Melbourneமெல்போர்ன் E-scooter சோதனையை மார்ச் வரை நீட்டிக்க முடிவு!

மெல்போர்ன் E-scooter சோதனையை மார்ச் வரை நீட்டிக்க முடிவு!

-

மெல்போர்ன் நகரில் தொடங்கப்பட்ட E-scooterன் சோதனை காலம் வரும் மார்ச் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது வரும் பிப்ரவரி மாதத்துடன் முடிவடைய இருந்தது.

சோதனைக் காலத்தில் கிட்டத்தட்ட 2.8 மில்லியன் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று தரவு அறிக்கைகள் காட்டுகின்றன.

அதன்படி, மெல்போர்ன் வாசிகள் மத்தியில் E-scooter பயன்பாடு பிரபலமாகியுள்ளது.

மேலும், இக்காலப்பகுதியில் ஹெல்மெட் பயன்படுத்தாத குற்றத்தின் கீழ் 865 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், 33 E-scooter விபத்துக்களும் பதிவாகியுள்ளன.

Latest news

வெளிநாட்டு ஓட்டுநர்களுக்கான உரிம விதிகளை கடுமையாக்கும் NSW

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் ஓட்டுநர் உரிமங்களைப் பெறுவதற்கு முன்னர் தளர்வான முறை நீக்கப்பட்டு, இன்று முதல் அமலுக்கு வருகிறது. 16 வெளிநாடுகளைச் சேர்ந்த ஓட்டுநர்கள் தங்கள்...

தேசிய கீதம் தொடர்பாக வடகிழக்கு மாநிலப் பள்ளிகளுக்கான புதிய சட்டம்

வடக்குப் பிரதேசத்தில் உள்ள அனைத்து பொதுப் பள்ளிகளும் கூட்டங்கள் மற்றும் சிறப்பு நிகழ்வுகளில் ஆஸ்திரேலிய தேசிய கீதத்தைப் பாடுவதை கட்டாயமாக்கும் புதிய அரசாங்கக் கொள்கை அறிவிக்கப்பட்டுள்ளது. CLP...

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிரபலமான இசை விழாவில் மாத்திரை பரிசோதனை

ஆஸ்திரேலியாவில் பிரபலமான இசை விழாவான Laneway விழாவில் முதல் முறையாக மாத்திரை பரிசோதனை (Pill Testing) வசதிகளை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு...

குயின்ஸ்லாந்தில் நூற்றுக்கணக்கான சட்டவிரோத மின்-பைக்குகள் பறிமுதல்

மானிய விலையில் மின்-பைக்குகள் மற்றும் மின்-ஸ்கூட்டர்களை மக்களுக்கு வழங்குவதற்காக குயின்ஸ்லாந்து அரசு அறிமுகப்படுத்திய திட்டத்தின் மூலம் நூற்றுக்கணக்கான சட்டவிரோத சாதனங்கள் வாங்கப்பட்டுள்ளதாக உள் தணிக்கையில் தெரியவந்துள்ளது. மணிக்கு...

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிரபலமான இசை விழாவில் மாத்திரை பரிசோதனை

ஆஸ்திரேலியாவில் பிரபலமான இசை விழாவான Laneway விழாவில் முதல் முறையாக மாத்திரை பரிசோதனை (Pill Testing) வசதிகளை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு...

குயின்ஸ்லாந்தில் நூற்றுக்கணக்கான சட்டவிரோத மின்-பைக்குகள் பறிமுதல்

மானிய விலையில் மின்-பைக்குகள் மற்றும் மின்-ஸ்கூட்டர்களை மக்களுக்கு வழங்குவதற்காக குயின்ஸ்லாந்து அரசு அறிமுகப்படுத்திய திட்டத்தின் மூலம் நூற்றுக்கணக்கான சட்டவிரோத சாதனங்கள் வாங்கப்பட்டுள்ளதாக உள் தணிக்கையில் தெரியவந்துள்ளது. மணிக்கு...