Newsசீன உளவு பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது!

சீன உளவு பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது!

-

அட்லாண்டிக் பெருங்கடலில் உளவு பார்த்ததாகச் சந்தேகிக்கப்படும் சீனப் பலூன், தனது ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

சீனாவால் ஏவப்பட்ட பலூன் இந்த வார தொடக்கத்தில் அமெரிக்காவின் மொன்டானாவின் வானில் முதன்முதலில் காணப்பட்டது.

இந்த சீன பலூன் சுட்டு வீழ்த்தப்படுவதற்கு முன்பு, அமெரிக்க பெடரல் ஏவியேஷன் நிர்வாகம் பல விமான நிலையங்களின் செயல்பாட்டை நிறுத்தி வைத்தது.

இந்த சீன பலூன் 03 சாதாரண பேருந்துகளின் அளவுள்ளதாகவும், வானத்தில் சுமார் 60,000 அடி உயரத்தில் மிதந்து கொண்டிருந்ததாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த பலூனை சீனா உளவு பார்க்க பயன்படுத்தியதாக அமெரிக்கா சந்தேகிக்க, இது வானிலை தகவல்களை பெற பயன்படுத்தப்படும் பலூன் என்று சீனா கூறியது.

Latest news

அழகுசாதன அறுவை சிகிச்சை செய்து கொண்ட 38 வயது பிரபலம் மரணம்

ரஷ்யாவின் மாஸ்கோவில் அழகுசாதன அறுவை சிகிச்சை செய்து கொண்ட பின்னர், பிரபல கவர்ச்சி நடிகை Yulia Burtseva காலமானார். இன்ஸ்டாகிராமில் 74,000 க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்களைக் கொண்ட...

வெனிசியூலாவின் சொத்துக்களை முடக்கிய சுவிட்சர்லாந்து அரசாங்கம்

வெனிசியூலாவின் ஜனாதிபதி அமெரிக்க படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டதை தொடர்ந்து சுவிட்சர்லாந்தில் உள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆளும் பெடரல் கவுன்சில் இன்று இது தொடர்பில் அறிவித்துள்ளது. குறித்த சொத்துக்கள் 04...

பிரித்தானியாவில் பனிப்பொழிவு – போக்குவரத்து, கல்வி பாதிப்பு

பிரித்தானியாவில் கிறிஸ்மஸ் விடுமுறை முடிந்து மக்கள் பணிக்குத் திரும்பியுள்ள நிலையில், பிரித்தானியாவின் பல பகுதிகளில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. வடக்கு ஸ்கொட்லாந்தில்...

ஒரு சிறிய தவறு பெரும் இழப்பில் முடிந்த கதை

வீட்டில் ஏற்பட்ட கவனக்குறைவு காரணமாக, ஒரு ஆஸ்திரேலிய குடும்பம் தனது செல்லப்பிராணியின் உயிரைக் காப்பாற்ற $3,000க்கும் அதிகமாகச் செலவிட வேண்டியுள்ளது. விக்டோரியாவைச் சேர்ந்த Anjum என்ற பெண்,...

ஒரு சிறிய தவறு பெரும் இழப்பில் முடிந்த கதை

வீட்டில் ஏற்பட்ட கவனக்குறைவு காரணமாக, ஒரு ஆஸ்திரேலிய குடும்பம் தனது செல்லப்பிராணியின் உயிரைக் காப்பாற்ற $3,000க்கும் அதிகமாகச் செலவிட வேண்டியுள்ளது. விக்டோரியாவைச் சேர்ந்த Anjum என்ற பெண்,...

எதிர்காலத்தில் கடுமையான நிலநடுக்கங்கள் ஏற்படக்கூடும்

எதிர்காலத்தில் இன்னும் பெரிய அளவிலான நிலநடுக்கங்களுக்கு உலகம் தயாராக வேண்டும் என்று பூகம்ப நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு...