Newsஆஸ்திரேலியாவின் எரிபொருள் தரம் உயர்த்த நடவடிக்கை!

ஆஸ்திரேலியாவின் எரிபொருள் தரம் உயர்த்த நடவடிக்கை!

-

ஆஸ்திரேலியாவில் விற்கப்படும் எரிபொருளின் தரத்தை உயர்த்த மத்திய அரசு தயாராகி வருகிறது.

இதன்படி கந்தகத்தை குறைத்து உயர்தர பெற்றோலை வழங்குவதற்கான பிரேரணை கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காற்று மாசுபாட்டைக் குறைப்பது இங்கு மற்றொரு எதிர்பார்ப்பாக உள்ளது.

சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கை ஆஸ்திரேலியாவில் குறைந்த தரமான எரிபொருள் இருப்பதாகக் காட்டியது.

எவ்வாறாயினும், தரநிலை அதிகரிப்புடன் எரிபொருள் விலை அதிகரிக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Latest news

2 விமான நிறுவனங்களில் Power Bank-இற்கு தடை

Qantas மற்றும் Virgin Australia விமான நிறுவனங்கள் விமானங்களில் Power Banks-ஐ பயன்படுத்துவதைத் தடை செய்யத் தயாராகி வருகின்றன. லித்தியம் பேட்டரிகளால் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களில்...

இஸ்ரேலில் இருந்து உலகின் முதல் 3D-Bioprinted Cornea மாற்று அறுவை சிகிச்சை

உலகின் முதல் 3D-Bioprinted Cornea இஸ்ரேலில் ஒரு நோயாளிக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளது. இஸ்ரேலிய மருத்துவர்கள் மனித திசுக்களை தானம் செய்வதற்குப் பதிலாக, கடுமையான பார்வைக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட...

ஆஸ்திரேலியா முழுவதும் வேகமாகப் பரவும் ஒரு நோய்

Meningococcal எனப்படும் வேகமாகப் பரவும் நோய் குறித்து பெற்றோர்களும் குழந்தைகளும் விழிப்புடன் இருக்குமாறு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் 102 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில்...

Memory chip-களின் விலையை 60% வரை அதிகரித்த Samsung நிறுவனம்

Samsung நிறுவனம் நினைவக சிப்களின் (Memory chip) விலையை 60% வரை உயர்த்தியுள்ளது. AIயின் அபரிமிதமான வளர்ச்சியால் உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு (AI) data சென்டர்கள்...

மெல்பேர்ண் நாடாளுமன்ற உறுப்பினரை தொலைபேசியில் மிரட்டிய நபர் பணிநீக்கம் 

மின்னஞ்சல்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகள் மூலம் கூட்டாட்சி நாடாளுமன்ற உறுப்பினரை துன்புறுத்தியதற்காக மெல்பேர்ண் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மிரட்டல் மின்னஞ்சல்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகளைப் பெறுவதாகப்...

MCG-யில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள Shane Warne-இன் மதிப்புமிக்க நினைவுப் பொருட்கள்

மறைந்த கிரிக்கெட் ஜாம்பவான் Shane Warne-இற்குச் சொந்தமான மதிப்புமிக்க கிரிக்கெட் நினைவுப் பொருட்களைக் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது அடுத்த மாதம் 16 ஆம் திகதி முதல்...