NewsSeat belt  அணியாமல் சென்றதற்காக பிரிட்டிஷ் பிரதமருக்கு விதிக்கப்பட்ட அபராதம்.

Seat belt  அணியாமல் சென்றதற்காக பிரிட்டிஷ் பிரதமருக்கு விதிக்கப்பட்ட அபராதம்.

-

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் தனது காரில் பயணம் செய்யும்போது சீட் பெல்ட் அணியாமல் இருந்ததற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் போக்குவரத்துச் சட்டங்களின்படி, வாகனத்தில் இருக்கும்போது சீட் பெல்ட்டைப் பயன்படுத்தாத பயணிகளுக்கு £100 வரை அபராதம் விதிக்கப்படும்.

பிரித்தானிய பிரதமர் தனது காரில் பயணிக்கும் போது சமூக ஊடகங்களில் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.

காட்சிகளின் படி அவர் சீட் பெல்ட் அணியவில்லை என்பது தெரியவந்துள்ளது.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.

Latest news

சீனாவில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது அடக்குமுறை

சீனாவில் அரச அங்கீகாரம் பெறாத நிலத்தடி தேவாலயங்கள் மீது கம்யூனிஸ்ட் அரசு தனது பிடியை இறுக்கி வருகிறது. செங்டூ நகரில் உள்ள புகழ்பெற்ற ‘ஏர்லி ரெயின்’ தேவாலயத்தின்...

கடுமையான காட்டுத்தீ எச்சரிக்கைகளுக்கு மத்தியில் தீப்பிடித்து எரியும் விக்டோரியா

விக்டோரியாவில் அதிக வெப்பநிலை காரணமாக இரண்டு கட்டுப்பாடற்ற காட்டுத்தீகள் ஏற்பட்டுள்ளன. இதனால் மத்திய விக்டோரியாவில் வீடுகள் மற்றும் சொத்துக்கள் அழிக்கப்படலாம் என்று கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Longwood...

வாடிக்கையாளர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் Woolworths

Woolworths அடுத்த சில வாரங்களுக்குள் வாடிக்கையாளர்களுக்கு புதிய கூடுதல் வரியை விதிக்க உள்ளது. பெப்ரவரி மாதம் முதல், ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில் பொருட்களை எடுத்துச்...

ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்படும் பிரித்தானியர்

மேற்கு ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் பிரித்தானிய நாட்டவர் ஒருவர் நியோ- நாசி அமைப்பில் உறுப்பினராக இருப்பதாக எழுந்த சந்தேகத்தை தொடர்ந்து அவரை நாட்டை விட்டு வெளியேற்ற...

ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்படும் பிரித்தானியர்

மேற்கு ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் பிரித்தானிய நாட்டவர் ஒருவர் நியோ- நாசி அமைப்பில் உறுப்பினராக இருப்பதாக எழுந்த சந்தேகத்தை தொடர்ந்து அவரை நாட்டை விட்டு வெளியேற்ற...

சிவப்பு அறிவிப்புகள் இருந்தும் ஏமன் தீவுக்குச் சென்று சிக்கிய ஆஸ்திரேலியர்கள்

ஏமன் தீவு Socotra-இற்கு சுற்றுலா சென்ற ஆஸ்திரேலியர்கள் உட்பட 600க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டை விட்டு வெளியேற முடியாமல் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்குக் காரணம்,...