Businessஆஸ்திரேலியாவில் பணவீக்கம் 1990க்குப் பிறகு மிக உயர்வான மட்டத்தில்!

ஆஸ்திரேலியாவில் பணவீக்கம் 1990க்குப் பிறகு மிக உயர்வான மட்டத்தில்!

-

ஆஸ்திரேலியாவில் பணவீக்கம் 1990க்குப் பிறகு அதிகபட்ச மதிப்பைப் பதிவு செய்துள்ளது.

தற்போது பணவீக்கம் 7.8 சதவீதமாக உள்ளது என்று புள்ளியியல் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டின் கடைசி காலாண்டில், நுகர்வோர் விலைக் குறியீடு 1.9 சதவீதம் அதிகரித்துள்ளது.

2000 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் தொடர்ந்து 04 காலாண்டுகளில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பது இதுவே முதல் தடவையாகும்.

போக்குவரத்து, எரிசக்தி மற்றும் சில்லறை விற்பனைச் செலவுகள் கணிசமான அளவு அதிகரித்துள்ளமையே இந்த நிலைமைக்கு முக்கியக் காரணம் என புள்ளிவிபரப் பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்நிலையில், வரும் 7ம் தேதி நடைபெற உள்ள பெடரல் ரிசர்வ் வங்கி நிர்வாக குழு கூட்டத்தில் மீண்டும் பண வீதம் உயர்த்தப்படும் என பொருளாதார ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...