Newsவிக்டோரியா மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ChatGPT பயன்படுத்த தடை!

விக்டோரியா மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ChatGPT பயன்படுத்த தடை!

-

விக்டோரியா மாநில அரசு, பள்ளி நேரங்களில் மிகவும் பிரபலமான செயற்கை நுண்ணறிவு சேவையான ChatGPT ஐ மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்படுத்துவதை தடை செய்ய முடிவு செய்துள்ளது.

அதன்படி, மாநில அரசின் கீழ் உள்ள அனைத்து பள்ளிகளின் சர்வர்களிலும் ChatGPT தடுக்கப்படும்.

இது ஒரு தற்காலிக நடவடிக்கை மட்டுமே என்றும், எதிர்காலத்தில் தடையை நீக்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் விக்டோரியா மாநில கல்வித்துறை தெரிவித்துள்ளது.

ChatGPTயை பயன்படுத்தி மாணவர்கள் தேர்வு மோசடியில் ஈடுபடுவார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நியூ சவுத் வேல்ஸ் – மேற்கு ஆஸ்திரேலியா – டாஸ்மேனியா மற்றும் குயின்ஸ்லாந்து ஆகிய இடங்களில் உள்ள பொதுப் பள்ளிகளில் ChatGPT ஏற்கனவே தடுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், தெற்கு ஆஸ்திரேலியாவில் வகுப்பறைகளில் இதைப் பயன்படுத்துவதற்கு எந்தத் தடையும் இல்லை.

Latest news

Memory chip-களின் விலையை 60% வரை அதிகரித்த Samsung நிறுவனம்

Samsung நிறுவனம் நினைவக சிப்களின் (Memory chip) விலையை 60% வரை உயர்த்தியுள்ளது. AIயின் அபரிமிதமான வளர்ச்சியால் உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு (AI) data சென்டர்கள்...

ACT-ல் பகுதியளவு மூடப்படும் பத்து பள்ளிகள்

அஸ்பெஸ்டாஸ் இருக்கக்கூடிய வண்ண மணலை சுத்தம் செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால், வெள்ளிக்கிழமை ACT-யில் குறைந்தது பத்து பள்ளிகள் பகுதியளவு மூடப்படும். ஒரு கட்டத்தில், ஆஸ்திரேலிய...

நைஜீரியாவில் கடத்தப்பட்ட 25 பாடசாலை மாணவிகள்

நைஜீரியா நாட்டின் வடமேற்கு மாநிலத்தில் பாடசாலையொன்றின் விடுதியில் இருந்து 25 மாணவிகள் ஆயுதம் ஏந்திய குழுவொன்றினால் கடத்திச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நைஜீரியாவில், பல ஆயுதக்குழுக்கள் செயற்படுவதோடு அரசுக்கு...

ஆஸ்திரேலியாவில் ஓய்வூதியங்கள் பற்றிய உண்மைகளை வெளிப்படுத்தும் புதிய அறிக்கை!

ஆஸ்திரேலிய ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் $200,000 குறைக்கப்படலாம் என்று அறிக்கை கண்டறிந்துள்ளது. Super Consumers Australia வெளியிட்டுள்ள புதிய அறிக்கை, ஓய்வூதிய முறையில் இளையவர்களை விட ஓய்வு பெற்றவர்களுக்கு...

நைஜீரியாவில் கடத்தப்பட்ட 25 பாடசாலை மாணவிகள்

நைஜீரியா நாட்டின் வடமேற்கு மாநிலத்தில் பாடசாலையொன்றின் விடுதியில் இருந்து 25 மாணவிகள் ஆயுதம் ஏந்திய குழுவொன்றினால் கடத்திச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நைஜீரியாவில், பல ஆயுதக்குழுக்கள் செயற்படுவதோடு அரசுக்கு...

ஆஸ்திரேலியாவில் ஓய்வூதியங்கள் பற்றிய உண்மைகளை வெளிப்படுத்தும் புதிய அறிக்கை!

ஆஸ்திரேலிய ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் $200,000 குறைக்கப்படலாம் என்று அறிக்கை கண்டறிந்துள்ளது. Super Consumers Australia வெளியிட்டுள்ள புதிய அறிக்கை, ஓய்வூதிய முறையில் இளையவர்களை விட ஓய்வு பெற்றவர்களுக்கு...