Sportsபாரம்பரியமாக தொடங்கும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மாற்றம் - விசாரணை ஆரம்பம்!

பாரம்பரியமாக தொடங்கும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மாற்றம் – விசாரணை ஆரம்பம்!

-

ஜனவரி 1-ம் திகதி சிட்னி மைதானத்தில் பாரம்பரியமாக தொடங்கும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடத்த முடியுமா என தென் ஆஸ்திரேலியா கிரிக்கெட் சங்கம் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவிடம் விசாரணை நடத்தியது.

நேற்றைய தேசிய அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர், தெற்கு அவுஸ்திரேலியாவின் பிரதமர், நியூ சவுத் வேல்ஸ் பிரதமரிடம் இது தொடர்பில் கேட்டறிந்துள்ளார்.

எனினும், நியூ சவுத் வேல்ஸ் பிரதமர் டொமினிக் பெரோட் சரியான பதிலை அளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

வானிலை – பார்வையாளர்களின் எண்ணிக்கை – பொருளாதார பலன்கள் போன்ற காரணிகளைக் கருத்தில் கொண்டு அடிலெய்ட் ஓவல் மைதானம் இதற்கு மிகவும் பொருத்தமான மைதானம் என தெற்கு அவுஸ்திரேலியா கிரிக்கெட் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

இவர்களது கோரிக்கை குறித்து அடுத்த வாரம் நடைபெறும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும்.

இருப்பினும், நீண்டகால பாரம்பரியம் மாறாது என்று கணிக்கப்பட்டுள்ளது.

Latest news

ஏலத்திற்கு வரும் உலகின் மிக உயரமான விக்டோரியன் Gothic கோபுரம்

53 மீட்டருக்கும் அதிகமான உயரமுள்ள ஒரு அசாதாரண ஆங்கில கோட்டை தான் ஐக்கிய இராச்சியத்தில் அமைந்துள்ள இந்த Hadlow Tower ஆகும். இந்த கோபுரம் 19 ஆம்...

அணுசக்தி கொள்கையை வரவிருக்கும் பொதுத் தேர்தலில் அறிமுகப்படுத்தும் தேசியக் கட்சி

ஆஸ்திரேலியாவின் எரிசக்தி திட்டத்திற்கான அணுசக்தி கொள்கையை வரவிருக்கும் பொதுத் தேர்தலில் அறிமுகப்படுத்தப்போவதாக தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. வரவிருக்கும் பொதுத் தேர்தலில் கட்சி முன்வைக்கும் முக்கிய சட்டமன்ற முன்மொழிவுகளில்...

ஆஸ்திரேலியாவில் நுண் பிளாஸ்டிக் மாசுபாட்டின் அளவு பற்றி வெளியான ஆய்வு

ஆஸ்திரேலியாவில் மைக்ரோபிளாஸ்டிக் மாசுபாடு அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆஸ்திரேலியாவில் நுண் பிளாஸ்டிக் மாசுபாட்டின் அளவை வெளிப்படுத்தும் ஒரு ஆய்வை UNSW SMaRT மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். ஆஸ்திரேலியாவில் வண்டல்...

ஆஸ்திரேலிய பொருளாதாரத்திற்கு 3 பில்லியன் டாலர்களைக் கொண்டு வரும் நாய்கள்

ஆஸ்திரேலியாவின் வேலை செய்யும் நாய்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கு $3 பில்லியன் மதிப்பைக் கொண்டு வருவதாக புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. ANZ நடத்திய ஆய்வில், கடந்த 10 ஆண்டுகளில்...

பெர்த்தில் இருந்து வந்த விமானத்தில் தீ விபத்து

பெர்த்தில் இருந்து பாலி நோக்கிச் சென்ற AirAsia விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. AirAsia விமானம் QZ545 இன் இயந்திரத்திலிருந்து தீப்பிழம்புகள் வெடித்ததால், விமானிகள் விமானத்தை பெர்த்...

ஏலத்திற்கு வரும் உலகின் மிக உயரமான விக்டோரியன் Gothic கோபுரம்

53 மீட்டருக்கும் அதிகமான உயரமுள்ள ஒரு அசாதாரண ஆங்கில கோட்டை தான் ஐக்கிய இராச்சியத்தில் அமைந்துள்ள இந்த Hadlow Tower ஆகும். இந்த கோபுரம் 19 ஆம்...