Melbourne“Hi Mum“ மோசடியில் குற்றம் சாட்டப்பட்ட மெல்போர்னை சேர்ந்த நபர்!

“Hi Mum“ மோசடியில் குற்றம் சாட்டப்பட்ட மெல்போர்னை சேர்ந்த நபர்!

-

2022 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய தொலைபேசி குறுஞ்செய்தி மோசடியாக கருதப்படும் Hi Mum மோசடியில் மெல்போர்ன் குடியிருப்பாளர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

6 வார விசாரணையின் பின்னர் கைது செய்யப்பட்ட 21 வயதுடைய இந்த நபருக்கு எதிராக 6 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நபர் போலி ஆவணங்களை தயாரித்து மோசடி செய்து பெற்ற பணத்தை பயன்படுத்தி கையடக்க தொலைபேசி உள்ளிட்ட இலத்திரனியல் சாதனங்களை கொள்வனவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ள நிலையில், ஜூலை 18ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.

Hi Mum மோசடி என்பது தெரியாத எண்ணிலிருந்து உங்கள் மகன் அல்லது மகளிடம் கிரெடிட் கார்டு எண்களை ஏமாற்றி பணம் பெறச் சொல்லி குறுஞ்செய்தி அனுப்புவது அடங்கும்.

கடந்த வருடம் இவ்வாறு மோசடி செய்யப்பட்ட தொகை 02 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமாகும்.

Latest news

இந்தியா பாகிஸ்தானிடையே போர்

இந்தியாவின் முப்படைகளும் இணைந்து பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்து வருகின்றன. கடற்பகுதிகளில் நீர்மூழ்கி கப்பல்கள், கடற்படை கப்பல்களில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் பாகிஸ்தானுக்கு ஆதரவான 8000 எக்ஸ் தள...

பிரபலமான சேவையை நிறுத்தவுள்ள Woolworths

ஜூன் 1 முதல் Delivery Unlimited வாடிக்கையாளர்களுக்கு Double Everyday Rewards points பலனை இனி வழங்கப்போவதில்லை என்று Woolworths தெரிவித்துள்ளது. நிறுவனம் Delivery Unlimited திட்டத்தை நெறிப்படுத்த...

15 மணி நேர Shift-ஆல் சலிப்படைந்துள்ள ஆஸ்திரேலிய மருத்துவர்கள்

நியூ சவுத் வேல்ஸ் அவசர சிகிச்சைப் பிரிவின் இளைய மருத்துவர் ஒருவர் கூறுகையில், மருத்துவர்கள் தங்கள் அதிகப்படியான பணிச்சுமை காரணமாக தாங்க முடியாத அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். அதிக...

மூன்று வார குழந்தையை கொன்ற தந்தை – ஆஸ்திரேலிய நீதிமன்றம் விதித்த தண்டனை

புதிதாகப் பிறந்த குழந்தையைக் கொன்றதற்காக ஒரு தந்தைக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. Ashley McGrego என்ற இந்த மனிதர், தனது மூன்று வாரக்...

15 மணி நேர Shift-ஆல் சலிப்படைந்துள்ள ஆஸ்திரேலிய மருத்துவர்கள்

நியூ சவுத் வேல்ஸ் அவசர சிகிச்சைப் பிரிவின் இளைய மருத்துவர் ஒருவர் கூறுகையில், மருத்துவர்கள் தங்கள் அதிகப்படியான பணிச்சுமை காரணமாக தாங்க முடியாத அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். அதிக...

மூன்று வார குழந்தையை கொன்ற தந்தை – ஆஸ்திரேலிய நீதிமன்றம் விதித்த தண்டனை

புதிதாகப் பிறந்த குழந்தையைக் கொன்றதற்காக ஒரு தந்தைக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. Ashley McGrego என்ற இந்த மனிதர், தனது மூன்று வாரக்...