Newsடிஜிட்டல் திரைக்கு அடிமையான குழந்தைகள் பள்ளிக்கு செல்ல மறுப்பு.

டிஜிட்டல் திரைக்கு அடிமையான குழந்தைகள் பள்ளிக்கு செல்ல மறுப்பு.

-

கோவிட் லாக்டவுன் காலத்தில், தொலைக்காட்சிகள் உள்ளிட்ட டிஜிட்டல் திரைகளுக்கு அடிமையாவதால், வீட்டில் அதிக நேரம் செலவிடும் குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல மறுப்பதற்கு ஒரு காரணமாக அமைந்தது தெரியவந்துள்ளது.

இவற்றில் தொலைக்காட்சிகள் – மொபைல் போன்கள் – கணினிகள் மற்றும் வீடியோ கேம்கள்.

பெரும்பாலான குழந்தைகள் தொலைக்காட்சிகளுக்கு அடிமையாகி இருப்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையை தடுக்க நியூ சவுத் வேல்ஸ் மாநில அதிகாரிகளும் 2.5 மில்லியன் டாலர்களை ஒதுக்க தயாராகி வருகின்றனர்.

குழந்தைகளை டிஜிட்டல் திரைகளில் இருந்து விலக்கி வைப்பதற்கு பெற்றோர்களும் ஆசிரியர்களும் அவர்களுடன் அதிக நேரம் செலவிடுவதே சிறந்த வழி என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Latest news

கொலம்பியாவில் விமானம் விபத்து – 15 பேர் பலி

கொலம்பியாவின் Norte de Santander மாகாணத்தில் உள்ள ஒரு கிராமப்புறத்தில் நேற்று ஒரு விமான விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த அந்நாட்டு காங்கிரஸ் உறுப்பினர்...

தொழில்நுட்ப கோளாறு காரணமாக சம்பளம் மற்றும் சொத்து தீர்வுகளை தாமதப்படுத்தும் RBA

ஆஸ்திரேலியா ரிசர்வ் வங்கியில் (RBA) ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறால், ஆஸ்திரேலியா முழுவதும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு ஊதியம் மற்றும் சொத்து கொடுப்பனவுகள் தாமதமாகியுள்ளன. செவ்வாய்க்கிழமை காலை 10...

இந்தியாவில் நிபா குறித்து ஆஸ்திரேலியாவின் தீவிர கவலை

இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் நிபா வைரஸ் தொற்று இரண்டு பேருக்கு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, ஆசியா முழுவதும் உள்ள நாடுகள் மீண்டும் சுகாதார பாதுகாப்பை கடுமையாக்கியுள்ளன. இந்த...

இங்கிலாந்து திருச்சபையில் முதல் பெண் பேராயர் நியமனம்

இங்கிலாந்து திருச்சபையின் புதிய கென்டர்பரி பேராயராக சாரா முல்லாலி நேற்று முன்தினம் (28) உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டு இந்த உயரிய பதவியை வகிக்கும் முதலாவது பெண் என்ற...

இங்கிலாந்து திருச்சபையில் முதல் பெண் பேராயர் நியமனம்

இங்கிலாந்து திருச்சபையின் புதிய கென்டர்பரி பேராயராக சாரா முல்லாலி நேற்று முன்தினம் (28) உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டு இந்த உயரிய பதவியை வகிக்கும் முதலாவது பெண் என்ற...

பெர்த் பேரணியில் காவல்துறையின் நடவடிக்கை குறித்து கடுமையான விமர்சனம்

பெர்த்தில் நடந்த "Invasion Day" பேரணியில் விடப்பட்ட வெடிகுண்டு மிரட்டலுக்கு காவல்துறையினர் பதிலளித்த விதம் குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற போராட்டப் பேரணியில்...