Melbourne“Hi Mum“ மோசடியில் குற்றம் சாட்டப்பட்ட மெல்போர்னை சேர்ந்த நபர்!

“Hi Mum“ மோசடியில் குற்றம் சாட்டப்பட்ட மெல்போர்னை சேர்ந்த நபர்!

-

2022 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய தொலைபேசி குறுஞ்செய்தி மோசடியாக கருதப்படும் Hi Mum மோசடியில் மெல்போர்ன் குடியிருப்பாளர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

6 வார விசாரணையின் பின்னர் கைது செய்யப்பட்ட 21 வயதுடைய இந்த நபருக்கு எதிராக 6 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நபர் போலி ஆவணங்களை தயாரித்து மோசடி செய்து பெற்ற பணத்தை பயன்படுத்தி கையடக்க தொலைபேசி உள்ளிட்ட இலத்திரனியல் சாதனங்களை கொள்வனவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ள நிலையில், ஜூலை 18ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.

Hi Mum மோசடி என்பது தெரியாத எண்ணிலிருந்து உங்கள் மகன் அல்லது மகளிடம் கிரெடிட் கார்டு எண்களை ஏமாற்றி பணம் பெறச் சொல்லி குறுஞ்செய்தி அனுப்புவது அடங்கும்.

கடந்த வருடம் இவ்வாறு மோசடி செய்யப்பட்ட தொகை 02 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமாகும்.

Latest news

உக்ரைனுக்கு 15 ஆண்டு பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்கினார் டொனால்ட் டிரம்ப்

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, முன்மொழியப்பட்ட அமைதித் திட்டத்தின் ஒரு பகுதியாக உக்ரைனுக்கு 15 ஆண்டு பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்க அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளதாகக் கூறுகிறார். இருப்பினும், ரஷ்ய...

குழந்தைகளின் பாதுகாப்பிற்கு சவால் விடும் AI Chatbots

16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான சமூக ஊடகங்களைத் தடுத்த பிறகு, ஆஸ்திரேலியா AI Chatbotகளுடன் தொடர்புடைய பாதுகாப்பு அபாயத்தை எதிர்கொண்டுள்ளது. குழந்தைகள் தொழில்நுட்பத்தை அதிகமாக நம்பியிருப்பதும், AI-க்கு ஆளாவதும்...

துருக்கியில் புத்தாண்டில் தாக்குதலுக்கு திட்டம்

இஸ்லாமிய அரச குழுவிற்கு எதிராக நேற்று (30) துருக்கி முழுவதும் தீவிர தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இஸ்தான்புல், அங்காரா மற்றும் யலோவா உட்பட 21 மாகாணங்களில் பொலிஸார்...

ஆஸ்திரேலியாவில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் வரப்போகும் மாற்றம்

ஆஸ்திரேலிய பல்பொருள் அங்காடிகளுக்குள் நுழையும் வாடிக்கையாளர்கள் அடுத்த ஆண்டு முதல் ஒரு பெரிய மாற்றத்தின் தொடக்கத்தைக் காண்பார்கள். அதன்படி, பல்பொருள் அங்காடிகளில் உள்ள தயாரிப்பு பேக்கேஜிங்கில் பாரம்பரிய...

Bondi துப்பாக்கிச் சூடு நடத்தியது ISIS தாக்குதலா?

ஆஸ்திரேலியாவில் நடந்த Bondi கடற்கரை பயங்கரவாதத் தாக்குதல் குறித்து உரையாற்ற பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மற்றும் மத்திய காவல்துறை ஆணையர் உட்பட பல தலைவர்கள் பங்கேற்ற...

ஆஸ்திரேலியாவில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் வரப்போகும் மாற்றம்

ஆஸ்திரேலிய பல்பொருள் அங்காடிகளுக்குள் நுழையும் வாடிக்கையாளர்கள் அடுத்த ஆண்டு முதல் ஒரு பெரிய மாற்றத்தின் தொடக்கத்தைக் காண்பார்கள். அதன்படி, பல்பொருள் அங்காடிகளில் உள்ள தயாரிப்பு பேக்கேஜிங்கில் பாரம்பரிய...