Newsகிளியோ ஸ்மித் கடத்தல் சந்தேக நபர் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.

கிளியோ ஸ்மித் கடத்தல் சந்தேக நபர் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.

-

2021 ஆம் ஆண்டு மேற்கு ஆஸ்திரேலியாவில் கிளியோ ஸ்மித்தை கடத்திய வழக்கில் சந்தேக நபரான டெரன்ஸ் டேரல் கெல்லி ஒரு குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.

குறித்த கைது நடவடிக்கையின் போது பொலிஸ் உத்தியோகத்தர்களின் கடமைகளுக்கு இடையூறு ஏற்பட்டமையாகும்.

இது தொடர்பாக அவருக்கு எதிர்காலத்தில் தண்டனை வழங்கப்படும்.

2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற இந்தக் கடத்தல், அப்போது பெரிதும் பேசப்பட்டதுடன், 18 நாட்களுக்குப் பின்னர் 04 வயதுடைய சிறுமி கண்டுபிடிக்கப்பட்டார்.

டெரன்ஸ் டேரல் கெல்லிக்கு எதிர்காலத்தில் பெர்த் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தண்டனை விதிக்கப்படும்.

Latest news

உலகின் முதல் டிரில்லியனராக மாற எலான் மஸ்க்கிற்கு வாய்ப்பு

உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க்கை உலகின் முதல் டிரில்லியனராக மாற்றக்கூடிய ஒரு சம்பளத் தொகுப்பை டெஸ்லா பங்குதாரர்கள் அங்கீகரித்துள்ளனர். நிறுவனத்தின் வருடாந்திர பங்குதாரர் கூட்டத்தில்...

மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் மேகன்

பிரிட்டிஷ் அரச குடும்பத்தைச் சேர்ந்த மேகன் மார்க்கல், மீண்டும் நடிப்புக்குத் திரும்பியுள்ளார். 2018 ஆம் ஆண்டு இளவரசர் ஹாரியை மணந்த பிறகு நடிப்பிலிருந்து ஓய்வு பெற்ற மேகன்,...

ரசாயனங்கள் மீது Sunscreens உற்பத்தியாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்

ஆஸ்திரேலிய மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் ஒழுங்குமுறை ஆணையம், Sunscreenகளில் உள்ள ரசாயனங்கள் மீது புதிய கட்டுப்பாடுகளை விதிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. Sunscreen-இல் உள்ள பல வேதிப்பொருட்களை...

அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய இயற்கை பவளப்பாறை

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய இயற்கை பவளப்பாறையான Great Barrier Reef-இன் எதிர்காலம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாக ஒரு ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. புவி வெப்பமடைதலை 2°C க்கும் குறைவாக வைத்திருந்தால், Great...

ஆஸ்திரேலிய குடியுரிமையை துறந்து இந்தியனாக மாறிய வீரர்

ஆஸ்திரேலிய கால்பந்து வீரர் ரியான் வில்லியம்ஸ் தமது சொந்த நாட்டின் குடியுரிமையை துறந்து, இந்திய குடியுரிமையைப் பெற்றார்.  ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ரியான் வில்லியம்ஸ் என்ற கால்பந்து வீரர்...

வட கொரிய சைபர் குற்றவாளிகள் மீது ஆஸ்திரேலியா எடுக்கும் நடவடிக்கை

வட கொரியாவின் அழிவுகரமான ஆயுதத் திட்டங்களுக்கு நிதியளிக்கும் சைபர் குற்றவாளிகள் மீது நிதித் தடைகள் மற்றும் பயணத் தடைகளை விதிக்க ஆஸ்திரேலிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. வடகொரியாவின்...