Breaking Newsஆஸ்திரேலியா தினத்தன்று சட்ட விரோதமாக பட்டாசு வெடிப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்டம்!

ஆஸ்திரேலியா தினத்தன்று சட்ட விரோதமாக பட்டாசு வெடிப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்டம்!

-

ஆஸ்திரேலியா தினத்தன்று சட்ட விரோதமாக பட்டாசு வெடிப்பவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமல்படுத்தப்படும் என நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு எச்சரித்துள்ளது.

உரிமம் இல்லாமல் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது தற்போதுள்ள சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.

புத்தாண்டு தினத்தன்று கூட சிட்னியில் சிலர் இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

நியூ சவுத் வேல்ஸில் தற்போதுள்ள சட்டத்தின்படி, முறையான அனுமதியின்றி பட்டாசுகளைப் பயன்படுத்துவோ, விற்கவோ, வாங்கவோ, சேமித்து வைக்கவோ அல்லது கடத்தவோ செய்பவருக்கு $27,500 அபராதமும், 12 மாத சிறைத் தண்டனையும் விதிக்கப்படும்.

சரியான தரம் மற்றும் பயிற்சி இல்லாமல் பட்டாசுகளை பயன்படுத்தினால், பெரும் அழிவு ஏற்படும் என நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு வலியுறுத்துகிறது.

Latest news

இந்தியா பாகிஸ்தானிடையே போர்

இந்தியாவின் முப்படைகளும் இணைந்து பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்து வருகின்றன. கடற்பகுதிகளில் நீர்மூழ்கி கப்பல்கள், கடற்படை கப்பல்களில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் பாகிஸ்தானுக்கு ஆதரவான 8000 எக்ஸ் தள...

பிரபலமான சேவையை நிறுத்தவுள்ள Woolworths

ஜூன் 1 முதல் Delivery Unlimited வாடிக்கையாளர்களுக்கு Double Everyday Rewards points பலனை இனி வழங்கப்போவதில்லை என்று Woolworths தெரிவித்துள்ளது. நிறுவனம் Delivery Unlimited திட்டத்தை நெறிப்படுத்த...

15 மணி நேர Shift-ஆல் சலிப்படைந்துள்ள ஆஸ்திரேலிய மருத்துவர்கள்

நியூ சவுத் வேல்ஸ் அவசர சிகிச்சைப் பிரிவின் இளைய மருத்துவர் ஒருவர் கூறுகையில், மருத்துவர்கள் தங்கள் அதிகப்படியான பணிச்சுமை காரணமாக தாங்க முடியாத அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். அதிக...

மூன்று வார குழந்தையை கொன்ற தந்தை – ஆஸ்திரேலிய நீதிமன்றம் விதித்த தண்டனை

புதிதாகப் பிறந்த குழந்தையைக் கொன்றதற்காக ஒரு தந்தைக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. Ashley McGrego என்ற இந்த மனிதர், தனது மூன்று வாரக்...

15 மணி நேர Shift-ஆல் சலிப்படைந்துள்ள ஆஸ்திரேலிய மருத்துவர்கள்

நியூ சவுத் வேல்ஸ் அவசர சிகிச்சைப் பிரிவின் இளைய மருத்துவர் ஒருவர் கூறுகையில், மருத்துவர்கள் தங்கள் அதிகப்படியான பணிச்சுமை காரணமாக தாங்க முடியாத அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். அதிக...

மூன்று வார குழந்தையை கொன்ற தந்தை – ஆஸ்திரேலிய நீதிமன்றம் விதித்த தண்டனை

புதிதாகப் பிறந்த குழந்தையைக் கொன்றதற்காக ஒரு தந்தைக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. Ashley McGrego என்ற இந்த மனிதர், தனது மூன்று வாரக்...