Newsவிக்டோரியாவில் வாத்துகள் வேட்டையாடுவதை தடை செய்ய கோரிக்கை!

விக்டோரியாவில் வாத்துகள் வேட்டையாடுவதை தடை செய்ய கோரிக்கை!

-

வாத்து வேட்டையை தடை செய்ய விக்டோரியா மாநில அரசு தயாராகி வருகிறது.

அதன்படி, நியூ சவுத் வேல்ஸ் – குயின்ஸ்லாந்து மற்றும் மேற்கு ஆஸ்திரேலியாவில் வாத்து வேட்டையாடுவதைத் தடை செய்யும் விதிமுறைகள் விக்டோரியாவிலும் நடைமுறையில் இருக்கும்.

விக்டோரியா மாநில அரசு, வரும் மார்ச் முதல் வாரத்தில் தொடங்கும் வாத்து வேட்டை சீசனுக்கு முன்னதாக புதிய விதிமுறைகளை பின்பற்ற திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக, பல தரப்பில் இருந்து கருத்துகள் மற்றும் ஆலோசனைகள் வரவேற்கப்பட்டு, அவை அனைத்தையும் பரிசீலித்து இறுதி முடிவை எடுக்க மாநில அரசு தயாராக உள்ளது.

ஆஸ்திரேலியாவில் 1990 ஆம் ஆண்டு மேற்கு ஆஸ்திரேலியா மாநிலத்தில் வாத்து வேட்டை முதன்முதலில் தடை செய்யப்பட்டது.

1995 இல் நியூ சவுத் வேல்ஸ் மற்றும் 2005 இல் குயின்ஸ்லாந்தில் வாத்து வேட்டை தடை செய்யப்பட்டது.

Latest news

சுகாதார நட்சத்திர மதிப்பீடுகள் குறித்த அரசாங்க முடிவு

Health Star Ratings முறையை அதிகரிப்பதற்கான இலக்குகளை அடைவதில் பொதி செய்யப்பட்ட உணவுத் துறை தோல்வியடைந்துள்ளதாக அரசாங்கம் சுட்டிக்காட்டுகிறது. இந்த அமைப்பு தொடங்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. இந்தக்...

டிரம்ப் கொளுத்திய நெருப்பை ட்ரம்பே அணைத்தார்!

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய ஏற்றுமதியான மாட்டிறைச்சிக்கு வரி விதிக்கும் யோசனையை நிராகரித்து ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஒரு நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். இது அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும்...

ஆஸ்திரேலியா உட்பட மூன்று கண்டங்களில் பயண இடையூறுகள்

Air New Zealand-இன் உலகளாவிய வலையமைப்பு ஒரு பெரிய செயல்பாட்டுத் தடைக்குப் பிறகு மூன்று கண்டங்களில் குறிப்பிடத்தக்க பயண இடையூறுகளைச் சந்தித்து வருகிறது. இந்த உறுதியற்ற தன்மை...

ஆஸ்திரேலியாவில் முதலையை செல்லப் பிராணியாக வளர்க்கலாமா?

முதலைகளை செல்லப்பிராணிகளாக வைத்திருப்பது தொடர்பான சட்டங்கள் வடக்குப் பகுதியில் தளர்த்தப்படுகின்றன. முதலைகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பதை தடை செய்ய விக்டோரியா நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், வடக்குப் பிரதேசம் முதலை...

ஆஸ்திரேலியாவில் முதலையை செல்லப் பிராணியாக வளர்க்கலாமா?

முதலைகளை செல்லப்பிராணிகளாக வைத்திருப்பது தொடர்பான சட்டங்கள் வடக்குப் பகுதியில் தளர்த்தப்படுகின்றன. முதலைகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பதை தடை செய்ய விக்டோரியா நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், வடக்குப் பிரதேசம் முதலை...

இரு குழந்தைகளைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபர் மர்மமான முறையில் மரணம்

இரண்டு இளம் குழந்தைகளின் மரணம் தொடர்பாக கொலைக் குற்றச்சாட்டில் ஜாமீனில் வெளியே வந்த ஒருவர் ஆறு வாரங்களுக்குள் இறந்து கிடந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அந்த நபர்...