Newsவிக்டோரியா மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ChatGPT பயன்படுத்த தடை!

விக்டோரியா மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ChatGPT பயன்படுத்த தடை!

-

விக்டோரியா மாநில அரசு, பள்ளி நேரங்களில் மிகவும் பிரபலமான செயற்கை நுண்ணறிவு சேவையான ChatGPT ஐ மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்படுத்துவதை தடை செய்ய முடிவு செய்துள்ளது.

அதன்படி, மாநில அரசின் கீழ் உள்ள அனைத்து பள்ளிகளின் சர்வர்களிலும் ChatGPT தடுக்கப்படும்.

இது ஒரு தற்காலிக நடவடிக்கை மட்டுமே என்றும், எதிர்காலத்தில் தடையை நீக்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் விக்டோரியா மாநில கல்வித்துறை தெரிவித்துள்ளது.

ChatGPTயை பயன்படுத்தி மாணவர்கள் தேர்வு மோசடியில் ஈடுபடுவார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நியூ சவுத் வேல்ஸ் – மேற்கு ஆஸ்திரேலியா – டாஸ்மேனியா மற்றும் குயின்ஸ்லாந்து ஆகிய இடங்களில் உள்ள பொதுப் பள்ளிகளில் ChatGPT ஏற்கனவே தடுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், தெற்கு ஆஸ்திரேலியாவில் வகுப்பறைகளில் இதைப் பயன்படுத்துவதற்கு எந்தத் தடையும் இல்லை.

Latest news

சிட்னி பெண் மீது தீவிரவாத சமூக ஊடக விளம்பர குற்றச்சாட்டு

வன்முறை தீவிரவாதத்தை ஊக்குவிக்க சமூக ஊடகக் கணக்குகளைப் பயன்படுத்தியதாகவும், அவரது மொபைல் போனில் டஜன் கணக்கான தொடர்புடைய கோப்புகளை வைத்திருந்ததாகவும் சிட்னியைச் சேர்ந்த ஒரு பெண்...

பெற்றோரைப் பலிகொடுத்து குழந்தைகளுக்கு உதவுகிறதா AI?

AI கல்வி தொழில்நுட்ப செயலிகள் குழந்தைகளை கற்றலில் ஆர்வத்தைத் தூண்டும் அதே வேளையில், பெற்றோர்கள் தங்கள் தனிப்பட்ட தரவு மற்றும் தகவல்களில் கவனமாக இருப்பது அவசியம்...

விக்டோரியாவில் மூடப்படும் மற்றொரு மருத்துவ வசதி

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய சமூக சுகாதார அமைப்புகளில் ஒன்றான Cohealth, இந்த ஆண்டு இறுதியில் அதன் பொது மருத்துவர் சேவைகளை மூட முடிவு செய்துள்ளது. நிதி சிக்கல்கள் காரணமாக...

ஆஸ்திரேலியாவில் மூன்று மடங்காக அதிகரித்துள்ள சைபர் குற்றங்கள்

ஆஸ்திரேலியாவில் பெரிய வணிகங்களுக்கு எதிரான சைபர் குற்றம் ஒரு வருடத்தில் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது என்று தரவுகள் தெரிவிக்கின்றன. சைபர் குற்றங்களால் சில வணிகங்கள் ஆண்டுக்கு $200,000...

சந்தேகத்திற்கிடமான பொட்டலம் காரணமாக Australia Post ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதி

இரண்டு தபால் வரிசைப்படுத்தும் மையங்களில் சந்தேகத்திற்கிடமான பொதி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, ஐந்து ஆஸ்திரேலிய தபால் ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குயின்ஸ்லாந்தின் Townsville West End-இல் உள்ள...

ஆஸ்திரேலியாவில் மேலும் அதிகரிக்கும் காட்டுத்தீ அபாயம்

காலநிலை மாற்றம் காரணமாக கடுமையான காட்டுத்தீ ஏற்படும் வாய்ப்பு அதிகரித்து வருவதாக சமீபத்திய அறிக்கை ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. "காட்டுத்தீ நிலை" என்று தலைப்பிடப்பட்ட இந்த அறிக்கை, காட்டுத்தீ...