NewsAlice Springs மதுவிலக்கு மீது வெளியான புதிய தீர்ப்பு!

Alice Springs மதுவிலக்கு மீது வெளியான புதிய தீர்ப்பு!

-

மக்களிடையே மோதல்கள் மற்றும் வன்முறைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் அலிஸ் ஸ்பிரிங்ஸ் நகரில் மீண்டும் மது கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி, ஆதிவாசிகள் வசிக்கும் 96 பகுதிகளில் மீண்டும் மது விற்பனைக்கு தடை விதிக்கப்படும்.

ஆனால், அந்தந்த மக்கள்தொகைக் குழுக்களில் 60 சதவீதத்துக்கும் அதிகமானோர் ஒப்புக்கொண்டால், மீண்டும் மது விற்பனை செய்ய வேண்டும்.

வடமாகாணத்தில் மதுவிலக்கு நீக்கப்பட்டதன் பின்னர், மோதல்கள் அதிகரிப்புடன் வன்முறைகளும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்முறை சம்பவங்கள் – கொள்ளைகள் மற்றும் தனிப்பட்ட தாக்குதல்கள் 2021 இல் 50 சதவீதம் அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

Latest news

வான்வெளியை மூடிய ஈரான் – 2,500 போராட்டக்காரர்கள் பலி

ஈரானிய அரசாங்கத்திற்கு எதிரான பொதுமக்கள் போராட்டங்கள் அதிகரித்து வருவதால், நாட்டின் வான்வெளி தற்போது மூடப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் விமானப் போக்குவரத்து...

விக்டோரியா வானிலையில் ஏற்படப்போகும் பெரிய மாற்றம்

ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரையில் கடந்த வாரம் நீடித்த கடுமையான வெப்பமான வானிலை முடிவுக்கு வந்து, வானிலை முறையில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்திய...

பிரிட்டிஷ்-ஆஸ்திரேலிய இரட்டைக் குடியுரிமைகளுக்கான புதிய சட்டம்

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இரட்டை பிரிட்டிஷ் அல்லது ஐரிஷ் குடியுரிமை உள்ளவர்களுக்கான புதிய பயண விதிகளை பிரிட்டிஷ் அரசாங்கம் அறிவித்துள்ளது. பெப்ரவரி 25 ஆம் திகதி முதல் அமலுக்கு...

மர்மமான சூழலில் சடலமாக கிடந்த பிரபல பாடகி

ஆஸ்திரேலியாவில் பிரபலமான பாடகி ஒருவர் மர்மமான முறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Velvet Pesu என்பவர் ஆஸ்திரேலியாவில் பிரபலமான Folk பாடகி-பாடலாசிரியர், இசைக்கலைஞர் மற்றும் காட்சி...

மர்மமான சூழலில் சடலமாக கிடந்த பிரபல பாடகி

ஆஸ்திரேலியாவில் பிரபலமான பாடகி ஒருவர் மர்மமான முறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Velvet Pesu என்பவர் ஆஸ்திரேலியாவில் பிரபலமான Folk பாடகி-பாடலாசிரியர், இசைக்கலைஞர் மற்றும் காட்சி...

75 நாடுகளின் மக்கள் அமெரிக்காவில் குடியேறத் தடை

பாகிஸ்தான், பங்களாதேஷ், ஈரான் உள்ளிட்ட 75 நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கான குடியேற்ற விசா நிறுத்தப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்தத் தடை உத்தரவு ஜனவரி 21ஆம் திகதி முதல்...