Noticesமெல்போர்ன் கம்பன் விழா - அனைவரும் வருக!

மெல்போர்ன் கம்பன் விழா – அனைவரும் வருக!

-

அன்பர்களுக்கு வணக்கம்.
மலர்ந்திருக்கும் புதிய ஆண்டில், புத்துணர்வோடும், புதுத் தெம்போடும் புதுமைக் கவிஞன் கம்பனின் விழாவினை இரண்டு நாட்களாக அரங்கேற்றக் காத்திருக்கின்றோம்.

இன்னும் 30 நாட்களில் உலகப் புகழ்பெற்ற பேச்சாளர்களின் பங்குபற்றுதலோடு தமிழ் அமுதம் சுவைக்கத் தயாராகுங்கள்.

கடல்கடந்து வரும் தமிழ்க்கடல்களின் சாரலில் நனையக் கடலெனத் திரண்டு வாருங்கள். உங்கள் உறவுகள், நண்பர்களுக்கும் விழாச் செய்தியை அறியத் தந்து அவர்களையும் கம்பன் விழாவுக்கு ஆற்றுப்படுத்துங்கள்.

பட்டிமண்டபம், வழக்காடுமன்றம், சுழலும் சொற்போர், தனியுரை எனப் பல்சுவை நிகழ்ச்சிகள் அரங்கேறுகின்றன.

கல்வியில் பெரியனாம் கம்பனைப் போற்றுவது நம் உயிரனைய அன்னைத் தமிழைப் போற்றுவதே! அனைவரும் வருக!

Latest news

டுபாய் கண்காட்சியில் விபத்துக்குள்ளான இந்திய விமானம் விபத்து – விமானி உயிரிழப்பு

டுபாயில் நடைபெற்று வரும் விமான கண்காட்சியில் இந்திய விமானப்படையின் தேஜஸ் விமானம் நேற்று, 21ம் திகதி விபத்துக்குள்ளாகியுள்ளது. டுபாயில் இந்திய விமானப்படையின் விமான கண்காட்சி கடந்த நவம்பர்...

GST-ஐ அதிகரிக்குமாறு அரசுக்கு IMF அறிவுறுத்தல்

சரக்கு மற்றும் சேவை வரியை (GST) அதிகரிக்குமாறு ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) அறிவுறுத்தியுள்ளது. சர்வதேச நாணய நிதியம் அதன் வருடாந்திர பொருளாதார மதிப்பாய்வின்...

நாடாளுமன்றத்திற்குள் பாலியல் துன்புறுத்தல் – விக்டோரிய பெண் MP குற்றம்

விக்டோரியாவின் விலங்கு நீதி நாடாளுமன்ற உறுப்பினர் Georgie Purcell நாடாளுமன்றத்தில் ஒரு சிறப்பு அறிக்கையை வெளியிட்டார். தான் அனுபவித்த பாலியல் துன்புறுத்தல் குறித்த விவரங்களை அவர் வெளிப்படுத்தியதாக...

நாயின் மலக்குடலில் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த பெண்

தனது செல்ல நாயின் ஆசனவாயில் Methylamphetamine பையை செருக முயன்றதற்காக 44 வயது பெண்ணுக்கு கிட்டத்தட்ட $2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Joondalup மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இந்த உத்தரவைப்...

நாயின் மலக்குடலில் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த பெண்

தனது செல்ல நாயின் ஆசனவாயில் Methylamphetamine பையை செருக முயன்றதற்காக 44 வயது பெண்ணுக்கு கிட்டத்தட்ட $2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Joondalup மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இந்த உத்தரவைப்...

பிரேசிலில் நடைபெற்ற காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் திடீர் தீ விபத்து

பிரேசிலில் உள்ள Belém நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 21 பேர் படுகாயம்...