Newsஜப்பானில் ஜெட்ஸ்டார் விமானம் 40 மணி நேரம் தாமதம்.

ஜப்பானில் ஜெட்ஸ்டார் விமானம் 40 மணி நேரம் தாமதம்.

-

ஜப்பானில் ஜெட்ஸ்டார் விமானம் ஏறக்குறைய 40 மணி நேரம் தாமதமானதால், பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

ஜப்பானின் ஒசாகாவில் உள்ள கன்சாய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கெய்ர்ன்ஸ் நகருக்கு கடந்த செவ்வாய்கிழமை இரவு 09:00 மணிக்கு பயணிக்க திட்டமிடப்பட்டிருந்தது.

எனினும் 2 தடவைகள் குறித்த விமானம் ரத்து செய்யப்பட்டதாகவும் நேற்று பிற்பகல் 04.15 மணியளவில் ஒசாகாவில் இருந்து புறப்பட்டுச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

விமான நிலையத்தில் உணவு மற்றும் தண்ணீர் இன்றி கடும் சிரமத்தை எதிர்கொண்டதாக விமான பயணிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், ஜேக்யூ 16 விமானம் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு வரவிருந்த பயணிகள், ஜப்பானில் இந்த நாட்களில் கடும் குளிரால் மிகவும் அவதிப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், கடும் பனிப்பொழிவு காரணமாக விமானங்களை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக ஜெட்ஸ்டார் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

Latest news

ஆஸ்திரேலிய இளைஞர்களிடையே பொதுவாக காணப்படும் நீரிழிவு நோய்

ஆஸ்திரேலியாவில் சுமார் 30% நீரிழிவு நோயாளிகள் இன்னும் கண்டறியப்படாமல் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 15 முதல் 39 வயதுக்குட்பட்டவர்களில் நீரிழிவு நோயைக் கண்டறிவது மிகவும் முக்கியம் என்று நிபுணர்கள்...

இந்திய சமூகத்திடம் மன்னிப்பு கேட்குமாறு ஜெசிந்தாவிடம் கூறிய அல்பானீஸ்

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், இந்திய சமூகத்திற்கு தனது இரங்கலைத் தெரிவிக்குமாறு லிபரல் கட்சி செனட்டர் ஜெசிந்தா பிரைஸைக் கேட்டுக் கொண்டுள்ளார். லிபரல் கட்சி செனட்டர் ஜெசிந்தா...

நாடாளுமன்றத்திற்கு தீ வைத்த நேபாள போராட்டக்காரர்கள்

நேபாளத்தில் பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு மோசமான அமைதியின்மை தொடர்ந்தால், நிலைமையைக் கட்டுப்படுத்த நேபாள ராணுவம் உட்பட அனைத்து பாதுகாப்பு நிறுவனங்களும் தலையிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய...

கத்தாருக்கு பயணம் செய்யும் ஆஸ்திரேலியர்களுக்கான எச்சரிக்கை

மத்திய கிழக்கில் பாதுகாப்பு நிலைமை கணிக்க முடியாததாகவே உள்ளது என்று ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. தோஹாவில் நடந்த கொடிய தாக்குதல்களைத் தொடர்ந்து கத்தாருக்குச் செல்லும் ஆஸ்திரேலியர்கள்...

சோதனைக்கு உட்படுத்தப்படும் சிட்னி குழந்தை பராமரிப்பு மையத்தில் உள்ள குழந்தைகள்

சிட்னியின் கிழக்கே உள்ள Waverly-இல் உள்ள Little Feet Early Learning and Childcare-இல் 104 குழந்தைகளும் 34 ஊழியர்களும் காச நோயால் பாதிக்கப்படும் அபாயத்தில்...

நாடாளுமன்றத்திற்கு தீ வைத்த நேபாள போராட்டக்காரர்கள்

நேபாளத்தில் பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு மோசமான அமைதியின்மை தொடர்ந்தால், நிலைமையைக் கட்டுப்படுத்த நேபாள ராணுவம் உட்பட அனைத்து பாதுகாப்பு நிறுவனங்களும் தலையிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய...