Breaking Newsஆஸ்திரேலியா தினத்தன்று சட்ட விரோதமாக பட்டாசு வெடிப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்டம்!

ஆஸ்திரேலியா தினத்தன்று சட்ட விரோதமாக பட்டாசு வெடிப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்டம்!

-

ஆஸ்திரேலியா தினத்தன்று சட்ட விரோதமாக பட்டாசு வெடிப்பவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமல்படுத்தப்படும் என நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு எச்சரித்துள்ளது.

உரிமம் இல்லாமல் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது தற்போதுள்ள சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.

புத்தாண்டு தினத்தன்று கூட சிட்னியில் சிலர் இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

நியூ சவுத் வேல்ஸில் தற்போதுள்ள சட்டத்தின்படி, முறையான அனுமதியின்றி பட்டாசுகளைப் பயன்படுத்துவோ, விற்கவோ, வாங்கவோ, சேமித்து வைக்கவோ அல்லது கடத்தவோ செய்பவருக்கு $27,500 அபராதமும், 12 மாத சிறைத் தண்டனையும் விதிக்கப்படும்.

சரியான தரம் மற்றும் பயிற்சி இல்லாமல் பட்டாசுகளை பயன்படுத்தினால், பெரும் அழிவு ஏற்படும் என நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு வலியுறுத்துகிறது.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...