Newsவிக்டோரியாவில் வாத்துகள் வேட்டையாடுவதை தடை செய்ய கோரிக்கை!

விக்டோரியாவில் வாத்துகள் வேட்டையாடுவதை தடை செய்ய கோரிக்கை!

-

வாத்து வேட்டையை தடை செய்ய விக்டோரியா மாநில அரசு தயாராகி வருகிறது.

அதன்படி, நியூ சவுத் வேல்ஸ் – குயின்ஸ்லாந்து மற்றும் மேற்கு ஆஸ்திரேலியாவில் வாத்து வேட்டையாடுவதைத் தடை செய்யும் விதிமுறைகள் விக்டோரியாவிலும் நடைமுறையில் இருக்கும்.

விக்டோரியா மாநில அரசு, வரும் மார்ச் முதல் வாரத்தில் தொடங்கும் வாத்து வேட்டை சீசனுக்கு முன்னதாக புதிய விதிமுறைகளை பின்பற்ற திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக, பல தரப்பில் இருந்து கருத்துகள் மற்றும் ஆலோசனைகள் வரவேற்கப்பட்டு, அவை அனைத்தையும் பரிசீலித்து இறுதி முடிவை எடுக்க மாநில அரசு தயாராக உள்ளது.

ஆஸ்திரேலியாவில் 1990 ஆம் ஆண்டு மேற்கு ஆஸ்திரேலியா மாநிலத்தில் வாத்து வேட்டை முதன்முதலில் தடை செய்யப்பட்டது.

1995 இல் நியூ சவுத் வேல்ஸ் மற்றும் 2005 இல் குயின்ஸ்லாந்தில் வாத்து வேட்டை தடை செய்யப்பட்டது.

Latest news

டுபாய் கண்காட்சியில் விபத்துக்குள்ளான இந்திய விமானம் விபத்து – விமானி உயிரிழப்பு

டுபாயில் நடைபெற்று வரும் விமான கண்காட்சியில் இந்திய விமானப்படையின் தேஜஸ் விமானம் நேற்று, 21ம் திகதி விபத்துக்குள்ளாகியுள்ளது. டுபாயில் இந்திய விமானப்படையின் விமான கண்காட்சி கடந்த நவம்பர்...

GST-ஐ அதிகரிக்குமாறு அரசுக்கு IMF அறிவுறுத்தல்

சரக்கு மற்றும் சேவை வரியை (GST) அதிகரிக்குமாறு ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) அறிவுறுத்தியுள்ளது. சர்வதேச நாணய நிதியம் அதன் வருடாந்திர பொருளாதார மதிப்பாய்வின்...

நாடாளுமன்றத்திற்குள் பாலியல் துன்புறுத்தல் – விக்டோரிய பெண் MP குற்றம்

விக்டோரியாவின் விலங்கு நீதி நாடாளுமன்ற உறுப்பினர் Georgie Purcell நாடாளுமன்றத்தில் ஒரு சிறப்பு அறிக்கையை வெளியிட்டார். தான் அனுபவித்த பாலியல் துன்புறுத்தல் குறித்த விவரங்களை அவர் வெளிப்படுத்தியதாக...

நாயின் மலக்குடலில் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த பெண்

தனது செல்ல நாயின் ஆசனவாயில் Methylamphetamine பையை செருக முயன்றதற்காக 44 வயது பெண்ணுக்கு கிட்டத்தட்ட $2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Joondalup மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இந்த உத்தரவைப்...

பிரேசிலில் நடைபெற்ற காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் திடீர் தீ விபத்து

பிரேசிலில் உள்ள Belém நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 21 பேர் படுகாயம்...

மாசுபடும் அபாயம் காரணமாக திரும்பப் பெறப்பட்ட Deli Meats

நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்தில் Deli இறைச்சிகள் மாசுபடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் அவசரமாக திரும்பப் பெறப்பட்டது. இந்த பொருட்கள் கடுமையான நோய்களை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. உணவு...