Newsஜப்பானில் ஜெட்ஸ்டார் விமானம் 40 மணி நேரம் தாமதம்.

ஜப்பானில் ஜெட்ஸ்டார் விமானம் 40 மணி நேரம் தாமதம்.

-

ஜப்பானில் ஜெட்ஸ்டார் விமானம் ஏறக்குறைய 40 மணி நேரம் தாமதமானதால், பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

ஜப்பானின் ஒசாகாவில் உள்ள கன்சாய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கெய்ர்ன்ஸ் நகருக்கு கடந்த செவ்வாய்கிழமை இரவு 09:00 மணிக்கு பயணிக்க திட்டமிடப்பட்டிருந்தது.

எனினும் 2 தடவைகள் குறித்த விமானம் ரத்து செய்யப்பட்டதாகவும் நேற்று பிற்பகல் 04.15 மணியளவில் ஒசாகாவில் இருந்து புறப்பட்டுச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

விமான நிலையத்தில் உணவு மற்றும் தண்ணீர் இன்றி கடும் சிரமத்தை எதிர்கொண்டதாக விமான பயணிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், ஜேக்யூ 16 விமானம் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு வரவிருந்த பயணிகள், ஜப்பானில் இந்த நாட்களில் கடும் குளிரால் மிகவும் அவதிப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், கடும் பனிப்பொழிவு காரணமாக விமானங்களை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக ஜெட்ஸ்டார் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவில் மருந்துகளின் விலை உயரக்கூடும் என அச்சம்

அமெரிக்காவில் மருந்துகளின் விலையை குறைக்கும் நோக்கில் ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாக உத்தரவில் கையெழுத்திடுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் மருந்துகளின் விலை உயரக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. திங்கட்கிழமை...

அமெரிக்காவும் சீனாவும் வரி குறைப்புக்கு ஒப்புக்கொண்டன!

அமெரிக்காவும் சீனாவும் 90 நாள் கட்டண இடைவெளிக்கு ஒப்புக்கொண்டுள்ளன. இரு தரப்பினரும் விதிக்கும் கட்டணங்களைக் குறைத்துள்ளன. சீனா மீது விதிக்கப்பட்ட வரிகளை 145% லிருந்து 30% ஆகவும்,...

போப் லியோவின் பதவியேற்பு விழாவிற்காக ரோம் செல்கிறார் பிரதமர்

போப் லியோ XIV இன் பதவியேற்பு திருப்பலியில் கலந்து கொள்ளவும், வெளிநாட்டுத் தலைவர்களைச் சந்திக்கவும் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் ரோம் செல்கிறார். ஞாயிற்றுக்கிழமை போப்பின் முறையான பதவியேற்பு...

வேகமாக வாகனம் ஓட்டுபவர்களை குறிவைக்கும் விக்டோரியா பொலிஸார்

வேகமாக வாகனம் ஓட்டுபவர்களைக் கண்டறிய விக்டோரியா காவல்துறை தேசிய சாலை பாதுகாப்பு வாரம் என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இது மே 11 ஆம் திகதி தொடங்கி...

வேகமாக வாகனம் ஓட்டுபவர்களை குறிவைக்கும் விக்டோரியா பொலிஸார்

வேகமாக வாகனம் ஓட்டுபவர்களைக் கண்டறிய விக்டோரியா காவல்துறை தேசிய சாலை பாதுகாப்பு வாரம் என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இது மே 11 ஆம் திகதி தொடங்கி...

உக்ரைனில் வெடிகுண்டை செயலிழக்கச் செய்த ஆஸ்திரேலியர் உயிரிழப்பு

உக்ரைனில் வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் தொண்டு நிறுவனத்தில் பணிபுரியும் தன்னார்வலர் ஒருவரும் முன்னாள் ராணுவ வீரருமான ஆஸ்திரேலிய நபர் ஒருவர் உயிரிழந்தார். அவர் Prevail Together board...