Noticesமெல்போர்ன் கம்பன் விழா - அனைவரும் வருக!

மெல்போர்ன் கம்பன் விழா – அனைவரும் வருக!

-

அன்பர்களுக்கு வணக்கம்.
மலர்ந்திருக்கும் புதிய ஆண்டில், புத்துணர்வோடும், புதுத் தெம்போடும் புதுமைக் கவிஞன் கம்பனின் விழாவினை இரண்டு நாட்களாக அரங்கேற்றக் காத்திருக்கின்றோம்.

இன்னும் 30 நாட்களில் உலகப் புகழ்பெற்ற பேச்சாளர்களின் பங்குபற்றுதலோடு தமிழ் அமுதம் சுவைக்கத் தயாராகுங்கள்.

கடல்கடந்து வரும் தமிழ்க்கடல்களின் சாரலில் நனையக் கடலெனத் திரண்டு வாருங்கள். உங்கள் உறவுகள், நண்பர்களுக்கும் விழாச் செய்தியை அறியத் தந்து அவர்களையும் கம்பன் விழாவுக்கு ஆற்றுப்படுத்துங்கள்.

பட்டிமண்டபம், வழக்காடுமன்றம், சுழலும் சொற்போர், தனியுரை எனப் பல்சுவை நிகழ்ச்சிகள் அரங்கேறுகின்றன.

கல்வியில் பெரியனாம் கம்பனைப் போற்றுவது நம் உயிரனைய அன்னைத் தமிழைப் போற்றுவதே! அனைவரும் வருக!

Latest news

இந்தியா பாகிஸ்தானிடையே போர்

இந்தியாவின் முப்படைகளும் இணைந்து பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்து வருகின்றன. கடற்பகுதிகளில் நீர்மூழ்கி கப்பல்கள், கடற்படை கப்பல்களில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் பாகிஸ்தானுக்கு ஆதரவான 8000 எக்ஸ் தள...

பிரபலமான சேவையை நிறுத்தவுள்ள Woolworths

ஜூன் 1 முதல் Delivery Unlimited வாடிக்கையாளர்களுக்கு Double Everyday Rewards points பலனை இனி வழங்கப்போவதில்லை என்று Woolworths தெரிவித்துள்ளது. நிறுவனம் Delivery Unlimited திட்டத்தை நெறிப்படுத்த...

15 மணி நேர Shift-ஆல் சலிப்படைந்துள்ள ஆஸ்திரேலிய மருத்துவர்கள்

நியூ சவுத் வேல்ஸ் அவசர சிகிச்சைப் பிரிவின் இளைய மருத்துவர் ஒருவர் கூறுகையில், மருத்துவர்கள் தங்கள் அதிகப்படியான பணிச்சுமை காரணமாக தாங்க முடியாத அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். அதிக...

மூன்று வார குழந்தையை கொன்ற தந்தை – ஆஸ்திரேலிய நீதிமன்றம் விதித்த தண்டனை

புதிதாகப் பிறந்த குழந்தையைக் கொன்றதற்காக ஒரு தந்தைக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. Ashley McGrego என்ற இந்த மனிதர், தனது மூன்று வாரக்...

15 மணி நேர Shift-ஆல் சலிப்படைந்துள்ள ஆஸ்திரேலிய மருத்துவர்கள்

நியூ சவுத் வேல்ஸ் அவசர சிகிச்சைப் பிரிவின் இளைய மருத்துவர் ஒருவர் கூறுகையில், மருத்துவர்கள் தங்கள் அதிகப்படியான பணிச்சுமை காரணமாக தாங்க முடியாத அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். அதிக...

மூன்று வார குழந்தையை கொன்ற தந்தை – ஆஸ்திரேலிய நீதிமன்றம் விதித்த தண்டனை

புதிதாகப் பிறந்த குழந்தையைக் கொன்றதற்காக ஒரு தந்தைக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. Ashley McGrego என்ற இந்த மனிதர், தனது மூன்று வாரக்...