Businessஆஸ்திரேலியாவில் பணவீக்கம் 1990க்குப் பிறகு மிக உயர்வான மட்டத்தில்!

ஆஸ்திரேலியாவில் பணவீக்கம் 1990க்குப் பிறகு மிக உயர்வான மட்டத்தில்!

-

ஆஸ்திரேலியாவில் பணவீக்கம் 1990க்குப் பிறகு அதிகபட்ச மதிப்பைப் பதிவு செய்துள்ளது.

தற்போது பணவீக்கம் 7.8 சதவீதமாக உள்ளது என்று புள்ளியியல் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டின் கடைசி காலாண்டில், நுகர்வோர் விலைக் குறியீடு 1.9 சதவீதம் அதிகரித்துள்ளது.

2000 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் தொடர்ந்து 04 காலாண்டுகளில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பது இதுவே முதல் தடவையாகும்.

போக்குவரத்து, எரிசக்தி மற்றும் சில்லறை விற்பனைச் செலவுகள் கணிசமான அளவு அதிகரித்துள்ளமையே இந்த நிலைமைக்கு முக்கியக் காரணம் என புள்ளிவிபரப் பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்நிலையில், வரும் 7ம் தேதி நடைபெற உள்ள பெடரல் ரிசர்வ் வங்கி நிர்வாக குழு கூட்டத்தில் மீண்டும் பண வீதம் உயர்த்தப்படும் என பொருளாதார ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

Latest news

கிரெடிட் கார்டுகளால் அதிகமான கடனில் உள்ள ஆஸ்திரேலியர்கள்

ஆஸ்திரேலியர்கள் அன்றாட செலவுகளை ஈடுகட்ட கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துவதாக ஃபைண்டரின் புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. வாழ்க்கைச் செலவு அழுத்தங்களை எதிர்கொள்வதில், ஒப்பீட்டு வலைத்தளம் ஒன்று வெளியிட்ட ஒரு...

iPhone 17 model-ஐ வெளியிட்டுள்ளது Apple

2025 ஆம் ஆண்டின் மிகப்பெரிய தொழில்நுட்ப வெளியீடுகளில் ஒன்றாகக் கருதப்படும் iPhone 17 model-ஐ Apple வெளியிட்டுள்ளது. இதன் விலை US$899 இல் தொடங்கும் என்றும், iPhone...

ஆயிரக்கணக்கான வேலைகளை குறைக்க உள்ள ANZ

அடுத்த 12 மாதங்களில் ஆயிரக்கணக்கான வேலைகளை குறைக்க ANZ தயாராகி வருகிறது. நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில், செப்டம்பர் 2026 க்குள் சுமார் 3,500 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய...

எதிர்ப்புகளைத் தொடர்ந்து சமூக ஊடகத் தடையை நீக்கியது நேபாளம்

நேபாளத்தில் சமூக ஊடகத் தடைக்கு எதிரான போராட்டத்தில் 19 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, சமூக ஊடகத் தடையை நீக்க நேபாள அரசு முடிவு செய்துள்ளது. நேபாள அரசாங்கம்...

விக்டோரியன் அரசாங்கத்திற்கும் பழங்குடி மக்களுக்கும் இடையிலான ஒரு வரலாற்று ஒப்பந்தம்

விக்டோரியா பழங்குடியினர் மற்றும் Torres Strait தீவுவாசிகள் சார்பாக நாடாளுமன்றத்தில் ஒரு ஒப்பந்த மசோதாவை அறிமுகப்படுத்திய முதல் மாநிலமாக விக்டோரியா மாறியுள்ளது. முன்மொழியப்பட்ட ஒப்பந்த மசோதா நிறைவேற்றப்பட்டால்,...

டெஸ்லாவின் Full Self-Driving சோதனை விக்டோரியன் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படவில்லை!

விக்டோரியா அரசாங்கம் நடத்தும் முழுமையான Self-Driving சோதனைக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது Self-Driving சோதனைகள் பாதுகாப்பாக மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்ய போக்குவரத்து மற்றும் திட்டமிடல் துறையின்...