Businessகடந்த காலாண்டில் பொருட்களின் விலை 9.2% உயர்வு!

கடந்த காலாண்டில் பொருட்களின் விலை 9.2% உயர்வு!

-

கடந்த வருடத்தின் இறுதி காலாண்டில் இலங்கையின் பல்பொருள் அங்காடிகளில் பொருட்களின் விலை 9.2 வீதத்தால் அதிகரித்துள்ளதாக சமீபத்திய தரவு அறிக்கைகள் வெளிப்படுத்துகின்றன.

முந்தைய காலாண்டில் இது 8.2 சதவீதமாக இருந்தது.

Coles மற்றும் Woolworths ஆகிய இரு சூப்பர் மார்க்கெட் சங்கிலிகளில் விற்கப்படும் சுமார் 60,000 வகையான பொருட்களின் விலைகளை ஒப்பிட்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த காலகட்டத்தில் பாலாடைக்கட்டிகளின் விலை 24 சதவீதம் / பால் விலை 14 சதவீதம் மற்றும் வெண்ணெய் விலை 18 சதவீதம் அதிகரித்துள்ளது.

இறைச்சி வகைகளின் விலை அதிகரிப்பு 18 வீதமாக பதிவாகியுள்ளது.

எவ்வாறாயினும், சில மாதங்களுக்கு முன்னர் வேகமாக அதிகரித்த மரக்கறிகள் மற்றும் பழங்களின் விலைகள் தற்போது நிலையான மதிப்பில் இருப்பதாக தரவு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

Latest news

தாய்லாந்தில் ரயில் மீது சரிந்து விழுந்த க்ரேன் – 22 பேர் பலி

தாய்லாந்தின் பெங்கொங் நகரிலிருந்து வடகிழக்கே உபோன் ரத்சதானி மாகாணம் நோக்கி இன்று (14) காலை ரயிலொன்று புறப்பட்டு சென்றுள்ளது. குறித்த ரயிலானது, நகோன் ரச்சசீமா மாகாணத்தின் சிகியோ...

அரசாங்கத்தின் புதிய மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

ஆஸ்திரேலியாவில் இன வெறுப்பைத் தூண்டுவதையும் ஊக்குவிப்பதையும் குற்றமாக்கும் புதிய மசோதாவை அரசாங்கம் அறிமுகப்படுத்துவது தொடர்பாக எதிர்க்கட்சியான லிபரல் கட்சிக்குள் கடுமையான கருத்து வேறுபாடு எழுந்துள்ளது. இது கருத்துச்...

வெறுப்பு குழுக்களை தடை செய்ய ஆஸ்திரேலியா கடுமையான நடவடிக்கை

கொடூரமான Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அரசாங்கம் மிகவும் கடுமையான வெறுப்புப் பேச்சுச் சட்டங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தப் புதிய சட்ட சூழ்நிலையின்...

279 Electric Van-களை திரும்பப் பெறும் Ford

Parking Brake பிரச்சனை காரணமாக, Ford நிறுவனம் தனது E-Transit மின்சார வணிக வேன்களை திரும்பப் பெறுகிறது. இடது கை பின்புற சக்கரம் தவறாகப் பொருத்தப்பட்ட வாகனங்களின்...

சட்டவிரோதமாக சிகரெட்டுகளை கொண்டு வந்த இளம் பெண்ணின் விசா ரத்து

பெர்த் சர்வதேச விமான நிலையத்தில் சிகரெட்டுகளை கடத்த முயன்ற 24 வயது சுவிஸ் பெண்ணின் மாணவர் விசாவை ஆஸ்திரேலிய எல்லைப் படை ரத்து செய்துள்ளது. 25 சிகரெட்டுகளுக்கு...

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலுக்கு தேசிய துக்க தினத்தை அறிவித்த ஆஸ்திரேலியா

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலுக்கு ஆஸ்திரேலியா ஜனவரி 22 ஆம் திகதி வியாழக்கிழமை தேசிய துக்க தினமாகக் கொண்டாடுகிறது. பிரதமர் அந்தோணி அல்பானீஸ் நேற்று காலை நியூ...