NewsNSW ஓட்டுனர்கள் சாலை கட்டணத்தை திரும்பப் பெறுவதற்கான வாய்ப்பு!

NSW ஓட்டுனர்கள் சாலை கட்டணத்தை திரும்பப் பெறுவதற்கான வாய்ப்பு!

-

இன்று முதல், நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சாலை கட்டணத்திற்காக செலுத்தப்பட்ட பணத்தை ஓட்டுநர்கள் திரும்பப் பெற வாய்ப்பு உள்ளது.

அதன்படி, இதுபோன்ற சுங்கச்சாவடிகளுக்கு ஆண்டுக்கு குறைந்தபட்சம் $375 செலுத்தியிருந்தால், 40 சதவீத கட்டணத்தை திரும்பப் பெற முடியும்.

இவ்வாறு பெறக்கூடிய அதிகபட்ச தொகை 750 டொலர்கள் எனவும், சுமார் 05 இலட்சம் சாரதிகள் இந்த சலுகையை அனுபவிப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூ சவுத் வேல்ஸ் பிரதமர் டொமினிக் பெரோட், இந்த வாய்ப்பு மாநில அரசு அறிவித்த $07 பில்லியன் நிவாரணப் பொதியின் கீழ் வருகிறது என்று கூறினார்.

ஜூலை 1 முதல் நியூ சவுத் வேல்ஸில் கட்டணம் செலுத்திய ஓட்டுநர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...