள் நுழைவதை மாலி மற்றும் புர்கினோ பசோ ஆகிய நாடுகள் தடை செய்துள்ளன. மாலி மற்றும் புர்கினோ பசோ ஆகிய நாடுகளின் குடிமக்கள்...

ஸ்மார்ட்போன்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆஸ்திரேலியர்கள்

2026 ஆம் ஆண்டு புத்தாண்டு வருகையுடன், உலகெங்கிலும் உள்ள பலர் தங்கள் மன நலனுக்காக முக்கியமான முடிவுகளை எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. இது ஒரு 'Digital Detox'...

ஆஸ்திரேலிய கடற்கரைகளில் நிர்வாணமாக இருப்பது தவறா?

உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் பொது இடங்களில் நிர்வாணம் தடைசெய்யப்பட்டிருந்தாலும், ஆஸ்திரேலியாவின் சில கடற்கரைகளில் இது சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்படுகிறது. இந்த நிர்வாண கடற்கரை கலாச்சாரத்தின் (Naturism) பின்னணியில்...

2026 இல் வட்டி விகித நிவாரணம் கிடைக்குமா?

2026 ஆம் ஆண்டு தொடங்கவுள்ள நிலையில், ஆஸ்திரேலிய அடமானதாரர்களிடையே வட்டி விகிதங்கள் குறித்த அவநம்பிக்கை மற்றும் பதட்டம் அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சில மாதங்களுக்கு முன்பு,...

ஆஸ்திரேலியாவின் சமூக ஊடகங்களைத் தடையை பின்பற்றும் பிரான்ஸ்

ஆஸ்திரேலியா சமீபத்தில் அமல்படுத்திய சமூக ஊடகத் தடையைப் போன்ற ஒரு சட்டத்தை அமல்படுத்த பிரெஞ்சு அரசாங்கமும் தயாராகி வருகிறது. அதன்படி, 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப்...

Bondi தாக்குதல் விசாரணையில் பிரதமரின் முடிவு

Bondi கடற்கரை பயங்கரவாதத் தாக்குதல் குறித்து அரச ஆணையம் அமைக்க வேண்டும் என்ற அதிகரித்து வரும் கோரிக்கைகளை பிரதமர் அந்தோணி அல்பானீஸ் நிராகரித்துள்ளார். மனித உரிமைகள் ஆணையர்...