Melbourne“Hi Mum“ மோசடியில் குற்றம் சாட்டப்பட்ட மெல்போர்னை சேர்ந்த நபர்!

“Hi Mum“ மோசடியில் குற்றம் சாட்டப்பட்ட மெல்போர்னை சேர்ந்த நபர்!

-

2022 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய தொலைபேசி குறுஞ்செய்தி மோசடியாக கருதப்படும் Hi Mum மோசடியில் மெல்போர்ன் குடியிருப்பாளர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

6 வார விசாரணையின் பின்னர் கைது செய்யப்பட்ட 21 வயதுடைய இந்த நபருக்கு எதிராக 6 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நபர் போலி ஆவணங்களை தயாரித்து மோசடி செய்து பெற்ற பணத்தை பயன்படுத்தி கையடக்க தொலைபேசி உள்ளிட்ட இலத்திரனியல் சாதனங்களை கொள்வனவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ள நிலையில், ஜூலை 18ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.

Hi Mum மோசடி என்பது தெரியாத எண்ணிலிருந்து உங்கள் மகன் அல்லது மகளிடம் கிரெடிட் கார்டு எண்களை ஏமாற்றி பணம் பெறச் சொல்லி குறுஞ்செய்தி அனுப்புவது அடங்கும்.

கடந்த வருடம் இவ்வாறு மோசடி செய்யப்பட்ட தொகை 02 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமாகும்.

Latest news

விக்டோரியாவின் வரலாற்று நினைவுச்சின்னங்களுக்கு சிறப்பு பாதுகாப்பு

விக்டோரியாவில் உள்ள அதிகாரிகள், மாநிலம் முழுவதும் மீண்டும் பரவி வரும் பேரழிவு தரும் காட்டுத்தீயிலிருந்து பாதுகாக்க, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னங்களை தீ தடுப்பு பொருட்களால்...

ஆஸ்திரேலிய தினத்தை ஒட்டி நாடு முழுவதும் பல நகரங்களில் அணிவகுப்புகள்

நேற்று, ஆஸ்திரேலிய தினத்துடன் இணைந்து, ஆஸ்திரேலியா முழுவதும் பல நகரங்களில் படையெடுப்பு தின போராட்டங்கள் நடைபெற்றன. Sydney Cove-இல் பிரிட்டிஷ் கொடி ஏற்றப்பட்ட ஜனவரி 26 ஆம்...

விக்டோரியா காட்டுத்தீ காரணமாக 1,000 வீட்டு மக்கள் வெளியேற்றம்

தென்மேற்கு விக்டோரியாவில் காட்டுத்தீக்கு அருகில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேறுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இன்று மேலும் கடுமையான காட்டுத் தீ ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து வானிலை ஆய்வு...

ஆஸ்திரேலியாவில் வீட்டு மின்சாரக் கட்டணம் அதிகரிக்குமா?

ஆஸ்திரேலியாவில் வீட்டு மின்சாரக் கட்டணங்கள் எதிர்காலத்தில் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு வீட்டு மின்சார நுகர்வுக்கான கட்டணங்கள் சுமார் 20% அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த...

ஆஸ்திரேலியாவில் வீட்டு மின்சாரக் கட்டணம் அதிகரிக்குமா?

ஆஸ்திரேலியாவில் வீட்டு மின்சாரக் கட்டணங்கள் எதிர்காலத்தில் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு வீட்டு மின்சார நுகர்வுக்கான கட்டணங்கள் சுமார் 20% அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த...

மிரட்டல் காரணமாக போராட்டக்காரர்கள் குழுவை கலைத்த போலீசார்

மேற்கு ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் படையெடுப்பு தின ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவை போலீசார் கலைத்துள்ளனர். பொது ஒழுங்குக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்று காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததால், போராட்டக்காரர்களை கலைக்க நடவடிக்கை...