Newsடிஜிட்டல் திரைக்கு அடிமையான குழந்தைகள் பள்ளிக்கு செல்ல மறுப்பு.

டிஜிட்டல் திரைக்கு அடிமையான குழந்தைகள் பள்ளிக்கு செல்ல மறுப்பு.

-

கோவிட் லாக்டவுன் காலத்தில், தொலைக்காட்சிகள் உள்ளிட்ட டிஜிட்டல் திரைகளுக்கு அடிமையாவதால், வீட்டில் அதிக நேரம் செலவிடும் குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல மறுப்பதற்கு ஒரு காரணமாக அமைந்தது தெரியவந்துள்ளது.

இவற்றில் தொலைக்காட்சிகள் – மொபைல் போன்கள் – கணினிகள் மற்றும் வீடியோ கேம்கள்.

பெரும்பாலான குழந்தைகள் தொலைக்காட்சிகளுக்கு அடிமையாகி இருப்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையை தடுக்க நியூ சவுத் வேல்ஸ் மாநில அதிகாரிகளும் 2.5 மில்லியன் டாலர்களை ஒதுக்க தயாராகி வருகின்றனர்.

குழந்தைகளை டிஜிட்டல் திரைகளில் இருந்து விலக்கி வைப்பதற்கு பெற்றோர்களும் ஆசிரியர்களும் அவர்களுடன் அதிக நேரம் செலவிடுவதே சிறந்த வழி என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Latest news

Ride-share சிக்கல்கள் புலம்பெயர்ந்தோரை எவ்வாறு பாதிக்கும்?

இந்த ஆண்டு, ஆஸ்திரேலியாவில் Uber, Didi, மற்றும் Ola போன்ற தனியார் போக்குவரத்து சேவைகள் சம்பந்தப்பட்ட பல்வேறு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதற்கிடையில், ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளைப் பாதிக்கும்...

2025 ஆம் ஆண்டு மிகவும் வெப்பமான ஆண்டாக சாதனை

மனித நடத்தையால் ஏற்படும் காலநிலை மாற்றம் காரணமாக, 2025 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட மூன்று வெப்பமான ஆண்டுகளில் ஒன்றாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தொழில்துறைக்கு...

விக்டோரியா ஷாப்பிங் சென்டர் சோதனைகளில் நூற்றுக்கணக்கானோர் கைது

விக்டோரியா ஷாப்பிங் மையங்களில் முதல் மூன்று வாரங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இடுப்பில் வேட்டைக் கத்தியை மறைத்து வைத்திருந்த 15...

Apple நிறுவனம் பயனர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

சாதனங்களில் கண்டறியப்பட்டுள்ள இரண்டு பாரதூரமான பாதுகாப்பு குறைபாடுகளைச் சரிசெய்ய, மென்பொருளை உடனடியாகப் புதுப்பிக்குமாறு அப்பிள் நிறுவனம் தனது iPhone பயனர்களுக்கு வலியுறுத்தியுள்ளது. இந்தக் குறைபாடுகள் மிகவும் நுணுக்கமான...

Apple நிறுவனம் பயனர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

சாதனங்களில் கண்டறியப்பட்டுள்ள இரண்டு பாரதூரமான பாதுகாப்பு குறைபாடுகளைச் சரிசெய்ய, மென்பொருளை உடனடியாகப் புதுப்பிக்குமாறு அப்பிள் நிறுவனம் தனது iPhone பயனர்களுக்கு வலியுறுத்தியுள்ளது. இந்தக் குறைபாடுகள் மிகவும் நுணுக்கமான...

1,000 கோல்களை எட்டும் வரை ஓய்வு பெறப்போவதில்லை – ரொனால்டோ

கால்பந்து வாழ்வில் தனது 1,000 கோல்களை எட்டும் வரை ஓய்வு பெறப்போவதில்லை என்று போர்த்துக்கல் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ குறிப்பிட்டுள்ளார். 40 வயதாகும் ரொனால்டோ...