Newsவிக்டோரியாவில் நம்பர் பிளேட் தொடர்பான குற்றங்கள் அதிகரிப்பு!

விக்டோரியாவில் நம்பர் பிளேட் தொடர்பான குற்றங்கள் அதிகரிப்பு!

-

விக்டோரியா மாநிலத்தில் கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுக்கு நம்பர் பிளேட்டுகள் போலியாக உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்படுவது அதிகரித்துள்ளது.

குளோன் காப்பி தொழில்நுட்பம் மற்றும் பிரிண்டிங் முறைகளை பயன்படுத்தி வாகன நம்பர் பிளேட்டுகள் தயார் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த போலி நம்பர் பிளேட்களை பயன்படுத்தி கொள்ளை போன்ற பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடுவதும், திருட்டுகளை செய்துவிட்டு அதிவேகமாக தப்பிச் செல்வதும் தெரியவந்துள்ளது.

விக்டோரியாவில் வசிப்பவர்கள் வாகனங்களின் நம்பர் பிளேட் தோன்றும் வகையில் சமூக ஊடகங்களில் அல்லது பல்வேறு இணையதளங்களில் வாகனங்களை விளம்பரப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்நிலையை தடுக்கும் வகையில், விக்டோரியாவில் வாகன நம்பர் பிளேட்டுகளுக்கு புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் திட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.

Latest news

Memory chip-களின் விலையை 60% வரை அதிகரித்த Samsung நிறுவனம்

Samsung நிறுவனம் நினைவக சிப்களின் (Memory chip) விலையை 60% வரை உயர்த்தியுள்ளது. AIயின் அபரிமிதமான வளர்ச்சியால் உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு (AI) data சென்டர்கள்...

ACT-ல் பகுதியளவு மூடப்படும் பத்து பள்ளிகள்

அஸ்பெஸ்டாஸ் இருக்கக்கூடிய வண்ண மணலை சுத்தம் செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால், வெள்ளிக்கிழமை ACT-யில் குறைந்தது பத்து பள்ளிகள் பகுதியளவு மூடப்படும். ஒரு கட்டத்தில், ஆஸ்திரேலிய...

நைஜீரியாவில் கடத்தப்பட்ட 25 பாடசாலை மாணவிகள்

நைஜீரியா நாட்டின் வடமேற்கு மாநிலத்தில் பாடசாலையொன்றின் விடுதியில் இருந்து 25 மாணவிகள் ஆயுதம் ஏந்திய குழுவொன்றினால் கடத்திச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நைஜீரியாவில், பல ஆயுதக்குழுக்கள் செயற்படுவதோடு அரசுக்கு...

ஆஸ்திரேலியாவில் ஓய்வூதியங்கள் பற்றிய உண்மைகளை வெளிப்படுத்தும் புதிய அறிக்கை!

ஆஸ்திரேலிய ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் $200,000 குறைக்கப்படலாம் என்று அறிக்கை கண்டறிந்துள்ளது. Super Consumers Australia வெளியிட்டுள்ள புதிய அறிக்கை, ஓய்வூதிய முறையில் இளையவர்களை விட ஓய்வு பெற்றவர்களுக்கு...

நைஜீரியாவில் கடத்தப்பட்ட 25 பாடசாலை மாணவிகள்

நைஜீரியா நாட்டின் வடமேற்கு மாநிலத்தில் பாடசாலையொன்றின் விடுதியில் இருந்து 25 மாணவிகள் ஆயுதம் ஏந்திய குழுவொன்றினால் கடத்திச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நைஜீரியாவில், பல ஆயுதக்குழுக்கள் செயற்படுவதோடு அரசுக்கு...

ஆஸ்திரேலியாவில் ஓய்வூதியங்கள் பற்றிய உண்மைகளை வெளிப்படுத்தும் புதிய அறிக்கை!

ஆஸ்திரேலிய ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் $200,000 குறைக்கப்படலாம் என்று அறிக்கை கண்டறிந்துள்ளது. Super Consumers Australia வெளியிட்டுள்ள புதிய அறிக்கை, ஓய்வூதிய முறையில் இளையவர்களை விட ஓய்வு பெற்றவர்களுக்கு...