Newsஜப்பானில் ஜெட்ஸ்டார் விமானம் 40 மணி நேரம் தாமதம்.

ஜப்பானில் ஜெட்ஸ்டார் விமானம் 40 மணி நேரம் தாமதம்.

-

ஜப்பானில் ஜெட்ஸ்டார் விமானம் ஏறக்குறைய 40 மணி நேரம் தாமதமானதால், பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

ஜப்பானின் ஒசாகாவில் உள்ள கன்சாய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கெய்ர்ன்ஸ் நகருக்கு கடந்த செவ்வாய்கிழமை இரவு 09:00 மணிக்கு பயணிக்க திட்டமிடப்பட்டிருந்தது.

எனினும் 2 தடவைகள் குறித்த விமானம் ரத்து செய்யப்பட்டதாகவும் நேற்று பிற்பகல் 04.15 மணியளவில் ஒசாகாவில் இருந்து புறப்பட்டுச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

விமான நிலையத்தில் உணவு மற்றும் தண்ணீர் இன்றி கடும் சிரமத்தை எதிர்கொண்டதாக விமான பயணிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், ஜேக்யூ 16 விமானம் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு வரவிருந்த பயணிகள், ஜப்பானில் இந்த நாட்களில் கடும் குளிரால் மிகவும் அவதிப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், கடும் பனிப்பொழிவு காரணமாக விமானங்களை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக ஜெட்ஸ்டார் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

Latest news

இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பிபி, தோஷாகானா வழக்கில் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டு தலா 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை...

ஆஸ்திரேலியாவில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய துப்பாக்கி கொள்முதல்

ஆஸ்திரேலியாவில் நடந்த மிக மோசமான பயங்கரவாத தாக்குதல்களில் ஒன்றான Bondi தாக்குதலைத் தொடர்ந்து, துப்பாக்கிச் சட்டங்களை கடுமையாக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. நியூ சவுத் வேல்ஸ் (NSW)...

இளைஞர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ள விக்டோரியன் பிரதமர் 

கடந்த சில நாட்களாக விக்டோரியாவின் Mordialloc கடலோரப் பகுதியில் இளைஞர்கள் குழுவின் கலவர நடத்தை பிரதமர் ஜெசிந்தா ஆலனின் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இருநூறுக்கும் மேற்பட்ட இளைஞர்கள்...

Bondi கடற்கரையில் ஒரு நிமிட மௌன அஞ்சலி அனுஷ்டிப்பு

ஞாயிற்றுக்கிழமை நடந்த துயரமான பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், நூற்றுக்கணக்கான உயிர்காப்பாளர்கள் போண்டி கடற்கரையில் மூன்று நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர். Bondi and...

Bondi கடற்கரையில் ஒரு நிமிட மௌன அஞ்சலி அனுஷ்டிப்பு

ஞாயிற்றுக்கிழமை நடந்த துயரமான பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், நூற்றுக்கணக்கான உயிர்காப்பாளர்கள் போண்டி கடற்கரையில் மூன்று நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர். Bondi and...

கிறிஸ்துமஸுக்கு முன்பு எரிபொருள் விலை எப்படி உயரும்?

கிறிஸ்துமஸுக்கு சில நாட்களுக்கு முன்பு, குயின்ஸ்லாந்து முழுவதும் பெட்ரோல் விலை திடீரென அதிகரித்துள்ளது. இந்த பண்டிகை காலத்தில் இந்த அதிகரிப்பு "மிகவும் நியாயமற்றது மற்றும் எதிர்பாராதது" என்று...