Newsவிக்டோரியாவில் நம்பர் பிளேட் தொடர்பான குற்றங்கள் அதிகரிப்பு!

விக்டோரியாவில் நம்பர் பிளேட் தொடர்பான குற்றங்கள் அதிகரிப்பு!

-

விக்டோரியா மாநிலத்தில் கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுக்கு நம்பர் பிளேட்டுகள் போலியாக உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்படுவது அதிகரித்துள்ளது.

குளோன் காப்பி தொழில்நுட்பம் மற்றும் பிரிண்டிங் முறைகளை பயன்படுத்தி வாகன நம்பர் பிளேட்டுகள் தயார் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த போலி நம்பர் பிளேட்களை பயன்படுத்தி கொள்ளை போன்ற பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடுவதும், திருட்டுகளை செய்துவிட்டு அதிவேகமாக தப்பிச் செல்வதும் தெரியவந்துள்ளது.

விக்டோரியாவில் வசிப்பவர்கள் வாகனங்களின் நம்பர் பிளேட் தோன்றும் வகையில் சமூக ஊடகங்களில் அல்லது பல்வேறு இணையதளங்களில் வாகனங்களை விளம்பரப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்நிலையை தடுக்கும் வகையில், விக்டோரியாவில் வாகன நம்பர் பிளேட்டுகளுக்கு புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் திட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.

Latest news

சூரிய குடும்பத்தில் இருந்து தூக்கி எறியப்படுமா பூமி?

அதாவது வரும் காலத்தில் பூமியின் சுற்றுப்பாதை மாறக்கூடும் என்றும் அது மற்ற கிரகங்களின் பாதை அல்லது அவ்வளவு ஏன் சூரியனுக்குள் கூட வீசப்படலாம் என்றும் சமீபத்தில்...

அதிகரித்து வரும் ஆஸ்திரேலிய அரசியல்வாதிகளின் சம்பளம்

ஆஸ்திரேலியாவில் அதிக சம்பளம் வாங்கும் இரண்டாவது அரசியல்வாதியாக விக்டோரியன் முதல்வர் ஜெசிந்தா ஆலன் உருவெடுத்துள்ளார். அது சம்பள உயர்விற்குப் பிறகு, $512,972 பெறப்பட்டது. பிரதமர் அந்தோணி அல்பானீஸ்...

விமானங்களில் எடுத்துச் செல்லும் சூட்கேஸ்கள் பற்றி விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் தங்கள் சாமான்களை கவனமாக வைத்திருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது. மெல்பேர்ணில் இருந்து பிரிஸ்பேர்ணுக்கு Jetstar விமானத்தில் பயணம் செய்த Brady Watson, தவறுதலாக தனது சொந்த...

போதைப்பொருள் தொடர்பான இறப்புகள் தொடர்ந்து பத்தாவது ஆண்டாகவும் அதிகரிப்பு

Penington நிறுவனத்தின் பகுப்பாய்வின்படி, போதைப்பொருள் தொடர்பான இறப்புகள் தொடர்ந்து பத்தாவது ஆண்டாக அதிகரித்துள்ளன. பத்து வருட காலப்பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் 2,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் ஏற்பட்டுள்ளதாக...

அதிகரித்து வரும் ஆஸ்திரேலிய அரசியல்வாதிகளின் சம்பளம்

ஆஸ்திரேலியாவில் அதிக சம்பளம் வாங்கும் இரண்டாவது அரசியல்வாதியாக விக்டோரியன் முதல்வர் ஜெசிந்தா ஆலன் உருவெடுத்துள்ளார். அது சம்பள உயர்விற்குப் பிறகு, $512,972 பெறப்பட்டது. பிரதமர் அந்தோணி அல்பானீஸ்...

உயிருள்ள இரால்களை பரிமாறும் சிட்னி உணவகம்

சிட்னியில் உள்ள ஒரு கொரிய கடல் உணவு உணவகம் உயிருள்ள நண்டுகளை சாப்பிடும் சர்ச்சைக்குரிய வீடியோ வைரலாகி வருகிறது. பச்சையான கடல் உணவை வழங்கும் இந்த பிரபலமான...