NewsWhatsapp-ல் மேலும் 5 புதிய வசதிகள்!

Whatsapp-ல் மேலும் 5 புதிய வசதிகள்!

-

Whatsapp செயலி காலத்துக்கு காலம் பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்தி வரும் நிலையில், தற்போது புதிதாக ஐந்து வசதிகளை தமது செயலியில் Whatsapp  நிறுவனம் இணைத்துள்ளது.

அதன்படி படங்களில் இருந்து எழுத்துருக்களை பிரதி செய்து, அதனை பகிர முடியும். இந்த வசதி முதலில் ஐபோன்களில் (OS16) அறிமுகப்படுத்தப்பட்டு பின்னர் ஏனைய தொலைபேசிகளுக்கும் அறிமுகமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

படங்களை forward செய்யும் போது அதனுடன் தகவல்களை அல்லது குறிப்புகளை இணைத்து அனுப்பலாம். அத்துடன் ஏற்கனவே படத்துடன் இருக்கின்ற தகவல் மற்றும் குறிப்புகளை நீக்கிவிட்டு forward செய்ய முடியும்.

Google Drive பயன்படுத்தாமலேயே android தொலைபேசிகளில் இருந்து Whatsapp தொடர்பாடல் பதிவுகளை (set history) பகிர்ந்துக் கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தொடர்பாடல் பதிவுகள் மூன்றாம் தரப்புக்கு தெரியாமல் பாதுகாக்கப்படுகிறது.

குரல் பதிவை status வைக்கலாம். இப்போதும் பலர் Whatsapp-களில் படங்கள், வீடியோக்களை ஸ்டேட்டசாக வைப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். ஆனால் சிலவகை android தொலைபேசிகளில் குரல் பதிவினை Whatsapp ஸ்டேடசாக வைக்கும் வசதி அறிமுகமாகிறது.

Proxy ஊடாக Whatsapp பயன்படுத்தலாம் – சில நாடுகளில் சமுக வலைத்தளங்கள் முடக்கப்பட்டாலும், Whatsappபை பயன்படுத்தக்கூடிய வகையிலான proxy வசதியை வட்சப் தன்னகத்தே கொண்டுள்ளது. இதன் ஊடாக V.P.N பாவிப்பது போல பயன்படுத்த முடியும்.

Latest news

AI இன் உதவியை நாடும் மெல்பேர்ண் காவல்துறை

மெல்பேர்ண் நகரில் குற்றங்களைக் கட்டுப்படுத்தவும் கண்காணிக்கவும் புதிய தொழில்நுட்ப நடவடிக்கைகளை எடுக்க காவல்துறை தயாராகி வருகிறது . மெல்பேர்ண் நகரில் தற்போது 24 மணி நேர கேமரா...

விக்டோரியர்களின் விமர்சனத்தால் BOM புதிய வலைத்தளத்தை மூடுமா?

பொதுமக்களின் விமர்சனங்கள் இருந்தபோதிலும், புதிய வலைத்தளத்தை தொடர்ந்து இயக்கும் என்று ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையம் (BOM) கூறுகிறது. புதிய வலைத்தளம் $4 மில்லியன் திட்டமாகும். அணுகல்...

இரட்டிப்பாகும் நாய்கள் மற்றும் பூனைகள் மீதான வரிகள்

விக்டோரியாவில் செல்லப்பிராணி பதிவு கட்டணத்தை இரட்டிப்பாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. விக்டோரியாவின் அதிகரித்து வரும் நிகர கடன் மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரித்து வருவதால், பதிவுக் கட்டணத்தை இரட்டிப்பாக்க...

18–20 வயதுடைய இளம் தொழிலாளர்கள் வயதுவந்தோர் ஊதியத்தைப் பெறுவார்களா?

18, 19 மற்றும் 20 வயதுடைய இளம் தொழிலாளர்களுக்கு பெரியவர்களுக்கு இணையான ஊதியத்தை வழங்க முடிவு செய்யப்பட்டால், அது ஆஸ்திரேலியாவில் இளைஞர்களின் வேலைகள் அழிக்கப்படுவதற்கு வழிவகுக்கும்...

பாலர் பள்ளி குழந்தைகளின் பெற்றோருக்கு உதவும் அரசு

தற்போதுள்ள தொடக்கப்பள்ளி வளாகத்திற்குள் 100 பாலர் பள்ளிகளைக் கட்ட அரசாங்கம் தயாராகி வருகிறது. இதன் மூலம் பெற்றோர்கள் இரு குழந்தைகளுக்கும் ஒரே இடத்தில் பள்ளிக் கல்வியை வழங்க...

போராட்டங்களுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் பழங்குடி மக்களிடமிருந்து அதிகரித்துள்ள புகார்கள்

March for Australia போராட்டங்களைத் தொடர்ந்து, பழங்குடியினர் மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவு மக்களுக்கான லைஃப்லைனின் Lifeline’s National Crisis Support Hotline-இற்கு அழைப்புகள் அதிகரித்துள்ளதாக...