NewsMyGov தொடர்பான சில முக்கிய மாற்றங்கள்!

MyGov தொடர்பான சில முக்கிய மாற்றங்கள்!

-

ஆஸ்திரேலிய மத்திய அரசின் முக்கிய சேவையான MyGov-ல் சில முக்கிய மாற்றங்களைச் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில், MyGov கணக்குகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்து, தினசரி 1.4 மில்லியன் பேர் பயன்படுத்துகின்றனர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது MyGov கணக்கு வைத்திருக்கும் 25 மில்லியனுக்கும் அதிகமான ஆஸ்திரேலியர்களில், 75 சதவீதம் பேர் தங்களுக்கு மேம்பாடுகள் தேவை என்று கூறியுள்ளனர்.

புதிய திருத்தங்களின் கீழ், மாநில அரசுகள் வழங்கும் அனைத்து சேவைகளும் MyGov-ன் கீழ் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

முந்தைய லிபரல் கூட்டணி அரசாங்கம் MyGov க்கு ஆண்டுதோறும் $100 மில்லியன் ஒதுக்கியது, தற்போதைய அரசாங்கம் அதை $138 மில்லியனாக உயர்த்தியுள்ளது.

Latest news

3,000-இற்கும் அதிகமான ஊழியர்களை வெளியேற்ற நாசா நடவடிக்கை

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசாவில் சுமார் 14,000 ஊழியர்கள் பணி செய்து வருகின்ற நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் அதிரடி நடவடிக்கையால் நாசாவில் மேலும்...

ஆஸ்திரேலியாவில் கடுமையான பனிப்பொழிவு ஏற்படும் என எச்சரிக்கை

இந்த வாரம் பல பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு ஏற்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த வாரம் பல மாநிலங்களில் ஆலங்கட்டி மழை, மழை மற்றும்...

நாடு முழுவதும் பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கை

தென்கிழக்கு ஆஸ்திரேலியாவில் மில்லியன் கணக்கான மக்கள் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக மழையை எதிர்கொள்கின்றனர். குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நாடு முழுவதும் மழை...

மேலும் இரு நாடுகளில் போர் நிறுத்தத்திற்கு வழிவகுக்கும் டிரம்பின் தலையீடு

எல்லையில் மூன்று நாட்கள் சண்டைக்குப் பிறகு, போர் நிறுத்தம் குறித்து விவாதிக்க கம்போடியாவும் தாய்லாந்தும் சந்திக்க ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இதற்காக டிரம்பிற்கு...

மேலும் இரு நாடுகளில் போர் நிறுத்தத்திற்கு வழிவகுக்கும் டிரம்பின் தலையீடு

எல்லையில் மூன்று நாட்கள் சண்டைக்குப் பிறகு, போர் நிறுத்தம் குறித்து விவாதிக்க கம்போடியாவும் தாய்லாந்தும் சந்திக்க ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இதற்காக டிரம்பிற்கு...

இளையராஜாவின் இசைக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்திய பிரதமர் நரேந்திர மோடி

கங்கைகொண்ட சோழபுரத்தில் இளையராஜாவின் இசைக்கு பிரதமர் நரேந்திர மோடி எழுந்து நின்று மரியாதை செலுத்தியுள்ளார். அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையார் கோயிலில் நடைபெற்ற முதலாம் ராஜேந்திர...