Breaking Newsதுருக்கியில் மற்றுமொரு பாரிய நிலநடுக்கம்!

துருக்கியில் மற்றுமொரு பாரிய நிலநடுக்கம்!

-

துருக்கியில் மற்றொரு பாரிய நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் 7.5 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவிக்கின்றது.

முதலாவதாக பதிவான 7.8 ரிக்டர் நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ள நிலையில், இரண்டாவதாக 7.5 ரிக்டர் அளவில் பாரிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இதனால் ஏற்பட்ட சேதவிபரங்கள் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

நன்றி தமிழன்

Latest news

ஜெர்மனியில் கடும் பனிப்பொழிவு – மூவர் பலி!

ஐரோப்பிய நாடுகளில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்படைந்துள்ளது. இந்நிலையில், ஜெர்மனியில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் அந்நாட்டின்...

பிரிட்டனின் புதிய பாஸ்போர்ட் விதிகள் – இரட்டைக் குடியுரிமை பெற்றவர்களுக்கு சிக்கல்கள்

பிரிட்டிஷ் அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய கடவுச்சீட்டு விதிகள் காரணமாக பிரிட்டன் மற்றும் பிற நாடுகளின் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் பெரும் சிக்கல்களைச் சந்திக்க நேரிடும் என்று...

ஆஸ்திரேலிய பல்பொருள் அங்காடிகளில் இருந்து திரும்ப பெறப்பட்ட குழந்தைகள் பொம்மை

Aldi கடைகளில் விற்கப்படும் குழந்தைகளுக்கான சீட்டாட்டம் ஒன்று உடனடியாக திரும்பப் பெறப்பட்டது. ஏனெனில் அது குழந்தைகளுக்கு கடுமையான காயம் அல்லது மரணத்தை ஏற்படுத்தக்கூடிய அபாயத்தைக் கொண்டுள்ளது. "Orchard...

ஆஸ்திரேலிய தினத்தை முன்னிட்டு Centrelink கட்டணங்களில் மாற்றங்கள்

ஜனவரி 26 ஆம் திகதி ஆஸ்திரேலிய தின பொது விடுமுறை காரணமாக அனைத்து சேவைகள் ஆஸ்திரேலியா மற்றும் Centrelink சேவை மையங்களும் மூடப்பட திட்டமிடப்பட்டுள்ளன. இது Centrelink...

ஆஸ்திரேலிய தினத்தை முன்னிட்டு Centrelink கட்டணங்களில் மாற்றங்கள்

ஜனவரி 26 ஆம் திகதி ஆஸ்திரேலிய தின பொது விடுமுறை காரணமாக அனைத்து சேவைகள் ஆஸ்திரேலியா மற்றும் Centrelink சேவை மையங்களும் மூடப்பட திட்டமிடப்பட்டுள்ளன. இது Centrelink...

ஆஸ்திரேலிய தினத்தன்று பயங்கரவாத தாக்குதலை திட்டமிட்டதாக PhD மாணவர் மீது குற்றம்

ஆஸ்திரேலிய தின நிகழ்வில் Molotov cocktail தாக்குதலை நடத்த திட்டமிட்டதாக 24 வயது மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் . கோல்ட் கோஸ்ட் பகுதியில் திங்கட்கிழமை ஒரு...