NewsColes மற்றும் Woolworths கடைகளில் 5,200 டன் கழிவுகள்!

Coles மற்றும் Woolworths கடைகளில் 5,200 டன் கழிவுகள்!

-

வாடிக்கையாளர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட 5200 டன் மென்மையான பிளாஸ்டிக்கை உடனடியாக அப்புறப்படுத்துமாறு நியூ சவுத் வேல்ஸ் மாநில அதிகாரிகளால் Coles மற்றும் Woolworths சூப்பர் மார்க்கெட் சங்கிலிகளுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கழிவுகளை மீள்சுழற்சி வேலைத்திட்டத்திற்காக ஒப்படைக்குமாறு வாடிக்கையாளர்களுக்கு அறிவித்திருந்தும் பல மாதங்களாக இரண்டு பல்பொருள் அங்காடி சங்கிலிகளின் 15 க்கும் மேற்பட்ட கிடங்குகளில் கழிவுகள் குவிந்து கிடப்பதாக தெரியவந்துள்ளது.

எனவே, மறுசுழற்சி திட்டம் முற்றாக தோல்வியடைந்துள்ளதாக நியூ சவுத் வேல்ஸ் மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த மென்மையான பிளாஸ்டிக் இருப்பு 03க்கும் மேற்பட்ட நீச்சல் குளங்களை நிரப்பும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

2030ஆம் ஆண்டுக்குள் மறுசுழற்சி செய்யப்படும் கழிவுகளின் அளவை 03 மடங்கு அதிகரிக்க நியூ சவுத் வேல்ஸ் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

Latest news

காப்பீடு பெறுவதற்காக மனைவியைக் கொன்ற கணவன்

குயின்ஸ்லாந்து பெண் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த வழக்கில் புதிய துயரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்காட்லாந்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான Graeme Davidson மற்றும் அவரது...

மூன்று விதமான மாடல் தொலைபேசிகளில் இனி Whatsapp வேலை செய்யாது!

உலகளவில் இரண்டு பில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட Whatsapp, சில மணி நேரங்களுக்குள் மூன்று பிரபலமான தொலைபேசிகளில் வேலை செய்வதை நிறுத்திவிட்டது. உலகின் மிகவும் பிரபலமான செய்தியிடல்...

ஆஸ்திரேலியாவில் உணவுக்காக பணத்தை மிச்சப்படுத்துவதற்கான வழி

ஆஸ்திரேலியர்கள் காலாவதி திகதிக்கு அருகில் பொருட்களை வாங்குவதன் மூலம் ஆண்டுக்கு $315 சேமிப்பதாக கூறப்படுகிறது. பல்பொருள் அங்காடிகள் அதற்காக $5.3 பில்லியன் செலவிடுகின்றன. பெரும்பாலான ஆஸ்திரேலியர்கள் பணத்தை மிச்சப்படுத்துவதற்காக...

தாய்லாந்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய விதிகள்

ஆஸ்திரேலியர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்த தாய்லாந்து, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, புதிய விதிகளின் கீழ், மே 1 முதல், அனைத்து வெளிநாட்டு...

தாய்லாந்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய விதிகள்

ஆஸ்திரேலியர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்த தாய்லாந்து, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, புதிய விதிகளின் கீழ், மே 1 முதல், அனைத்து வெளிநாட்டு...

Refugee Visa விண்ணப்பங்களை கட்டுப்படுத்த இங்கிலாந்து அரசு முடிவு

இங்கிலாந்தில் புகலிடம் கோரும் பல நாடுகளின் விசா விண்ணப்பங்களை கட்டுப்படுத்த இங்கிலாந்து அரசு முடிவு செய்துள்ளது. பாகிஸ்தான், நைஜீரியா மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் இந்தச் சட்டத்தை...