Newsமுக்கிய ஆஸ்திரேலிய நகரத்தில் மது கட்டுப்பாடுகள் - அதிகரிக்கும் வன்முறை சம்பவங்கள்!

முக்கிய ஆஸ்திரேலிய நகரத்தில் மது கட்டுப்பாடுகள் – அதிகரிக்கும் வன்முறை சம்பவங்கள்!

-

வடக்கு மாகாணத்தில் உள்ள ஆலிஸ் ஸ்பிரிங்ஸ் நகரில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், மது விற்பனைக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் மதுபானங்களை எந்த வகையிலும் விற்க முடியாது என்றும் மற்ற நாட்களில் பிற்பகல் 03.00 மணி முதல் இரவு 07.00 மணி வரை மட்டுமே விற்பனை செய்யப்படும்.

மேலும், ஒருவர் ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே மதுபானம் வாங்க முடியும்.

ஏறக்குறைய 15 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த மதுபானக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால், அண்மைய நாட்களில் ஆலிஸ் ஸ்பிரிங்ஸ் நகரில் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

இதன்படி, எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் உட்பட பல தரப்பினரும், பிரதமர் அந்தோனி அல்பானீஸ் உடனடியாக அப்பகுதிக்குச் சென்று பிரச்சினைக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

அதன்படி நேற்று அங்கு சென்று புதிய விதிமுறைகளை புதுப்பித்துக்கொண்டார்.

Latest news

Invasion Day குண்டுவெடிப்பு குறித்த விமர்சனங்களுக்கு போலீஸ் கமிஷனர் பதில்

பெர்த்தில் நடந்த படையெடுப்பு தின ஆர்ப்பாட்டத்தின் மீதான குண்டுவெடிப்பை கையாண்டதற்காக மேற்கு ஆஸ்திரேலிய காவல்துறை கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபருக்கு எதிராக பயங்கரவாத குற்றச்சாட்டுகளை முன்வைக்க 9...

எடை இழப்பு மருந்துகள் பற்றி எச்சரிக்கை

உணவுக் கோளாறு குழுக்கள் GLP-1 வகை எடை இழப்பு மருந்துகளின் விரைவான பிரபலம் குறித்து எச்சரிப்பதாகக் கூறப்படுகிறது. எடை இழப்பு சந்தைப்படுத்தல் வேண்டுமென்றே பாதிக்கப்படக்கூடிய மக்களை குறிவைப்பதாக...

இந்தோனேசியாவுடன் ஒரு முக்கியமான ஒப்பந்தத்திற்கு தயாராகும் பிரதமர் அல்பானீஸ்

இந்தோனேசியாவுடன் புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தயாராகி வருகிறார். நேற்று இந்தோனேசியாவின் ஜகார்த்தாவிற்கு விஜயம் செய்த பிரதமரை, அந்நாட்டு அதிபர் பிரபோவோ சுபியாண்டோ...

பாகிஸ்தானில் பள்ளிவாசலில் குண்டு வெடிப்பு – 31 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தான், இஸ்லாமாபாத்தின் ஷேசாத் நகர் பகுதியிலுள்ள ஷியா பள்ளிவாசலில் நேற்று (06) வெடிகுண்டு வெடித்ததில் 31 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த பள்ளிவாசலில் நேற்று தொழுகை நடந்துகொண்டிருந்தபோது, உடலில்...

பாகிஸ்தானில் பள்ளிவாசலில் குண்டு வெடிப்பு – 31 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தான், இஸ்லாமாபாத்தின் ஷேசாத் நகர் பகுதியிலுள்ள ஷியா பள்ளிவாசலில் நேற்று (06) வெடிகுண்டு வெடித்ததில் 31 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த பள்ளிவாசலில் நேற்று தொழுகை நடந்துகொண்டிருந்தபோது, உடலில்...

“அடுத்த சில மாதங்கள் அரசாங்கத்திற்கு மிகவும் முக்கியமான நேரம்” – அரசியல் ஆய்வாளர்கள்

அடுத்த சில மாதங்கள் ஆஸ்திரேலிய பொருளாளர் ஜிம் சால்மர்ஸுக்கு ஒரு முக்கியமான நேரமாக இருக்கும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பொருளாதார சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவதில் அவரது திறமையும்,...