Melbourne“Hi Mum“ மோசடியில் குற்றம் சாட்டப்பட்ட மெல்போர்னை சேர்ந்த நபர்!

“Hi Mum“ மோசடியில் குற்றம் சாட்டப்பட்ட மெல்போர்னை சேர்ந்த நபர்!

-

2022 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய தொலைபேசி குறுஞ்செய்தி மோசடியாக கருதப்படும் Hi Mum மோசடியில் மெல்போர்ன் குடியிருப்பாளர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

6 வார விசாரணையின் பின்னர் கைது செய்யப்பட்ட 21 வயதுடைய இந்த நபருக்கு எதிராக 6 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நபர் போலி ஆவணங்களை தயாரித்து மோசடி செய்து பெற்ற பணத்தை பயன்படுத்தி கையடக்க தொலைபேசி உள்ளிட்ட இலத்திரனியல் சாதனங்களை கொள்வனவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ள நிலையில், ஜூலை 18ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.

Hi Mum மோசடி என்பது தெரியாத எண்ணிலிருந்து உங்கள் மகன் அல்லது மகளிடம் கிரெடிட் கார்டு எண்களை ஏமாற்றி பணம் பெறச் சொல்லி குறுஞ்செய்தி அனுப்புவது அடங்கும்.

கடந்த வருடம் இவ்வாறு மோசடி செய்யப்பட்ட தொகை 02 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமாகும்.

Latest news

Ride-share சிக்கல்கள் புலம்பெயர்ந்தோரை எவ்வாறு பாதிக்கும்?

இந்த ஆண்டு, ஆஸ்திரேலியாவில் Uber, Didi, மற்றும் Ola போன்ற தனியார் போக்குவரத்து சேவைகள் சம்பந்தப்பட்ட பல்வேறு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதற்கிடையில், ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளைப் பாதிக்கும்...

2025 ஆம் ஆண்டு மிகவும் வெப்பமான ஆண்டாக சாதனை

மனித நடத்தையால் ஏற்படும் காலநிலை மாற்றம் காரணமாக, 2025 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட மூன்று வெப்பமான ஆண்டுகளில் ஒன்றாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தொழில்துறைக்கு...

விக்டோரியா ஷாப்பிங் சென்டர் சோதனைகளில் நூற்றுக்கணக்கானோர் கைது

விக்டோரியா ஷாப்பிங் மையங்களில் முதல் மூன்று வாரங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இடுப்பில் வேட்டைக் கத்தியை மறைத்து வைத்திருந்த 15...

Apple நிறுவனம் பயனர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

சாதனங்களில் கண்டறியப்பட்டுள்ள இரண்டு பாரதூரமான பாதுகாப்பு குறைபாடுகளைச் சரிசெய்ய, மென்பொருளை உடனடியாகப் புதுப்பிக்குமாறு அப்பிள் நிறுவனம் தனது iPhone பயனர்களுக்கு வலியுறுத்தியுள்ளது. இந்தக் குறைபாடுகள் மிகவும் நுணுக்கமான...

Apple நிறுவனம் பயனர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

சாதனங்களில் கண்டறியப்பட்டுள்ள இரண்டு பாரதூரமான பாதுகாப்பு குறைபாடுகளைச் சரிசெய்ய, மென்பொருளை உடனடியாகப் புதுப்பிக்குமாறு அப்பிள் நிறுவனம் தனது iPhone பயனர்களுக்கு வலியுறுத்தியுள்ளது. இந்தக் குறைபாடுகள் மிகவும் நுணுக்கமான...

1,000 கோல்களை எட்டும் வரை ஓய்வு பெறப்போவதில்லை – ரொனால்டோ

கால்பந்து வாழ்வில் தனது 1,000 கோல்களை எட்டும் வரை ஓய்வு பெறப்போவதில்லை என்று போர்த்துக்கல் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ குறிப்பிட்டுள்ளார். 40 வயதாகும் ரொனால்டோ...