Newsகிளியோ ஸ்மித் கடத்தல் சந்தேக நபர் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.

கிளியோ ஸ்மித் கடத்தல் சந்தேக நபர் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.

-

2021 ஆம் ஆண்டு மேற்கு ஆஸ்திரேலியாவில் கிளியோ ஸ்மித்தை கடத்திய வழக்கில் சந்தேக நபரான டெரன்ஸ் டேரல் கெல்லி ஒரு குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.

குறித்த கைது நடவடிக்கையின் போது பொலிஸ் உத்தியோகத்தர்களின் கடமைகளுக்கு இடையூறு ஏற்பட்டமையாகும்.

இது தொடர்பாக அவருக்கு எதிர்காலத்தில் தண்டனை வழங்கப்படும்.

2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற இந்தக் கடத்தல், அப்போது பெரிதும் பேசப்பட்டதுடன், 18 நாட்களுக்குப் பின்னர் 04 வயதுடைய சிறுமி கண்டுபிடிக்கப்பட்டார்.

டெரன்ஸ் டேரல் கெல்லிக்கு எதிர்காலத்தில் பெர்த் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தண்டனை விதிக்கப்படும்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...