Newsடிஜிட்டல் திரைக்கு அடிமையான குழந்தைகள் பள்ளிக்கு செல்ல மறுப்பு.

டிஜிட்டல் திரைக்கு அடிமையான குழந்தைகள் பள்ளிக்கு செல்ல மறுப்பு.

-

கோவிட் லாக்டவுன் காலத்தில், தொலைக்காட்சிகள் உள்ளிட்ட டிஜிட்டல் திரைகளுக்கு அடிமையாவதால், வீட்டில் அதிக நேரம் செலவிடும் குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல மறுப்பதற்கு ஒரு காரணமாக அமைந்தது தெரியவந்துள்ளது.

இவற்றில் தொலைக்காட்சிகள் – மொபைல் போன்கள் – கணினிகள் மற்றும் வீடியோ கேம்கள்.

பெரும்பாலான குழந்தைகள் தொலைக்காட்சிகளுக்கு அடிமையாகி இருப்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையை தடுக்க நியூ சவுத் வேல்ஸ் மாநில அதிகாரிகளும் 2.5 மில்லியன் டாலர்களை ஒதுக்க தயாராகி வருகின்றனர்.

குழந்தைகளை டிஜிட்டல் திரைகளில் இருந்து விலக்கி வைப்பதற்கு பெற்றோர்களும் ஆசிரியர்களும் அவர்களுடன் அதிக நேரம் செலவிடுவதே சிறந்த வழி என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Latest news

வான்வெளியை மூடிய ஈரான் – 2,500 போராட்டக்காரர்கள் பலி

ஈரானிய அரசாங்கத்திற்கு எதிரான பொதுமக்கள் போராட்டங்கள் அதிகரித்து வருவதால், நாட்டின் வான்வெளி தற்போது மூடப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் விமானப் போக்குவரத்து...

விக்டோரியா வானிலையில் ஏற்படப்போகும் பெரிய மாற்றம்

ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரையில் கடந்த வாரம் நீடித்த கடுமையான வெப்பமான வானிலை முடிவுக்கு வந்து, வானிலை முறையில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்திய...

பிரிட்டிஷ்-ஆஸ்திரேலிய இரட்டைக் குடியுரிமைகளுக்கான புதிய சட்டம்

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இரட்டை பிரிட்டிஷ் அல்லது ஐரிஷ் குடியுரிமை உள்ளவர்களுக்கான புதிய பயண விதிகளை பிரிட்டிஷ் அரசாங்கம் அறிவித்துள்ளது. பெப்ரவரி 25 ஆம் திகதி முதல் அமலுக்கு...

மர்மமான சூழலில் சடலமாக கிடந்த பிரபல பாடகி

ஆஸ்திரேலியாவில் பிரபலமான பாடகி ஒருவர் மர்மமான முறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Velvet Pesu என்பவர் ஆஸ்திரேலியாவில் பிரபலமான Folk பாடகி-பாடலாசிரியர், இசைக்கலைஞர் மற்றும் காட்சி...

மர்மமான சூழலில் சடலமாக கிடந்த பிரபல பாடகி

ஆஸ்திரேலியாவில் பிரபலமான பாடகி ஒருவர் மர்மமான முறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Velvet Pesu என்பவர் ஆஸ்திரேலியாவில் பிரபலமான Folk பாடகி-பாடலாசிரியர், இசைக்கலைஞர் மற்றும் காட்சி...

75 நாடுகளின் மக்கள் அமெரிக்காவில் குடியேறத் தடை

பாகிஸ்தான், பங்களாதேஷ், ஈரான் உள்ளிட்ட 75 நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கான குடியேற்ற விசா நிறுத்தப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்தத் தடை உத்தரவு ஜனவரி 21ஆம் திகதி முதல்...