Newsவிக்டோரியாவில் நம்பர் பிளேட் தொடர்பான குற்றங்கள் அதிகரிப்பு!

விக்டோரியாவில் நம்பர் பிளேட் தொடர்பான குற்றங்கள் அதிகரிப்பு!

-

விக்டோரியா மாநிலத்தில் கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுக்கு நம்பர் பிளேட்டுகள் போலியாக உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்படுவது அதிகரித்துள்ளது.

குளோன் காப்பி தொழில்நுட்பம் மற்றும் பிரிண்டிங் முறைகளை பயன்படுத்தி வாகன நம்பர் பிளேட்டுகள் தயார் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த போலி நம்பர் பிளேட்களை பயன்படுத்தி கொள்ளை போன்ற பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடுவதும், திருட்டுகளை செய்துவிட்டு அதிவேகமாக தப்பிச் செல்வதும் தெரியவந்துள்ளது.

விக்டோரியாவில் வசிப்பவர்கள் வாகனங்களின் நம்பர் பிளேட் தோன்றும் வகையில் சமூக ஊடகங்களில் அல்லது பல்வேறு இணையதளங்களில் வாகனங்களை விளம்பரப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்நிலையை தடுக்கும் வகையில், விக்டோரியாவில் வாகன நம்பர் பிளேட்டுகளுக்கு புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் திட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...