Newsமுக்கிய ஆஸ்திரேலிய நகரத்தில் மது கட்டுப்பாடுகள் - அதிகரிக்கும் வன்முறை சம்பவங்கள்!

முக்கிய ஆஸ்திரேலிய நகரத்தில் மது கட்டுப்பாடுகள் – அதிகரிக்கும் வன்முறை சம்பவங்கள்!

-

வடக்கு மாகாணத்தில் உள்ள ஆலிஸ் ஸ்பிரிங்ஸ் நகரில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், மது விற்பனைக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் மதுபானங்களை எந்த வகையிலும் விற்க முடியாது என்றும் மற்ற நாட்களில் பிற்பகல் 03.00 மணி முதல் இரவு 07.00 மணி வரை மட்டுமே விற்பனை செய்யப்படும்.

மேலும், ஒருவர் ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே மதுபானம் வாங்க முடியும்.

ஏறக்குறைய 15 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த மதுபானக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால், அண்மைய நாட்களில் ஆலிஸ் ஸ்பிரிங்ஸ் நகரில் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

இதன்படி, எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் உட்பட பல தரப்பினரும், பிரதமர் அந்தோனி அல்பானீஸ் உடனடியாக அப்பகுதிக்குச் சென்று பிரச்சினைக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

அதன்படி நேற்று அங்கு சென்று புதிய விதிமுறைகளை புதுப்பித்துக்கொண்டார்.

Latest news

பண்டிகைக் காலத்தில் நிரம்பி வழிந்த குப்பை தொட்டிகள் – குடியிருப்பாளர்களுக்கு எச்சரிக்கை

கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் முடிவடைந்ததால் குப்பைத் தொட்டிகள் நிரம்பி வழிந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக, பல நகராட்சி மன்றங்கள் தங்கள் உள்ளூர் அரசாங்கங்களின் குடியிருப்பாளர்களுக்கு கூடுதல் குப்பைத்...

விற்பனைக்கு வந்துள்ள பிரைட்டன் அரண்மனை

126 ஆண்டுகள் பழமையான Brighton Palace Pier எனும் வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத் தலம் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. இந்தப் புகழ்பெற்ற கட்டமைப்பை அதன் தற்போதைய உரிமையாளரான...

உக்ரைன் போரில் தனது உயிரைத் தியாகம் செய்த ஆஸ்திரேலியர்

உக்ரைனில் சண்டையின் போது இறந்த ஆஸ்திரேலிய நாட்டவர் தொடர்பான தகவல் கிடைத்துள்ளதாக வெளியுறவு மற்றும் வர்த்தகத் துறை தெரிவித்துள்ளது. ரஸ்ஸல் ஆலன் வில்சன் "மற்றவர்களின் உயிரைக் காப்பாற்ற...

பெரும்பாலான வேலைகளை காப்பாற்றிய Cheap as Chips ஒப்பந்தம்

ஆஸ்திரேலிய சில்லறை விற்பனைச் சங்கிலியான Cheap as Chips-இன் நிர்வாகத்தில் ஏற்பட்ட மாற்றத்தைத் தொடர்ந்து 500க்கும் மேற்பட்ட வேலைகள் காப்பாற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. Cheap as Chips சங்கிலி...

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக உஸ்மான் கவாஜா அறிவிப்பு

ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா 2025 ஆஷஸ் தொடரின் ஐந்தாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டிக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவரது...

உலகம் முழுவதும் நாடற்றவர்களாக உள்ள மில்லியன் கணக்கான மக்கள்

உலகெங்கிலும் மில்லியன் கணக்கான மக்கள் நாடற்றவர்களாக உள்ளனர் என்றும், ஆஸ்திரேலியாவிலும் நாடற்றவர்கள் உள்ளனர் என்றும் ஐக்கிய நாடுகளின் அகதிகள் நிறுவனம் கூறுகிறது. ஆஸ்திரேலியாவில் சுமார் 8,000 நாடற்றவர்கள்...