Businessகடந்த காலாண்டில் பொருட்களின் விலை 9.2% உயர்வு!

கடந்த காலாண்டில் பொருட்களின் விலை 9.2% உயர்வு!

-

கடந்த வருடத்தின் இறுதி காலாண்டில் இலங்கையின் பல்பொருள் அங்காடிகளில் பொருட்களின் விலை 9.2 வீதத்தால் அதிகரித்துள்ளதாக சமீபத்திய தரவு அறிக்கைகள் வெளிப்படுத்துகின்றன.

முந்தைய காலாண்டில் இது 8.2 சதவீதமாக இருந்தது.

Coles மற்றும் Woolworths ஆகிய இரு சூப்பர் மார்க்கெட் சங்கிலிகளில் விற்கப்படும் சுமார் 60,000 வகையான பொருட்களின் விலைகளை ஒப்பிட்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த காலகட்டத்தில் பாலாடைக்கட்டிகளின் விலை 24 சதவீதம் / பால் விலை 14 சதவீதம் மற்றும் வெண்ணெய் விலை 18 சதவீதம் அதிகரித்துள்ளது.

இறைச்சி வகைகளின் விலை அதிகரிப்பு 18 வீதமாக பதிவாகியுள்ளது.

எவ்வாறாயினும், சில மாதங்களுக்கு முன்னர் வேகமாக அதிகரித்த மரக்கறிகள் மற்றும் பழங்களின் விலைகள் தற்போது நிலையான மதிப்பில் இருப்பதாக தரவு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

Latest news

Bondi தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொதிகள்

Bondi கடற்கரையில் நடந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு NSW பொருளாளர் இன்று நிதி உதவித் தொகுப்பை அறிவிக்க உள்ளார். இந்த நிவாரணப்...

யூத எதிர்ப்புக்கு எதிராக ஆஸ்திரேலியா கடுமையான நடவடிக்கை எடுக்கும் – பிரதமர்

Bondi கடற்கரையில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, வெறுப்புப் பேச்சு, தீவிரமயமாக்கல் மற்றும் யூத எதிர்ப்பு ஆகியவற்றை எதிர்த்துப் போராட ஆஸ்திரேலிய அரசாங்கம் பல...

Bondi தாக்குதலுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவின் துப்பாக்கி கட்டுப்பாட்டுச் சட்டங்கள் எவ்வாறு புதுப்பிக்கப்படும்?

Bondi கடற்கரை துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவின் தற்போதைய துப்பாக்கி கட்டுப்பாட்டுச் சட்டங்கள் மீண்டும் ஒருமுறை தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பின்னணியில், துப்பாக்கிச் சட்டங்களைத் திருத்துவது...

அதிகரித்துள்ள சட்டவிரோத கழிவுகளை அகற்றும் பணி

சட்டவிரோத கழிவுகளை அகற்றுவதால் ஆஸ்திரேலிய நகர சபைகள் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்கின்றன என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 2,000க்கும் மேற்பட்ட சட்டவிரோத குப்பை கொட்டும் சம்பவங்கள்...

Bondi தாக்குதலுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவின் துப்பாக்கி கட்டுப்பாட்டுச் சட்டங்கள் எவ்வாறு புதுப்பிக்கப்படும்?

Bondi கடற்கரை துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவின் தற்போதைய துப்பாக்கி கட்டுப்பாட்டுச் சட்டங்கள் மீண்டும் ஒருமுறை தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பின்னணியில், துப்பாக்கிச் சட்டங்களைத் திருத்துவது...

அதிகரித்துள்ள சட்டவிரோத கழிவுகளை அகற்றும் பணி

சட்டவிரோத கழிவுகளை அகற்றுவதால் ஆஸ்திரேலிய நகர சபைகள் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்கின்றன என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 2,000க்கும் மேற்பட்ட சட்டவிரோத குப்பை கொட்டும் சம்பவங்கள்...