Noticesமெல்போர்ன் கம்பன் விழா - அனைவரும் வருக!

மெல்போர்ன் கம்பன் விழா – அனைவரும் வருக!

-

அன்பர்களுக்கு வணக்கம்.
மலர்ந்திருக்கும் புதிய ஆண்டில், புத்துணர்வோடும், புதுத் தெம்போடும் புதுமைக் கவிஞன் கம்பனின் விழாவினை இரண்டு நாட்களாக அரங்கேற்றக் காத்திருக்கின்றோம்.

இன்னும் 30 நாட்களில் உலகப் புகழ்பெற்ற பேச்சாளர்களின் பங்குபற்றுதலோடு தமிழ் அமுதம் சுவைக்கத் தயாராகுங்கள்.

கடல்கடந்து வரும் தமிழ்க்கடல்களின் சாரலில் நனையக் கடலெனத் திரண்டு வாருங்கள். உங்கள் உறவுகள், நண்பர்களுக்கும் விழாச் செய்தியை அறியத் தந்து அவர்களையும் கம்பன் விழாவுக்கு ஆற்றுப்படுத்துங்கள்.

பட்டிமண்டபம், வழக்காடுமன்றம், சுழலும் சொற்போர், தனியுரை எனப் பல்சுவை நிகழ்ச்சிகள் அரங்கேறுகின்றன.

கல்வியில் பெரியனாம் கம்பனைப் போற்றுவது நம் உயிரனைய அன்னைத் தமிழைப் போற்றுவதே! அனைவரும் வருக!

Latest news

3,000-இற்கும் அதிகமான ஊழியர்களை வெளியேற்ற நாசா நடவடிக்கை

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசாவில் சுமார் 14,000 ஊழியர்கள் பணி செய்து வருகின்ற நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் அதிரடி நடவடிக்கையால் நாசாவில் மேலும்...

ஆஸ்திரேலியாவில் கடுமையான பனிப்பொழிவு ஏற்படும் என எச்சரிக்கை

இந்த வாரம் பல பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு ஏற்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த வாரம் பல மாநிலங்களில் ஆலங்கட்டி மழை, மழை மற்றும்...

நாடு முழுவதும் பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கை

தென்கிழக்கு ஆஸ்திரேலியாவில் மில்லியன் கணக்கான மக்கள் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக மழையை எதிர்கொள்கின்றனர். குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நாடு முழுவதும் மழை...

மேலும் இரு நாடுகளில் போர் நிறுத்தத்திற்கு வழிவகுக்கும் டிரம்பின் தலையீடு

எல்லையில் மூன்று நாட்கள் சண்டைக்குப் பிறகு, போர் நிறுத்தம் குறித்து விவாதிக்க கம்போடியாவும் தாய்லாந்தும் சந்திக்க ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இதற்காக டிரம்பிற்கு...

மேலும் இரு நாடுகளில் போர் நிறுத்தத்திற்கு வழிவகுக்கும் டிரம்பின் தலையீடு

எல்லையில் மூன்று நாட்கள் சண்டைக்குப் பிறகு, போர் நிறுத்தம் குறித்து விவாதிக்க கம்போடியாவும் தாய்லாந்தும் சந்திக்க ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இதற்காக டிரம்பிற்கு...

இளையராஜாவின் இசைக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்திய பிரதமர் நரேந்திர மோடி

கங்கைகொண்ட சோழபுரத்தில் இளையராஜாவின் இசைக்கு பிரதமர் நரேந்திர மோடி எழுந்து நின்று மரியாதை செலுத்தியுள்ளார். அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையார் கோயிலில் நடைபெற்ற முதலாம் ராஜேந்திர...